Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
டாக்டர் அந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க என்னடான்னா எதுவும் பேசாமலயே இருக்கீங்களே?
ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?
- பனித்துளி சங்கர்
ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?
- பனித்துளி சங்கர்
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
ஜட்ஜ்: சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?
திருடன்: ஆமா எஜமான்! சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.
- பனித்துளி சங்கர்
திருடன்: ஆமா எஜமான்! சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.
- பனித்துளி சங்கர்
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
மருத்துவர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி : "ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
- பனித்துளி சங்கர் (
நோயாளி : "ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
- பனித்துளி சங்கர் (
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
டாக்டர் : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா மீன், கோழி சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்?
- பனித்துளி சங்கர்
நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்?
- பனித்துளி சங்கர்
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
நோயாளி: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
நோயாளி: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்
பனித்துளி சங்கர்
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
நோயாளி: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்
பனித்துளி சங்கர்
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
நோயாளி : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
நோயாளி : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
நோயாளி : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க.
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
நோயாளி : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க.
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
பனித்துளி சங்கர்
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
பனித்துளி சங்கர்
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
டாக்டரும், பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்?
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம்!
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம்!
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்!
ஏன் டாக்டர் நீங்க 'ஆ' பார்த்ததே இல்லையா?
ஏன் டாக்டர் நீங்க 'ஆ' பார்த்ததே இல்லையா?
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
மரணப்படுக்கையில் வக்கீல்...
*************************
வக்கீல் ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். இன்னும் ஒருநாள் தாங்கும் என்று மருத்துவரும் சொல்லிவிட்டார். மருத்துவர் போனபின்பு, வக்கீல் தனது மனைவியை அழைத்து, பைபிளை எடுத்துச் சொன்னார். ‘கடைசி நேரத்திலாவது நல்ல புத்தி வந்ததே’ என்று மனைவி வேகவேகமாக பைபிளை எடுத்துவந்தார். வக்கீல் பைபிளை அங்கே இங்கே என்று புரட்டிக் கொண்டிருந்தார்.
மனைவி கேட்டார்: ‘என்ன செய்கிறீர்கள்?’
“இறுதித் தீர்ப்பு நாள் வருமல்லவா? அதிலிருந்து தப்புவதற்கு, பைபிளில் ஏதாவது loophole இருக்கிறத்தா என்று பார்க்கிறேன்”
*************************
வக்கீல் ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். இன்னும் ஒருநாள் தாங்கும் என்று மருத்துவரும் சொல்லிவிட்டார். மருத்துவர் போனபின்பு, வக்கீல் தனது மனைவியை அழைத்து, பைபிளை எடுத்துச் சொன்னார். ‘கடைசி நேரத்திலாவது நல்ல புத்தி வந்ததே’ என்று மனைவி வேகவேகமாக பைபிளை எடுத்துவந்தார். வக்கீல் பைபிளை அங்கே இங்கே என்று புரட்டிக் கொண்டிருந்தார்.
மனைவி கேட்டார்: ‘என்ன செய்கிறீர்கள்?’
“இறுதித் தீர்ப்பு நாள் வருமல்லவா? அதிலிருந்து தப்புவதற்கு, பைபிளில் ஏதாவது loophole இருக்கிறத்தா என்று பார்க்கிறேன்”
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
மனநல மருத்துவரும் மனநோயாளிகளும்
**************
ஒரு மனநல மருத்துவமனையில் நோயாளிகளை விடுவிப்பதற்காக மருத்துவர் ஒரு சோதனை வைத்தார். சுவரில் முழு அளவிற்கு ஒரு கதவை சாக்பீஸால் வரைந்தார். நோயாளிகளை அழைத்து, “யார் இந்தக் கதவை திறக்கிறார்களோ அவர்களுக்கு ஐஸ்கிரீம் தருவேன்’ என்றார்.
எல்லோரும் சுவரை நோக்கிப் பாய்ந்து, கதவைத் திறக்க முட்டி மோதினர். ஒரே ஒருவர் மட்டும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார். மருத்துவர் அவரிடம் கேட்டார், “நீங்கள் ஏன் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை”
“என்னிடம்தான் சாவி இல்லையே!”
நன்றி ;நளன்
**************
ஒரு மனநல மருத்துவமனையில் நோயாளிகளை விடுவிப்பதற்காக மருத்துவர் ஒரு சோதனை வைத்தார். சுவரில் முழு அளவிற்கு ஒரு கதவை சாக்பீஸால் வரைந்தார். நோயாளிகளை அழைத்து, “யார் இந்தக் கதவை திறக்கிறார்களோ அவர்களுக்கு ஐஸ்கிரீம் தருவேன்’ என்றார்.
எல்லோரும் சுவரை நோக்கிப் பாய்ந்து, கதவைத் திறக்க முட்டி மோதினர். ஒரே ஒருவர் மட்டும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார். மருத்துவர் அவரிடம் கேட்டார், “நீங்கள் ஏன் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை”
“என்னிடம்தான் சாவி இல்லையே!”
நன்றி ;நளன்
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
அவமரியாதை வழக்கு
***********************************
கிரி என்பவர் தன்னை பன்னி என்று அழைத்ததாக சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரிக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்புக்குப் பின் நீதிபதியிடம் கிரி கேட்டார்:
"அப்போ நான் சாந்தியை பன்னி என்று அழைக்கக்கூடாது, சரியா நீதிபதி அவர்களே?"
"ஆமாம்"
"ஒரு பன்னியை சாந்தி என்று அழைக்கலாமா?"
"அழைக்கலாம், சட்டப்படி அது குற்றமில்லை!"
மகிழ்ச்சியுடன் திரும்பிய கிரி, "குட்மார்னிங் சாந்தி" என்றான்.
நன்றி ;தெனாலி
***********************************
கிரி என்பவர் தன்னை பன்னி என்று அழைத்ததாக சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரிக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்புக்குப் பின் நீதிபதியிடம் கிரி கேட்டார்:
"அப்போ நான் சாந்தியை பன்னி என்று அழைக்கக்கூடாது, சரியா நீதிபதி அவர்களே?"
"ஆமாம்"
"ஒரு பன்னியை சாந்தி என்று அழைக்கலாமா?"
"அழைக்கலாம், சட்டப்படி அது குற்றமில்லை!"
மகிழ்ச்சியுடன் திரும்பிய கிரி, "குட்மார்னிங் சாந்தி" என்றான்.
நன்றி ;தெனாலி
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
ஞாபக மறதி
**************
டாக்டர் கைராசிநாதனுக்கு பக்கத்து தெருவிலிருந்த டாக்டர் போன் பண்ணினார்.
"ரொம்ப நாளா ஒரு மறதி பேஷண்டுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தீங்களே....இப்ப சரியாயிடுச்சா டாக்டர்?"
"என் ட்ரீட்மெண்டை அவ்வளவு சாதாரணமா நினைச்சுட்டீங்களாக்கும்? கம்ப்ளீட்டா கியூர் பண்ணி வீட்டுக்கு அனுப்பிச்சிட்டேன்!..... எனக்குத் தரவேண்டிய பீஸைக்கூட அப்புறமா கொண்டுவந்து கொடுப்பான்னு சொல்லிட்டேன்!.... ஆமா.....ஏன் அவனைப்பத்தி கேக்கறீங்க?"
அந்த டாக்டர், "உங்ககிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்ததையே மறந்துட்டு, உங்களுக்கு தரவேண்டிய பீஸை இப்ப என்கிட்ட கொண்டுவந்து கொடுத்துட்டுப் போறான் டாக்டர்! ....என் புது ஹாஸ்பிடலுக்கு நீங்க ஆயிரம் ரூபா டொனேஷன் தர்றதா சொல்லியிருந்தீங்களே.. அதுக்கு இந்த பணத்தை எடுத்துக்கறேன் டாக்டர்! தாங்க்ஸ்! " என்று சொல்லி, போனை வைத்துவிட்டார்!
அதிர்ச்சியால் மயங்கிச் சாய்ந்தார் இந்த டாக்டர்!
-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
**************
டாக்டர் கைராசிநாதனுக்கு பக்கத்து தெருவிலிருந்த டாக்டர் போன் பண்ணினார்.
"ரொம்ப நாளா ஒரு மறதி பேஷண்டுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தீங்களே....இப்ப சரியாயிடுச்சா டாக்டர்?"
"என் ட்ரீட்மெண்டை அவ்வளவு சாதாரணமா நினைச்சுட்டீங்களாக்கும்? கம்ப்ளீட்டா கியூர் பண்ணி வீட்டுக்கு அனுப்பிச்சிட்டேன்!..... எனக்குத் தரவேண்டிய பீஸைக்கூட அப்புறமா கொண்டுவந்து கொடுப்பான்னு சொல்லிட்டேன்!.... ஆமா.....ஏன் அவனைப்பத்தி கேக்கறீங்க?"
அந்த டாக்டர், "உங்ககிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்ததையே மறந்துட்டு, உங்களுக்கு தரவேண்டிய பீஸை இப்ப என்கிட்ட கொண்டுவந்து கொடுத்துட்டுப் போறான் டாக்டர்! ....என் புது ஹாஸ்பிடலுக்கு நீங்க ஆயிரம் ரூபா டொனேஷன் தர்றதா சொல்லியிருந்தீங்களே.. அதுக்கு இந்த பணத்தை எடுத்துக்கறேன் டாக்டர்! தாங்க்ஸ்! " என்று சொல்லி, போனை வைத்துவிட்டார்!
அதிர்ச்சியால் மயங்கிச் சாய்ந்தார் இந்த டாக்டர்!
-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
தீர்ப்பு வெளியான மறுநாள்
***************************************
ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியான மறுநாள், வழக்கறிஞர் தனது நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“வழக்கின் தீர்ப்பு பாதகமாக வந்திருந்தாலும் நான் கவலைப்படவில்லை; மேல்முறையீடு செய்யப்போகிறேன். எனக்கு முக்கியமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது”
“என்ன அது?”
“என் கட்சிக்கார்ருக்கு வேறொரு வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது!!”
நன்றி நளன்
***************************************
ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியான மறுநாள், வழக்கறிஞர் தனது நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“வழக்கின் தீர்ப்பு பாதகமாக வந்திருந்தாலும் நான் கவலைப்படவில்லை; மேல்முறையீடு செய்யப்போகிறேன். எனக்கு முக்கியமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது”
“என்ன அது?”
“என் கட்சிக்கார்ருக்கு வேறொரு வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது!!”
நன்றி நளன்
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
"உங்க குடும்ப போட்டோவில ஃபேமிலி டாக்டர் பக்கத்துல பரதேசி மாதிரி ஒரு ஆளு நிக்கறாரே...அது யாருங்க?"
"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..கேவலமா பேசாதீங்க! பத்து வருஷமா அவருதான் எங்க 'ஃபேமிலி பெக்கர்"....'குடும்ப பிச்சைக்காரர்!"
*******************
"என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்?"
"வழக்கமா செய்யறதுதானே!"
"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்!"
........................................
- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..கேவலமா பேசாதீங்க! பத்து வருஷமா அவருதான் எங்க 'ஃபேமிலி பெக்கர்"....'குடும்ப பிச்சைக்காரர்!"
*******************
"என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்?"
"வழக்கமா செய்யறதுதானே!"
"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்!"
........................................
- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
பட்டாபி எப்போதும் போல் அன்றும் அலுவலகத்திற்கு தாமதமாக வந்தான். அடுத்த முறை இப்படி தாமதமாக வந்தால், வேலையிலிருந்து தூக்கி விடுவதாக மேலாளர் எச்சரித்தார். ரொம்பவும் பயந்துபோன பட்டாபி, அன்று மாலையில் மருத்துவரைப் போய் பார்த்தான். அவர் அனைத்தையும் கேட்டுவிட்டு, மாத்திரை ஒன்றை கொடுத்து அனுப்பினார்.
அன்று அலுவலகம் தொடங்குவதற்கு முன்னதாகவே அவன் வந்து சேர்ந்து விட்டான். மகிழ்ச்சியுடன் மேலாளர் அறைக்குப் போனான். மருத்துவரைச் சந்தித்ததையும், அவர் கொடுத்த மாத்திரை வேலை செய்வதையும் கூறினான்.
“எல்லாம் சரி! நேற்று ஏன் அலுவலகம் வரவில்லை?”
nanRi ;nalan
அன்று அலுவலகம் தொடங்குவதற்கு முன்னதாகவே அவன் வந்து சேர்ந்து விட்டான். மகிழ்ச்சியுடன் மேலாளர் அறைக்குப் போனான். மருத்துவரைச் சந்தித்ததையும், அவர் கொடுத்த மாத்திரை வேலை செய்வதையும் கூறினான்.
“எல்லாம் சரி! நேற்று ஏன் அலுவலகம் வரவில்லை?”
nanRi ;nalan
Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
அவர் : அந்த டாக்டர் ஒரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
இவர் : ‘இவ்விடம் சொத்தை பற்களுக்கு மருந்து தெளிக்கப்படும்’ னு போர்டு வைச்சிருக்காரே அதான்!
-----------------------------
-அனுப்பி உதவியவர்: வி.பி.முருகானந்தன்
இவர் : ‘இவ்விடம் சொத்தை பற்களுக்கு மருந்து தெளிக்கப்படும்’ னு போர்டு வைச்சிருக்காரே அதான்!
-----------------------------
-அனுப்பி உதவியவர்: வி.பி.முருகானந்தன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அசத்தல் சிரிப்புக்கள் !!
» சிரிப்புக்கள் பலவிதம்..!
» புத்திசாலி வக்கீல்
» நித்யானந்தா சாமியார் அல்ல; ஜாமீன் மனுவில் வக்கீல் தகவல்
» எள் மருத்துவம்
» சிரிப்புக்கள் பலவிதம்..!
» புத்திசாலி வக்கீல்
» நித்யானந்தா சாமியார் அல்ல; ஜாமீன் மனுவில் வக்கீல் தகவல்
» எள் மருத்துவம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|