Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விழுந்து விழுந்து சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
விழுந்து விழுந்து சிரியுங்க !!!
சுந்தரி: நாளுக்கு நாள் குண்டாகிட்டே போகிறாய்.. நீச்சல் அடித்தால் இளைத்து விடுவாயடி.. ராஜீ: அது எப்படி..? திமிங்கலம் கடலிலே தானே 24 மணி நேரமும் இருக்கு.. அது இளைத்தா இருக்கு?
சர்தார் அவர் மனைவியுடன் காபி ஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.
மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?
சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!
எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உங்க பையன் அன்னைக்கு நைட்டே அந்தப்படத்தை செகண்ட் ஷோ பார்த்துடறான். சோம்பேறிப்பையன்.. அன்னைக்கு மார்னிங்க் ஷோவே பார்க்கறதுக்கு என்ன?
அடிக்கடி நீங்க செல்ஃபோன் யூஸ் பண்ணுவீங்களா? நோ டாக்டர்... காலைல 6 மணில இருந்து நைட் 12 மணி வரை மட்டும்தான் யூஸ் பண்றேன்
1வது நபர்: அவர் ரெம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற?
2வது நபர்: ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே
சர்தார் அவர் மனைவியுடன் காபி ஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.
மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?
சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!
எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உங்க பையன் அன்னைக்கு நைட்டே அந்தப்படத்தை செகண்ட் ஷோ பார்த்துடறான். சோம்பேறிப்பையன்.. அன்னைக்கு மார்னிங்க் ஷோவே பார்க்கறதுக்கு என்ன?
அடிக்கடி நீங்க செல்ஃபோன் யூஸ் பண்ணுவீங்களா? நோ டாக்டர்... காலைல 6 மணில இருந்து நைட் 12 மணி வரை மட்டும்தான் யூஸ் பண்றேன்
1வது நபர்: அவர் ரெம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற?
2வது நபர்: ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விழுந்து விழுந்து சிரியுங்க !!!
மனைவி: என்னங்க பட்டாசு வாங்கப் போறேன்னு சொல்லிட்டு.. வெடிச்ச பட்டாசை எல்லாம் பொறுக்கிட்டு வர்றீங்க?
கணவன்: அந்தக் கடைக்காரன் பழைய பட்டாசைக் கொடுத்து ஏமாற்றிவிடுவான்னு சொன்னாங்க. அதனால்தான் ஒவ்வொரு பட்டாசையும் வெடிக்குதான்னு வெடிச்சுப் பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன், எப்படி என் சாமர்த்தியம்!
=====================================================================================
"ஸ்கூல் வாத்தியார நம்ம கிரிக்கெட் டீம் கோச்சா போட்டது தப்பாப்போச்சு!" "ஏன்?"
"பிளேயர் சரியா விளையாடலைன்னா 'போய் உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வா'ன்னு சொல்றாரு!"
=====================================================================================
"இவர்தான் நம்ம புதிய சி.இ.ஓ. முதன்முதலா நம்ம ஆஃபீசுக்கு வந்துருக்காரு!
ஸ்ரீநிவாசன் இவரை அழைச்சுட்டு போய் உட்கார வையுங்க!" "என்ன சார் இது?
இவ்வளவு வயசு ஆனவருக்கு இன்னும் உட்கார கூடவா தெரியாது?"
=====================================================================================
"என்னடா ரொம்ப கவலையா இருக்கே?" "பின்ன என்னடா? அந்த பேங்க்ல லட்சக்கணக்கில் பணம் இருக்கு.. ஆனா அவசரத்திற்கு எடுக்க முடியலையே?" "ஏன் ஏடிஎம் கார்ட் தொலைஞ்சு போச்சா.. இல்ல செக் புக் இல்லையா?" "நீ வேற எனக்கு அந்த பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லடா"
=====================================================================================
மனைவி: புது டெலிபோன் டைரக்டரி எடுத்துக் கொண்டு ஒருவன் வந்துள்ளான்! கணவன்: அவனிடம் வேண்டாம்னு சொல்லு, நான் இன்னும் பழசையே படித்து முடிக்கவில்லை!
====================================================================================
காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே?! காதலி: ஆமாம் அன்பே.. காதலன்: அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..? காதலி: மாட்டேன்.. என்னுடையது இறவா காதல் அன்பே..
====================================================================================
ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம் "எங்கப்பா ரொம்ப பயந்தான்கொள்ளிடா" "எப்படிடா சொல்லுறே?" "பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும் பொழுது என் கையை கெட்டியா பிடிச்சிக்கிறார்டா..."
====================================================================================
ஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை? இனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும்.
மாணவன்: சரி சார். நாளைக்கு எனக்கு வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!
====================================================================================
1வது நபர்: அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற? 2வது நபர்: ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!
====================================================================================
நாதஸ்வர வித்வான்: (சபா காரியதரிசியிடம்) அடடா.. நீங்க சொல்ற தேதிக்கு நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதே சபா காரியதரிசி: ஒத்து வரலேன்னா..பரவாயில்லை.. நீங்க வந்தா போதும்
கணவன்: அந்தக் கடைக்காரன் பழைய பட்டாசைக் கொடுத்து ஏமாற்றிவிடுவான்னு சொன்னாங்க. அதனால்தான் ஒவ்வொரு பட்டாசையும் வெடிக்குதான்னு வெடிச்சுப் பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன், எப்படி என் சாமர்த்தியம்!
=====================================================================================
"ஸ்கூல் வாத்தியார நம்ம கிரிக்கெட் டீம் கோச்சா போட்டது தப்பாப்போச்சு!" "ஏன்?"
"பிளேயர் சரியா விளையாடலைன்னா 'போய் உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வா'ன்னு சொல்றாரு!"
=====================================================================================
"இவர்தான் நம்ம புதிய சி.இ.ஓ. முதன்முதலா நம்ம ஆஃபீசுக்கு வந்துருக்காரு!
ஸ்ரீநிவாசன் இவரை அழைச்சுட்டு போய் உட்கார வையுங்க!" "என்ன சார் இது?
இவ்வளவு வயசு ஆனவருக்கு இன்னும் உட்கார கூடவா தெரியாது?"
=====================================================================================
"என்னடா ரொம்ப கவலையா இருக்கே?" "பின்ன என்னடா? அந்த பேங்க்ல லட்சக்கணக்கில் பணம் இருக்கு.. ஆனா அவசரத்திற்கு எடுக்க முடியலையே?" "ஏன் ஏடிஎம் கார்ட் தொலைஞ்சு போச்சா.. இல்ல செக் புக் இல்லையா?" "நீ வேற எனக்கு அந்த பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லடா"
=====================================================================================
மனைவி: புது டெலிபோன் டைரக்டரி எடுத்துக் கொண்டு ஒருவன் வந்துள்ளான்! கணவன்: அவனிடம் வேண்டாம்னு சொல்லு, நான் இன்னும் பழசையே படித்து முடிக்கவில்லை!
====================================================================================
காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே?! காதலி: ஆமாம் அன்பே.. காதலன்: அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..? காதலி: மாட்டேன்.. என்னுடையது இறவா காதல் அன்பே..
====================================================================================
ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம் "எங்கப்பா ரொம்ப பயந்தான்கொள்ளிடா" "எப்படிடா சொல்லுறே?" "பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும் பொழுது என் கையை கெட்டியா பிடிச்சிக்கிறார்டா..."
====================================================================================
ஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை? இனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும்.
மாணவன்: சரி சார். நாளைக்கு எனக்கு வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!
====================================================================================
1வது நபர்: அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற? 2வது நபர்: ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!
====================================================================================
நாதஸ்வர வித்வான்: (சபா காரியதரிசியிடம்) அடடா.. நீங்க சொல்ற தேதிக்கு நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதே சபா காரியதரிசி: ஒத்து வரலேன்னா..பரவாயில்லை.. நீங்க வந்தா போதும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விழுந்து விழுந்து சிரியுங்க !!!
"ஏங்க டூ வீலர இவ்ளோ வேகமா ஓட்டிக்கிட்டு வர்றீங்க.. அந்த தெரு திருப்பத்துல உங்க மனைவி விழுந்துட்டாங்க பாருங்க.." "ஓ.. அப்படியா? நான் தான் என் காது செவிடாகி விட்டதுன்னு நெனச்சிக்கிட்டேன்."
"என்ன இந்த தடவை இங்கிலாந்து பேட்டிங் செய்ய மாட்டாங்களாமா?" "இங்கிலாந்திலேயே இந்தியாவுக்கு எதிரா நிறைய ரன் அடிச்சாங்களாம் அதை முதல்ல இந்தியா திருப்பி அடிக்கட்டும்னு சொல்லிட்டாங்களாம்."
"நம்ம சுரேஷ் ரொம்ப சந்தேகப் பேர்வழிங்க." "எப்படி?" "வெள்ளை நிற வேஷ்டி வாங்கினாகூட சாயம் போகுமா போகாதா என்று பத்துமுறை கேட்டுவிட்டுத்தான் வாங்குவான்!"
"நண்பா நாளை எனக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்யப் போகிறார்கள்... அதற்கு உன் மூளையை தருவாயா?" "ஏன் என்றால் உபயோகப்படுத்தாமல் ப்ரெஸ் -ஆ இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்."
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்? மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்பவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
"என்ன இந்த தடவை இங்கிலாந்து பேட்டிங் செய்ய மாட்டாங்களாமா?" "இங்கிலாந்திலேயே இந்தியாவுக்கு எதிரா நிறைய ரன் அடிச்சாங்களாம் அதை முதல்ல இந்தியா திருப்பி அடிக்கட்டும்னு சொல்லிட்டாங்களாம்."
"நம்ம சுரேஷ் ரொம்ப சந்தேகப் பேர்வழிங்க." "எப்படி?" "வெள்ளை நிற வேஷ்டி வாங்கினாகூட சாயம் போகுமா போகாதா என்று பத்துமுறை கேட்டுவிட்டுத்தான் வாங்குவான்!"
"நண்பா நாளை எனக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்யப் போகிறார்கள்... அதற்கு உன் மூளையை தருவாயா?" "ஏன் என்றால் உபயோகப்படுத்தாமல் ப்ரெஸ் -ஆ இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்."
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்? மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்பவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விழுந்து விழுந்து சிரியுங்க !!!
"டாக்டர்... திடீர்னு உடம்பு காற்றுல பறக்கற மாதிரியே இருக்கு..." "அப்ப நீங்க பேப்பர் வெயிட்டை எப்பவும் பாக்கெட்லயே வச்சுக்குங்க...!"
"நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக்கிட்டு நின்னேன்." "அப்புறம்....?" "கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்."
"பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?" "ரைட் சொல்லிட்டார்."
"என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்." "ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க." "செகண்ட் கிளாஸ்தான்...!"
"டென்சன் அதிகமானால் என்னவாகும்?" "லெவன் சன் ஆகும்."
"ஒரு ஊர்ல நெறைய படிச்சவரு ஒருத்தவர் இருந்தாரு.. அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு.. எல்லாரும் அவருக்கு ஜெலுசில் சிரப் குடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊரு போனாரு. அப்ப அவருக்கு பெனட்ரில் சிரப் கொடுத்தாங்க.." "ஏன்?" "கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிரப்(பு)"
"ஒரு பையன் மழைல நெனஞ்சிட்டு வீட்டுக்கு வரும் போது அவன் தலை வீங்கிருக்கு.... ஏன்?" "ஏன்னா அவன் கொட்டற மழைல நெனஞ்சான்."
"ஒருத்தர் தன்னோட cell எடுத்துக்கிட்டு dentista பார்க்க போனாரு ஏன்?" "அதுல blue tooth இருக்கான்னு check பண்ணத்தான்."
"குரைக்கிற நாய் கடிக்காது...! ஏன் தெரியுமா?" "ரொம்ப யோசிக்காதீங்க... ரெண்டு வேலையையும் ஒரே நேரத்துல அதால செய்ய முடியாதில்ல அதான்"
"பஸ்ஸில் சீட் இருந்தும் நின்னுக்கிட்டே வந்தேன்." "சீட் இருந்தும் ஏன் நின்னுக்கிட்டே வந்தீங்க?" "சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க."
"நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக்கிட்டு நின்னேன்." "அப்புறம்....?" "கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்."
"பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?" "ரைட் சொல்லிட்டார்."
"என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்." "ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க." "செகண்ட் கிளாஸ்தான்...!"
"டென்சன் அதிகமானால் என்னவாகும்?" "லெவன் சன் ஆகும்."
"ஒரு ஊர்ல நெறைய படிச்சவரு ஒருத்தவர் இருந்தாரு.. அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு.. எல்லாரும் அவருக்கு ஜெலுசில் சிரப் குடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊரு போனாரு. அப்ப அவருக்கு பெனட்ரில் சிரப் கொடுத்தாங்க.." "ஏன்?" "கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிரப்(பு)"
"ஒரு பையன் மழைல நெனஞ்சிட்டு வீட்டுக்கு வரும் போது அவன் தலை வீங்கிருக்கு.... ஏன்?" "ஏன்னா அவன் கொட்டற மழைல நெனஞ்சான்."
"ஒருத்தர் தன்னோட cell எடுத்துக்கிட்டு dentista பார்க்க போனாரு ஏன்?" "அதுல blue tooth இருக்கான்னு check பண்ணத்தான்."
"குரைக்கிற நாய் கடிக்காது...! ஏன் தெரியுமா?" "ரொம்ப யோசிக்காதீங்க... ரெண்டு வேலையையும் ஒரே நேரத்துல அதால செய்ய முடியாதில்ல அதான்"
"பஸ்ஸில் சீட் இருந்தும் நின்னுக்கிட்டே வந்தேன்." "சீட் இருந்தும் ஏன் நின்னுக்கிட்டே வந்தீங்க?" "சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க."
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விழுந்து விழுந்து சிரியுங்க !!!
மனைவி: அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..? கணவன்: ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..
நோயாளி: "டாக்டர் பத்து நாளா ஒரே கனவா வருது! டாக்டர்: கனவுதானே வருது... அதனாலென்ன? நோயாளி: இல்ல டாக்டர்! இடையிடையே இந்தக் கனவை உங்களுக்கு வழங்குபவர்களுன்னு விளம்பரம் வேற வருதே!
"நிம்மதியாக தூங்குவது எப்படின்னு புத்தகம் எழுதினீங்களே, புத்தக விற்பனை எப்படி?" "வியாபாரம் படுத்துடுச்சு! என் தூக்கமே போச்சு.."
ஒருத்தி: ஏன்டி வேலைக்காரியை திடீர்னு நிறுத்திட்டே...? மற்றவள்: அவள் என் கணவரை நம்ம ஐயா தங்கமானவர், தாராளமான மனசுன்னு வாயாரப் புகழ்றா, அதனாலேதான்...!
மனைவி: நம் பையன் போன் பண்ணி ரொம்ப நாளாகுதில்ல.. கணவன்: ம்ம்ம்.. மனைவி: கடைசியா எப்போ போன் பண்ணினான்? கணவன்: ஒரு நிமிஷம் இரு. செக் புக்கைப் பார்த்து சொல்றேன்.
http://padugai.com/
நோயாளி: "டாக்டர் பத்து நாளா ஒரே கனவா வருது! டாக்டர்: கனவுதானே வருது... அதனாலென்ன? நோயாளி: இல்ல டாக்டர்! இடையிடையே இந்தக் கனவை உங்களுக்கு வழங்குபவர்களுன்னு விளம்பரம் வேற வருதே!
"நிம்மதியாக தூங்குவது எப்படின்னு புத்தகம் எழுதினீங்களே, புத்தக விற்பனை எப்படி?" "வியாபாரம் படுத்துடுச்சு! என் தூக்கமே போச்சு.."
ஒருத்தி: ஏன்டி வேலைக்காரியை திடீர்னு நிறுத்திட்டே...? மற்றவள்: அவள் என் கணவரை நம்ம ஐயா தங்கமானவர், தாராளமான மனசுன்னு வாயாரப் புகழ்றா, அதனாலேதான்...!
மனைவி: நம் பையன் போன் பண்ணி ரொம்ப நாளாகுதில்ல.. கணவன்: ம்ம்ம்.. மனைவி: கடைசியா எப்போ போன் பண்ணினான்? கணவன்: ஒரு நிமிஷம் இரு. செக் புக்கைப் பார்த்து சொல்றேன்.
http://padugai.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பாருங்க சிரியுங்க சிரியுங்க
» வாங்க வந்து விழுந்து விழுந்து சிரியுங்கள்
» விழுந்து விழுந்து சிரிக்க வைத்த விலங்குகள்
» ஓடி வாங்க!! விழுந்து விழுந்து சிரிக்கலாம் !!!
» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
» வாங்க வந்து விழுந்து விழுந்து சிரியுங்கள்
» விழுந்து விழுந்து சிரிக்க வைத்த விலங்குகள்
» ஓடி வாங்க!! விழுந்து விழுந்து சிரிக்கலாம் !!!
» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|