Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதுகளை பாதுகாக்கும் கருவிகள்
Page 1 of 1 • Share
காதுகளை பாதுகாக்கும் கருவிகள்
ஓசையை உள்வாங்கும் காதுகளின் உட்புறம் அமைந்துள்ள மெல்லிய திசுக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்குள் நுழையும் அதிக சப்தத்தால் (கேட்கும்) திறனை சிலர் இழக்க நேரிடுகிறது. மருத்துவ ரீதியாக இவ்வகையிலான செவித் திறன் இழப்பானது ‘அளவுக்கதிகமான ஓசையினால் ஏற்படும் செவித் திறன் இழப்பு’ என்று குறிப்பிடப்படுகிறது.
பெரும்பாலும் தொடர்ந்து அதிக ஓசையை கேட்க நேரிடும் நபர்களுக்கு இவ்வகையிலான பாதிப்பு அதிகமாக நேரிடுகிறது. நோய் கட்டுப்பாடு மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி 2069 வயதுக்குட்பட்ட 17 சதவீதம் பேர் இந்த பாதிப்புக்குள்ளாகி கேட்கும் திறனை நிரந்தரமாக இழந்து விடுவதாக தெரிய வந்துள்ளது.
மிக அதிக இரைச்சலுடனான இசை அல்லது ஓசை உங்களுடைய கேட்கும் திறனை நிரந்தரமாக தேசப்படுத்தி விடக்கூடும். நீங்கள் எவ்வளவு அதிக ஓசையால், எவ்வளவு காலமாக பாதிக்கப்படுகிறீர்கள்? என்ற தன்மைக்கேற்ப இந்த பாதிப்பில் ஏற்ற தாழ்வுகள் உண்டாகலாம்.
காலத்தின் நவீன மயத்திற்கு ஏற்ப இன்றைய இளைஞர்களின் பலர் எப்போதும் காதுகளில் இரைச்சலை எழுப்பும் ‘இயர் போன்களை’ தொடர்ந்து உபயோகிப்பதால் முதுமையடைந்த பின்னர் உடல் மூப்புக்கு ஏற்ப இயற்கையாகவே உண்டாகும் செவித்திறன் குறைபாடு ஒரு புறமிருக்க, இதை போன்ற அதிக ஓசையுள்ள இசையை அதிகமாக கேட்பதன் மூலம் இன்றைய இளைய தலைமுறையினர் குறுகிய வயதிலேயே செவித்திறனை இழந்து விடும் பேராபத்து அதிகரித்து வருகிறது.
எனினும், இவ்வகையிலான செவித்திறன் இழப்பு தொடர்பான குறைபாடுகளை நம்மால் தவிர்க்க முடியும்.
இந்த ஆபத்தை தடுக்க விவரம் அறிந்தவர்கள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்க வேண்டும்..
இதை போன்ற செவித்திறன் குறைபாடுகளால் தகவல் பரிமாற்றங்கள், கற்றல், போன்றவற்றில் சிரமம் ஏற்படும். காதுக்குள் தொடர்ந்து ரீங்கார ஓசை கேட்கும். கேட்கும் ஒலிகள் தடைபட்டு மங்கலாகவும் இருக்கும். சுற்றுச்சூழல் ஒலிகள் மற்றும் எச்சரிக்கை ஓசை ஆகியவற்றை கேட்க இயலாமல் போகலாம். அதிக ஓசை எழுப்பக்கூடிய ஜெனரேட்டர்கள், கனரக இயந்திரங்கள், துப்பாக்கி ஓசை போன்றவற்றில் இருந்து விலகியே இருங்கள்.
உங்கள் செவித்திறனை பாதுகாக்க:
- அதிக ஓசையை தொடர்ந்து கேட்பதை தவிருங்கள் (அ) குறைத்து கொள்ளுங்கள்.
- இசை கேட்கும் போது ஒலி அளவை குறைத்து கொள்ளுங்கள்.
- அதிக ஓசை உள்ள இடங்களில் இருந்து விலகி இருங்கள்.
- மிகுந்த ஓசையை கட்டுப்படுத்தி மிதமான ஓசையை செவிக்கு அனுப்பும் சாதனங்களை காதுக்குள் பொருத்தி கொள்ளுங்கள்.
இத்தகைய காது அடைப்பான் சாதனங்கள் இருவகைகளில் எங்களிடம் கிடைக்கின்றன. காது அடைப்பான்: காதில் உள்புற பகுதியை மறைக்க இது பயன்படுகிறது. இவை ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் வகையிலும் தொடர்ந்து பயன்படுத்தும் முறையிலும் கிடைக்கின்றன.
நன்றி மாலைமலர்
Re: காதுகளை பாதுகாக்கும் கருவிகள்
முரளிராஜா wrote:உங்கள் செவித்திறனை பாதுகாக்க:
- அதிக ஓசையை தொடர்ந்து கேட்பதை தவிருங்கள் (அ) குறைத்து கொள்ளுங்கள்.
- இசை கேட்கும் போது ஒலி அளவை குறைத்து கொள்ளுங்கள்.
- அதிக ஓசை உள்ள இடங்களில் இருந்து விலகி இருங்கள்.
- மிகுந்த ஓசையை கட்டுப்படுத்தி மிதமான ஓசையை செவிக்கு அனுப்பும் சாதனங்களை காதுக்குள் பொருத்தி கொள்ளுங்கள்.
நல்ல தகவல்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காதுகளை பாதுகாக்கும் கருவிகள்
பயனுள்ள பதிவு .நன்றி அண்ணா.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காதுகளை பாதுகாக்கும் கருவிகள்
அலைபேசியில உங்ககிட்ட பேசுனா உங்க காதிலேயே கேட்கமாட்டேங்க்குதே ஏன் செந்தில்செந்தில் wrote:பயனுள்ள பதிவு .நன்றி அண்ணா.
Re: காதுகளை பாதுகாக்கும் கருவிகள்
உங்க செவித்திறன் குறைந்ததுக்கு முதலில் காரணத்தை சொல்லுங்க
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» விஞ்ஞானக் கருவிகள்
» இஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் எச்சரிக்கை கருவிகள்
» காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம்.
» வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்
» காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது
» இஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் எச்சரிக்கை கருவிகள்
» காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம்.
» வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்
» காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|