Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முதல் முதலாக..முதல் முதலாக..
Page 1 of 1 • Share
முதல் முதலாக..முதல் முதலாக..
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.][/font][/color][/size]
1.அம்மாவின் கருவறையே, நான் கண்ட முதல் கோவில்
2.பிறந்ததும், அப்பா என்னை கையில் ஏந்திய போது, வாங்கியதே என் முதல் முத்தம்
3.சொப்பு சாமான் வைத்து மண்ணில் சோறாக்கி ,இலை தழையில் செங்காமட்டை கலந்து குழம்பு வைத்ததே என் முதல் சமையல்.
4.அரச மர இலையில் பீப்பி செய்து ஊதியதே , என் முதல் வாத்தியம்
5.ஒருவர் பின் ஒருவர் பாவடையை பிடித்து சிக்கு புக்கு ஊர்வலம் வந்ததே என் முதல் இரயில் பயணம்.
6.ஆசை மிட்டாய் தாளை மடக்கி மடக்கி வடிவமைத்த பொம்மையே , நான் செய்த முதல் கைவினைப் பொருள்.
7.இரண்டு குருத்தோலைகளை பின்னி ஒன்றாக்கியதே, நான் செய்த முதல் சிகை அலங்காரம்.
8.புத்தகத்தில் மறைத்து வைத்து , பென்சில் சீவியதும் வரும் தூள்களை தீனியாக போட்டு வளர்த்த மயில் இறகே என் முதல் செல்லபிராணி.
9.ரேங்க் கார்ட் எங்கே ? என்று அப்பா கேட்ட போது, பையிலேயே வைத்துக் கொண்டு இன்னும் தரவில்லை என்று சொன்னதே என் முதல் பொய்.
10.நீளமான குழாயின் ஒரு முனையில் நானும் மறுமுனையில் என் தோழியும் நின்று பேசிக் கொண்டதே என் முதல் தொலைபேசி உரையாடல்.
11.திருவிழா இராட்டணத்தில் ஏறி மூன்று சுற்று சுற்றி வந்து இறங்கியதே என் முதல் விமானப் பயணம்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.][/font][/color][/size]
1.அம்மாவின் கருவறையே, நான் கண்ட முதல் கோவில்
2.பிறந்ததும், அப்பா என்னை கையில் ஏந்திய போது, வாங்கியதே என் முதல் முத்தம்
3.சொப்பு சாமான் வைத்து மண்ணில் சோறாக்கி ,இலை தழையில் செங்காமட்டை கலந்து குழம்பு வைத்ததே என் முதல் சமையல்.
4.அரச மர இலையில் பீப்பி செய்து ஊதியதே , என் முதல் வாத்தியம்
5.ஒருவர் பின் ஒருவர் பாவடையை பிடித்து சிக்கு புக்கு ஊர்வலம் வந்ததே என் முதல் இரயில் பயணம்.
6.ஆசை மிட்டாய் தாளை மடக்கி மடக்கி வடிவமைத்த பொம்மையே , நான் செய்த முதல் கைவினைப் பொருள்.
7.இரண்டு குருத்தோலைகளை பின்னி ஒன்றாக்கியதே, நான் செய்த முதல் சிகை அலங்காரம்.
8.புத்தகத்தில் மறைத்து வைத்து , பென்சில் சீவியதும் வரும் தூள்களை தீனியாக போட்டு வளர்த்த மயில் இறகே என் முதல் செல்லபிராணி.
9.ரேங்க் கார்ட் எங்கே ? என்று அப்பா கேட்ட போது, பையிலேயே வைத்துக் கொண்டு இன்னும் தரவில்லை என்று சொன்னதே என் முதல் பொய்.
10.நீளமான குழாயின் ஒரு முனையில் நானும் மறுமுனையில் என் தோழியும் நின்று பேசிக் கொண்டதே என் முதல் தொலைபேசி உரையாடல்.
11.திருவிழா இராட்டணத்தில் ஏறி மூன்று சுற்று சுற்றி வந்து இறங்கியதே என் முதல் விமானப் பயணம்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: முதல் முதலாக..முதல் முதலாக..
12. அலை வந்து அழிக்குமா அழிக்காதா என்று
சோதனை செய்வதற்காகவே கடற்கரை மணலில்
எழுதிய பெயரே என் முதல் கையெழுத்து.
-
இனி வரும் தலைமுறை இதை கதையாக மட்டுமே
கேட்கும் அளவுக்கு நாகரீகம் வளர்ச்சி அடைந்துள்ளது ....
சோதனை செய்வதற்காகவே கடற்கரை மணலில்
எழுதிய பெயரே என் முதல் கையெழுத்து.
-
இனி வரும் தலைமுறை இதை கதையாக மட்டுமே
கேட்கும் அளவுக்கு நாகரீகம் வளர்ச்சி அடைந்துள்ளது ....
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» முதல் முதலாக..முதல் முதலாக..
» முதல் முதலாக..முதல் முதலாக..
» முதன் முதலாக...
» தமிழில் முதன் முதலாக…
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» முதல் முதலாக..முதல் முதலாக..
» முதன் முதலாக...
» தமிழில் முதன் முதலாக…
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|