தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களிடம் தனித்துவம் இருக்கிறதா?

View previous topic View next topic Go down

உங்களிடம் தனித்துவம் இருக்கிறதா?   Empty உங்களிடம் தனித்துவம் இருக்கிறதா?

Post by முழுமுதலோன் Mon Apr 07, 2014 12:01 pm

வெற்றி என்பது தனித்துவத்தின் சாரம்தான். யாரும் செய்ய முடியாததை அல்லது அனைவருக்கும் முன்பாக, முதன்மையாக செய்து முடிப்பதே வெற்றி. இதைச் செய்து முடிப்பதற்கான திறனே தனித்துவம் ஆகிறது.

உங்களுக்குள் அந்த தனித்துவம் இருந்தால் நீங்களும் வெற்றி பெறுவீர்கள். அதை பரிசோதித்துப் பார்க்க சில வினாக்களை உங்களை நீங்களே கேட்டு பதில் பெறுங்கள். விடைகள் உங்களின் தனித்துவத்தை விளக்கும். இருப்பதை இருக்கிற மாதிரியே தொடர விரும்பாத புதுமை விரும்பிகளா நீங்கள்? சின்ன விஷயங் களையும் பெரிதுபடுத்துவீர்களா? எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த மனம் உண்டா?

இல்லை, இத்தனைக்கும் எதிரான எண்ணம் உங்களுக்குள் இருக்கிறதா? அதாவது புதுமையை விரும்பாமல் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே என்று அசாதாரணமாக இருப்பீர்களா? அப்படியென்றால் உங்களின் தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். கால மாற்றத்துக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதுதான் தனித்துவங்களில் முதன்மையானது!
நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள், பரபரப்பாகிறது விவாதம். எதிர்ப்பு அதிகம் இருந்தாலும் உங்கள் தரப்பு கருத்துக்களை திடமாகவும், தெளிவாகவும் முன்வைப்பீர்களா? இல்லை பின்வாங்கிவிடுவீர்களா? உங்கள் கருத்துக்களை தெளிவாக முன்வைப்பது ஒரு தனித்துவம். அதில் உறுதியாக இருப்பதே வெற்றிக்கான அடித்தளம். இந்த தனித்துவத்தில் குறைவு இருந்தால் வளர்த்துக் கொள்ளுங்கள். அதுபோல உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும், அடிக்கடி `தெரியாது’ என்று பதில் அளிக்கிறீர்களா? பணியிடத்திலும் புதிய பணியை ஏற்றுச் செயல்பட தயக்கம் காட்டுகிறீர்களா? தயக்கம் என்பது தனித்துவத்தை குறைக்கும் பெரிய சக்தியாகும். அவசியமானவற்றை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவற்றுக்கு தெளிவான விளக்கம் கொடுங்கள். புதிய பணிகளையும் பிறர் ஆச்சரியப்படும் வகையில் செய்து காட்டுங்கள். ஒரு இக்கட்டான சூழலில் மிகவும் நெருக்கமானவர் உங்களுக்கான முடிவை அறிவிக்கிறார். அவர் அது தொடர்பான விஷயங்களில் அனுபவம் உடையவர். ஆனால் அவர் எடுத்த முடிவு உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த முடிவை ஏற்றுக் கொள்வீர்களா? அவர் அனுபவத்தின் பேரில் சரியான முடிவு எடுத்திருப்பார் என்று கருதி விட்டுவிடுவீர்களா? இதற்கு நீங்கள் ஆம் என்று பதில் அளித்தாலோ, அந்த முடிவை ஏற்றுச் செயல்பட்டாலோ? உங்களிடம் போதிய தனித்துவம் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் திருப்தி இல்லாமல் செய்யும் எந்த விஷயமும் முழுமை அடைவதில்லை. யார் ஆலோசனை வழங்கினாலும், முடிவு உங்களுடையதாக இருக்கட்டும். அதே நேரத்தில் `தீதும், நன்றும் பிறர் தர வாரா?’ என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேற்கண்டபடி நீங்களே முடிவு செய்து காரியத்தில் இறங்கிவிட்டீர்கள். இடையில் கவனிக்கும்போது நாம் செய்வதெல்லாம் சரியா என்ற கேள்வி எழுகிறது, அவர் சொன்னபடி செயல்பட்டு இருக்கலாமோ என்று தோன்றுகிறது, இலக்கை அடைய முடியுமா? என்ற தவிப்பும் வருகிறது.

அப்போது நீங்கள் மிரண்டுபோய் பின்வாங்கிவிடுவீர்களா? நமது திட்டம் சரிதான், எங்கு பிழை செய்தோம் என்று தேடி அதை சரி செய்வீர்களா? இல்லை, இடையிலேயே வேறு திட்டத்துக்கு மாற முயற்சிப்பீர்களா? இங்குதான் `தீதும் நன்றும் பிறர் தர வராது’ என்பதற்கு விடை கிடைக்கும். முடிவு எடுத்தபிறகு அதை கண்டிப்பாக செயல்படுத்துங்கள். தவறு நேர்ந்தாலும் அதற்கும் பொறுப்பேற்று செயல்படுங்கள். அது மாற்றுத்திட்டமோ, குறைகளை களைவதோ, எதுவாகவும் இருக்கலாம். நமக்குத் தேவை இலக்கு. அதற்கான உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுங்கள்! நீங்கள் நேர்மையாகவும், சரியாகவும் செயல்படுவதாக தோன்றுகிறது. ஆனால் முன்னேற்றம் கிடைக்கவில்லை. நாம் தவறு செய்துவிட்டோம், குறுக்கு வழியிலாவது முன்னேற வேண்டும் என்று நினைப்பீர்களா?

அதேபோல் எதிர்பாராதவிதமாக கட்டுக்கட்டான பணம் உங்களிடம் கிடைக்கிறது. அதிர்ஷ்ட தேவதை நமக்கு அருளிவிட்டாள் என்று நினைப்பீர்களா? இந்தத் தொல்லைபிடித்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து காலாட்டிக் கொண்டு வாழ்க்கையைத் தள்ளலாம் என்று நினைப்பீர்களா? இரண்டுமே தன்னம்பிக்கை இல்லாததை உணர்த்தும் எண்ணங்களாகும். தன்னம்பிக்கை இல்லாவிட்டால் தனித்துவமும் இல்லை. சரியான செயல்பாடு சரியான விளைவுகளையே ஏற்படுத்தும். அதற்கான பலன் கிடைக்க உழைப்பு இன்னும் தேவை என்று எண்ணி தொடர்ந்து நேர்மையையே கடைபிடியுங்கள். அதிர்ஷ்டம் என்பதே குருட்டு நம்பிக்கைதான். அதை எண்ணிக் கொண்டிருந்தால் வந்தது போலவே திடீரென்று காணாமல் போகும்.

எனவே தன்னம்பிக்கையே வெற்றி. தனித்துவமே வெற்றிப் பாதை. உணருங்கள், உயர்வீர்கள்.




மாலைமலர் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களிடம் தனித்துவம் இருக்கிறதா?   Empty Re: உங்களிடம் தனித்துவம் இருக்கிறதா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 07, 2014 6:21 pm

தனித்துவம் பெற்று மகிழ்வோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum