Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தொழில், கடமை, தியாகம், தொண்டு
Page 1 of 1 • Share
தொழில், கடமை, தியாகம், தொண்டு
குருமகான் வேதாத்திரி மகரிஷியின் சிந்தனை தொகுப்பிலிருந்து!
உடலியக்கத்தால் இயற்கையாக எழுகின்ற துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்கு உணவு, உடை, வீடு, வாழ்க்கைத்துணை மனிதனுக்கு தேவைப் படுகின்றன. இந்தத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் மனிதனுடைய உடல் வலிவு, அறிவாற்றல் ஆகிய இரண்டும் பயன் படுத்தப்படுகின்றன. இதைத்தான் செயல் என்கிறோம்.
மனிதனுடைய செயல்களை தொழில், கடமை, தியாகம், தொண்டு என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
1. ஒருவருடைய உடலின் இன்பம், பணம், பாசம் என்ற மூவகைக் குறிக்கோள்களைக் கொண்டு அவர் புரிகின்ற செயல் தொழில் எனப்படும்.
2. தான் வாழ்வதற்கு உதவியாயுள்ள சமுதாயத்திற்குப் பிரதிபலனாகக் கட்டாயமாக்க் செய்ய வேண்டிய செயல்கள் கடமை எனப்படும்.
3. குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகவோ, ஒரு மனிதனுக்காகவோ, மனித குழு ஒன்றிற்காகவோ தன்னை அற்பணித்துக் கொள்கின்ற செயல் தியாகம் எனப்படும்.
4. இறைநிலையுணர்ந்து, செயல் விளைவு தத்துவத்தையுணர்ந்து, பேரறிவு எல்லையில் நிலைத்து தான் – தனது என்று குறுகி நிற்கும் எல்லையைக் கடந்தும் உலக மக்களின் வாழ்வின் நலத்திற்காகவே அற்பணித்து, எண்ணம், சொல், செயல் என்ற மூவகை ஆற்றல்களையும் பயன்படுத்துகின்ற பேரு நோக்கச் செயல் தான் தொண்டு எனப்படும்.
உடலியக்கத்தால் இயற்கையாக எழுகின்ற துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்கு உணவு, உடை, வீடு, வாழ்க்கைத்துணை மனிதனுக்கு தேவைப் படுகின்றன. இந்தத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் மனிதனுடைய உடல் வலிவு, அறிவாற்றல் ஆகிய இரண்டும் பயன் படுத்தப்படுகின்றன. இதைத்தான் செயல் என்கிறோம்.
மனிதனுடைய செயல்களை தொழில், கடமை, தியாகம், தொண்டு என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
1. ஒருவருடைய உடலின் இன்பம், பணம், பாசம் என்ற மூவகைக் குறிக்கோள்களைக் கொண்டு அவர் புரிகின்ற செயல் தொழில் எனப்படும்.
2. தான் வாழ்வதற்கு உதவியாயுள்ள சமுதாயத்திற்குப் பிரதிபலனாகக் கட்டாயமாக்க் செய்ய வேண்டிய செயல்கள் கடமை எனப்படும்.
3. குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காகவோ, ஒரு மனிதனுக்காகவோ, மனித குழு ஒன்றிற்காகவோ தன்னை அற்பணித்துக் கொள்கின்ற செயல் தியாகம் எனப்படும்.
4. இறைநிலையுணர்ந்து, செயல் விளைவு தத்துவத்தையுணர்ந்து, பேரறிவு எல்லையில் நிலைத்து தான் – தனது என்று குறுகி நிற்கும் எல்லையைக் கடந்தும் உலக மக்களின் வாழ்வின் நலத்திற்காகவே அற்பணித்து, எண்ணம், சொல், செயல் என்ற மூவகை ஆற்றல்களையும் பயன்படுத்துகின்ற பேரு நோக்கச் செயல் தான் தொண்டு எனப்படும்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தொழில், கடமை, தியாகம், தொண்டு
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தியாகம்
» வாழ்க்கை ஓர் கடமை
» அவள் செய்த தியாகம்...!
» ஒருவருடைய தியாகம் பல தியாகங்களுக்கு விதையாகிறது
» 50% முதியோர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்: தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தகவல்
» வாழ்க்கை ஓர் கடமை
» அவள் செய்த தியாகம்...!
» ஒருவருடைய தியாகம் பல தியாகங்களுக்கு விதையாகிறது
» 50% முதியோர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்: தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|