Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கருகரு கூந்தலுடன் உலாவர ஆசையா ?
Page 1 of 1 • Share
கருகரு கூந்தலுடன் உலாவர ஆசையா ?
கூந்தல் பராமரிப்புக்கு செம்பருத்தி தைலம்
அடர்த்தியான கருகரு கூந்தலுடன் உலாவர ஆசைதான். ஆனால், `முடி செம்பட்டையாக இருக்கிறதே...' என்று கவலைப்படுகிறவர்களுக்கான பயனுள்ள தகவல் இது...
உலர்ந்த நெல்லிக்காய் பவுடர் - 1 டீஸ்பூன், மருதாணி பவுடர் - 1 டீஸ்பூன் வெந்தய பவுடர் - 1 டீஸ்பூன்.... இவற்றை 2 டீஸ்பூன் தேங்காய்ப் பாலில் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் பேக் ஆக போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள்.
இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை செய்தாலே போதும். உங்கள் கருகரு கூந்தலைக் காண்பவர் உள்ளம் அலைபாயும். பேன்களும் பொடுகும் உங்கள் தலையின் நிரந்தரக் குடிமக்களாகி விட்டனவா? அவற்றை விரட்டியடிக்க, இதோ.... ஒரு தேங்காய் வைத்தியம்.
மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை.... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள். பிறகு, அரை கப் தேங்காய் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.
பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகிவிடும். இதைக் தலையில் தடவி, மசாஜ் குளியுங்கள் (சீயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை. வாரம் இருமுறை இந்த சிகிச்சையை செய்து வாருங்களேன். பேனும் பொடுகும் பக்கத்திலேயே நெருங்காது!
• செக்கச் செவேர் செம்பருத்தி பார்க்க மட்டுமல்ல்... பலனிலும் சூப்பர் தான். கூந்தல் பராமரிப்புக்கு இதைக் காட்டிலும் சிறந்தது வேறில்லை. மிஸ் கூந்தல் என்ற பட்டத்தை தேடி வரச் செய்யும் அளவுக்கு கருகரு கூந்தல் நீளமாக வளர கலக்கல் தைலம் இது...
செம்பருத்திப்பூவை இடித்து சாறு பிழித்துகொள்ளுங்கள். இந்த சாறுக்குச் சமமாக தேங்காய் எண்ணெய் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்துக் காய்ச்சுங்கள். தேங்காய் எண்ணெய்யின் கொதி வாசனை வருவதற்கு முன்பே இறக்கி விடுங்கள்.
இந்த தைலத்தை தினமும் தேய்த்து வர, முடி வளர்ச்சி தூண்டப்படும் கருகருவென முடி வளரும். தலையில் உள்ள பிசுக்கைப் போக்கவும் இந்தத் தைலம் பயன்படும். இந்த தைலத்தில் சில துளிகள். வைட்டமின் ஈ ஆயில் சில துளிகள்.... இரண்டையும் தனித்தனியே தலையில் தேய்த்து மசாஜ் செய்து, தலையை வாருங்கள்.
ஒரு துணியால் ஆவி ஒத்தடம் கொடுத்து, பிறகு வெறும் தண்ணீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இப்படி செய்து பாருங்கள்... தலையில் உள்ள பிசுக்கு போய் பளபளவெ மின்னும். தலையில் பொடுகும் நரையும் ஏற்பட்டால் கூந்தல் பொலிவில்லாமல் போய்விடும்.
அப்படி நேராமல் கூந்தலைப் பாதுகாக்கிறது இந்த செம்பருத்தி பேக்
செம்பருத்தி இலை - 10, மருதாணி இலை - 20 முழு சீயக்காய் 2... மூன்றையும் நன்றாக அரைத்து, தலையில் தேய்த்து பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இப்படி குளியுங்கள். இதிலுள்ள செம்பருத்தி பொடுகை போக்கி கூந்தலை பளபளப்பாக்கும். மருதாணி இளநரையை போக்கும். சீயக்காய் முடியை சுத்தப்படுத்தும்.
பட்டு போன்ற மென்மையோடு கூந்தல் பளபளக்க உடனடி டிப்ஸ் இதோ...
10 செம்பருத்தி இலைகளை தண்ணீரில் கொதிக்கவிடுங்கள். இலை தண்ணீரில் குழைந்துவிடும். பிறகு இலையை எடுத்து விட்டு, இந்தத் தண்ணீரில் சீக்காயைக் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.
கறுப்பு சாட்டின் துணியைப் போல முடி டாலடிப்பதைக் கண்டு மகிழ்வீர்கள். அடர்த்தியான கூந்தல் என்றாலே, சீக்கிரத்தில் அழுக்குப் படிந்துவிடும். தலையை சுத்தமாக்க செம்பருத்தி தருகிறது.
ராஜம் முரளி
மூலிகை அழகு கலை நிபுணர்
போன்:044-24852196
[You must be registered and logged in to see this link.]
maalaimalar
அடர்த்தியான கருகரு கூந்தலுடன் உலாவர ஆசைதான். ஆனால், `முடி செம்பட்டையாக இருக்கிறதே...' என்று கவலைப்படுகிறவர்களுக்கான பயனுள்ள தகவல் இது...
உலர்ந்த நெல்லிக்காய் பவுடர் - 1 டீஸ்பூன், மருதாணி பவுடர் - 1 டீஸ்பூன் வெந்தய பவுடர் - 1 டீஸ்பூன்.... இவற்றை 2 டீஸ்பூன் தேங்காய்ப் பாலில் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் பேக் ஆக போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள்.
இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை செய்தாலே போதும். உங்கள் கருகரு கூந்தலைக் காண்பவர் உள்ளம் அலைபாயும். பேன்களும் பொடுகும் உங்கள் தலையின் நிரந்தரக் குடிமக்களாகி விட்டனவா? அவற்றை விரட்டியடிக்க, இதோ.... ஒரு தேங்காய் வைத்தியம்.
மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை.... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள். பிறகு, அரை கப் தேங்காய் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.
பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகிவிடும். இதைக் தலையில் தடவி, மசாஜ் குளியுங்கள் (சீயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை. வாரம் இருமுறை இந்த சிகிச்சையை செய்து வாருங்களேன். பேனும் பொடுகும் பக்கத்திலேயே நெருங்காது!
• செக்கச் செவேர் செம்பருத்தி பார்க்க மட்டுமல்ல்... பலனிலும் சூப்பர் தான். கூந்தல் பராமரிப்புக்கு இதைக் காட்டிலும் சிறந்தது வேறில்லை. மிஸ் கூந்தல் என்ற பட்டத்தை தேடி வரச் செய்யும் அளவுக்கு கருகரு கூந்தல் நீளமாக வளர கலக்கல் தைலம் இது...
செம்பருத்திப்பூவை இடித்து சாறு பிழித்துகொள்ளுங்கள். இந்த சாறுக்குச் சமமாக தேங்காய் எண்ணெய் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்துக் காய்ச்சுங்கள். தேங்காய் எண்ணெய்யின் கொதி வாசனை வருவதற்கு முன்பே இறக்கி விடுங்கள்.
இந்த தைலத்தை தினமும் தேய்த்து வர, முடி வளர்ச்சி தூண்டப்படும் கருகருவென முடி வளரும். தலையில் உள்ள பிசுக்கைப் போக்கவும் இந்தத் தைலம் பயன்படும். இந்த தைலத்தில் சில துளிகள். வைட்டமின் ஈ ஆயில் சில துளிகள்.... இரண்டையும் தனித்தனியே தலையில் தேய்த்து மசாஜ் செய்து, தலையை வாருங்கள்.
ஒரு துணியால் ஆவி ஒத்தடம் கொடுத்து, பிறகு வெறும் தண்ணீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இப்படி செய்து பாருங்கள்... தலையில் உள்ள பிசுக்கு போய் பளபளவெ மின்னும். தலையில் பொடுகும் நரையும் ஏற்பட்டால் கூந்தல் பொலிவில்லாமல் போய்விடும்.
அப்படி நேராமல் கூந்தலைப் பாதுகாக்கிறது இந்த செம்பருத்தி பேக்
செம்பருத்தி இலை - 10, மருதாணி இலை - 20 முழு சீயக்காய் 2... மூன்றையும் நன்றாக அரைத்து, தலையில் தேய்த்து பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இப்படி குளியுங்கள். இதிலுள்ள செம்பருத்தி பொடுகை போக்கி கூந்தலை பளபளப்பாக்கும். மருதாணி இளநரையை போக்கும். சீயக்காய் முடியை சுத்தப்படுத்தும்.
பட்டு போன்ற மென்மையோடு கூந்தல் பளபளக்க உடனடி டிப்ஸ் இதோ...
10 செம்பருத்தி இலைகளை தண்ணீரில் கொதிக்கவிடுங்கள். இலை தண்ணீரில் குழைந்துவிடும். பிறகு இலையை எடுத்து விட்டு, இந்தத் தண்ணீரில் சீக்காயைக் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.
கறுப்பு சாட்டின் துணியைப் போல முடி டாலடிப்பதைக் கண்டு மகிழ்வீர்கள். அடர்த்தியான கூந்தல் என்றாலே, சீக்கிரத்தில் அழுக்குப் படிந்துவிடும். தலையை சுத்தமாக்க செம்பருத்தி தருகிறது.
ராஜம் முரளி
மூலிகை அழகு கலை நிபுணர்
போன்:044-24852196
[You must be registered and logged in to see this link.]
maalaimalar
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கருகரு கூந்தலுடன் உலாவர ஆசையா ?
எனக்கு வேண்டாம்பா.. இப்பவே மாசம் ஒருமுறை சலூன் போகிறேன். இதை போட்டால் வாரம் ஒருமுறை போக வேண்டும் போல இருகிறதே...
Similar topics
» கருகரு கூந்தலுக்கு
» கூந்தல் கருகரு வென செழித்து வளர 10 டிப்ஸ்!
» கூந்தல் கருகரு வென செழித்து வளர 10 டிப்ஸ்!
» சிவப்பழகு பெற ஆசையா?
» கோடீஸ்வரராக ஆசையா????
» கூந்தல் கருகரு வென செழித்து வளர 10 டிப்ஸ்!
» கூந்தல் கருகரு வென செழித்து வளர 10 டிப்ஸ்!
» சிவப்பழகு பெற ஆசையா?
» கோடீஸ்வரராக ஆசையா????
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|