Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அம்மா
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
அம்மா
அம்மா இறந்த பின்னும்
ஈரமாய் இருக்கும்
உனக்காகவே அழுத கடைசி கண்ணீர் ........!!!!
சாவை பற்றியெல்லாம் தாய்
கவலைபடுவதில்லை
ஏனெனில்
ஒவ்வொரு நாளும் செத்து செத்து தான்
உயிருக்கு ஒளி ஏற்றுவாள் .......!!!!
ஈரமாய் இருக்கும்
உனக்காகவே அழுத கடைசி கண்ணீர் ........!!!!
சாவை பற்றியெல்லாம் தாய்
கவலைபடுவதில்லை
ஏனெனில்
ஒவ்வொரு நாளும் செத்து செத்து தான்
உயிருக்கு ஒளி ஏற்றுவாள் .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
Re: அம்மா
New post by முரளிராஜா Today at 6:40 pm
தாயோடு வாழ்ந்த வாழ்வு நினைத்தாலும் என்றும் சுகமே
_________________________________________________
தள நிர்வாகியை தொடர்புகொள்ள
நன்றி முரளிராஜா
நன்றி
New post by முரளிராஜா Today at 6:40 pm
தாயோடு வாழ்ந்த வாழ்வு நினைத்தாலும் என்றும் சுகமே
_________________________________________________
தள நிர்வாகியை தொடர்புகொள்ள
நன்றி முரளிராஜா
நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
சுப பாலா அவர்களுக்கு நம் தளத்தில் மேற்கோள் செய்யும் பொழுதுசுபபாலா wrote:அம்மா இறந்த பின்னும்
ஈரமாய் இருக்கும்
எந்த வரி வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து பின்னர் மேற்கோள் செய்தால் அந்த வரி மட்டும் மேலே காட்டியவாறு வெளிப்படும்
Re: அம்மா
முரளிராஜா wrote:சுப பாலா அவர்களுக்கு நம் தளத்தில் மேற்கோள் செய்யும் பொழுதுசுபபாலா wrote:அம்மா இறந்த பின்னும்
ஈரமாய் இருக்கும்
எந்த வரி வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து பின்னர் மேற்கோள் செய்தால் அந்த வரி மட்டும் மேலே காட்டியவாறு வெளிப்படும்
நன்றி முரளி முயற்சிக்கின்றேன்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
அப்பாவால் வேண்டுமானால்
உலகம் முழுதும் "சொத்துகளை "
தேடி சேமித்து வைக்கலாம்
ஆனால்
ஒரு "சொந்தத்தை" கூட
அம்மா இல்லாமல் உரிமையோடு தேடி
எடுக்க முடியாது .......!!!!
அம்மா வாழ்வின் சொற்களின் அகராதி மட்டும் அல்ல
வாழ்வின் உயிர்நாடியான சொந்தங்களின் அகராதி .........!!!!
அப்பா இருக்கும்போது
சொத்துக்களை தேடுகிறீர்களோ இல்லையோ ::::::::::!
அம்மா இறக்கும் முன்
சொந்தங்களை தேடி கொள்ளுங்கள்
அந்த தாய் வழி பயணத்தில்
மட்டுமே
வாழ்வின் அற்புதங்கள் மறைந்து கிடக்கிறது .........!!!!!
!::::::சுபபாலா :பிரான்ஸ் :::::!
உலகம் முழுதும் "சொத்துகளை "
தேடி சேமித்து வைக்கலாம்
ஆனால்
ஒரு "சொந்தத்தை" கூட
அம்மா இல்லாமல் உரிமையோடு தேடி
எடுக்க முடியாது .......!!!!
அம்மா வாழ்வின் சொற்களின் அகராதி மட்டும் அல்ல
வாழ்வின் உயிர்நாடியான சொந்தங்களின் அகராதி .........!!!!
அப்பா இருக்கும்போது
சொத்துக்களை தேடுகிறீர்களோ இல்லையோ ::::::::::!
அம்மா இறக்கும் முன்
சொந்தங்களை தேடி கொள்ளுங்கள்
அந்த தாய் வழி பயணத்தில்
மட்டுமே
வாழ்வின் அற்புதங்கள் மறைந்து கிடக்கிறது .........!!!!!
!::::::சுபபாலா :பிரான்ஸ் :::::!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
!!....அம்மா .....!!!
ஒற்றை சொல்
ஒரு கோடி அதிசயம்
"அன்னை"
!!!!!......அப்பா ......... !!!!
ஒற்றை சொல்
ஒரு கோடி மௌனம்
அப்பா .....!!!
சுபபாலா /பிரான்ஸ்
ஒற்றை சொல்
ஒரு கோடி அதிசயம்
"அன்னை"
!!!!!......அப்பா ......... !!!!
ஒற்றை சொல்
ஒரு கோடி மௌனம்
அப்பா .....!!!
சுபபாலா /பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
உங்களுக்கு பிடித்தமானவர்
உங்களை விட்டு ஒதுங்கி
எல்லா செல்வங்களுடனும் இருப்பாரானால் கோபம் கர்வம் கொள்ளாது சந்தோசபடுங்கள் .......!!!!
காரணம்
ஒரு வேளை அவர் வாழ்வில் தோற்று போய்
இருந்தால்
அந்த சுமையையும்
நீங்களே தாங்க வேண்டி வந்திருக்கும் .......!
ஏனெனில்
நீங்கள் நேசிப்பவர்கள்
தோற்பதை
நீங்களே விரும்பமாட்டிர்கள் .....!!!!
சுபபாலா /பிரான்ஸ்
உங்களை விட்டு ஒதுங்கி
எல்லா செல்வங்களுடனும் இருப்பாரானால் கோபம் கர்வம் கொள்ளாது சந்தோசபடுங்கள் .......!!!!
காரணம்
ஒரு வேளை அவர் வாழ்வில் தோற்று போய்
இருந்தால்
அந்த சுமையையும்
நீங்களே தாங்க வேண்டி வந்திருக்கும் .......!
ஏனெனில்
நீங்கள் நேசிப்பவர்கள்
தோற்பதை
நீங்களே விரும்பமாட்டிர்கள் .....!!!!
சுபபாலா /பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
சுபபாலா wrote:!!....அம்மா .....!!!
ஒற்றை சொல்
ஒரு கோடி அதிசயம்
"அன்னை"
!!!!!......அப்பா ......... !!!!
ஒற்றை சொல்
ஒரு கோடி மௌனம்
அப்பா .....!!!
சுபபாலா /பிரான்ஸ்
Re: அம்மா
[நன்றிகவியருவி ம. ரமேஷ் wrote: Re: அம்மா
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 4:29 am
உயர்வும் மதிப்பும் வணக்கமும் தாயே...
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
[quote="sreemuky"]Re: அம்மா
by sreemuky on Mon Apr 21, 2014 11:52 am
நன்றி
by sreemuky on Mon Apr 21, 2014 11:52 am
நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
சுபபாலா wrote: Re: அம்மா
by சுபபாலா Today at 9:00 am
கவியருவி ம. ரமேஷ் wrote:
Re: அம்மா
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 4:29 am
உயர்வும் மதிப்பும் வணக்கமும் தாயே...
[நன்றி
நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
முரளிராஜா wrote: Re: அம்மா
by முரளிராஜா on Mon Apr 21, 2014 11:48 am
சுபபாலா wrote:
!!....அம்மா .....!!!
ஒற்றை சொல்
ஒரு கோடி அதிசயம்
"அன்னை"
!!!!!......அப்பா ......... !!!!
ஒற்றை சொல்
ஒரு கோடி மௌனம்
அப்பா .....!!!
சுபபாலா /பிரான்ஸ்
நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
முதியோர் இல்லம்
தொப்புள் கொடி அறுத்து
ரத்தமும் சதையுமாய்
துடித்து கொண்டு இருக்கவே
பிள்ளை சத்தம் கேட்டவுடன்
வலி மறந்து வாரி அணைப்பாள்
தாய் .......!
தான் வாழும் காலத்தில்
தனக்கு இடரென எப்படி
அனுப்பி வைப்பான்
முதியோர் இல்லத்திற்கு ........
மகன் ..........!!!
தொப்புள் கொடி அறுத்து
ரத்தமும் சதையுமாய்
துடித்து கொண்டு இருக்கவே
பிள்ளை சத்தம் கேட்டவுடன்
வலி மறந்து வாரி அணைப்பாள்
தாய் .......!
தான் வாழும் காலத்தில்
தனக்கு இடரென எப்படி
அனுப்பி வைப்பான்
முதியோர் இல்லத்திற்கு ........
மகன் ..........!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
ஒவ்வொரு உயிரும் மறந்தாலும்
அந்த ஒற்றை உயிருக்குள் கிடந்து
துடிக்கும் பெத்த உயிர்
!!!!!........அம்மா.......!!!
அந்த ஒற்றை உயிருக்குள் கிடந்து
துடிக்கும் பெத்த உயிர்
!!!!!........அம்மா.......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
என் கவிதைகளின் முதல் வாசகி அம்மா
புலம்பெயர்ந்து வந்த பின்
ஒவ்வொரு நாளும்
அம்மா கவிதையே அதிகம் எழுதி அனுப்புவேன்
காரணம்
எவ்வளவு வலி வேதனை கடன் கஸ்ரம் இருந்தாலும்
அம்மா
இரவில் ஏதாவது புத்தகம் படித்து விட்டு தான் உறங்குவா
அதன் பின் அம்மா வாசித்தது
வசித்தது எல்லாம்
என் கவிதைக்குள் மட்டும் தான்
அம்மா எழுதும் ஒற்றை வரிக்காக
ஒருமாதம் தவம் இருப்பேன்
அப்போதெல்லாம் ஒரு மாதமாகும்
ஒரு கடிதம் வர .......!
என்ட செல்லம்
என்ட குட்டி
கவனம் ராசா ........!!!
என்ற பிள்ளையின் கவிதை அழகு
இவ்வளவும் தான்
ஆனால் அம்மாவுக்கு அப்போதே
எழுதியி இருந்தேன்
ஒரு நாள் உலகமே பாராட்ட
உன் மகன் கவி படைப்பான் என்று
அந்த காலம் வந்தது
ஆனால்
அம்மா தான் இல்லை
என்னை போல் எத்தனை எத்தனைபேரோ
அத்தனை பேருக்கும் சொல்வது
அம்மா ஒரு போதும் இறப்பதில்லை
அம்மா இறந்தாலும் பிள்ளைகளோடு
மீண்டும் உயிர் வாழும் தெய்வம்
இப்போதும் எப்போதும்
அம்மாக்கள் எங்கு இருந்தாலும்
அம்மாக்களோடு தான் அருகிருப்பேன்
அம்மா இல்லாத குறையை
முகநூல் வந்த பின் உணர்வதே இல்லை.......!!!
அதிகாலை வரும் செய்தி
உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து
ஒரு அம்மாவின் வாழ்த்தும் வணக்க
செய்தியும் தான்
சென்னையில் ரேணுகா அம்மா
சேலத்தில் ரூபஸ் ராபின் அம்மா
ஓமநூர் சுதாகர் அம்மா
திருச்சி ஹேமா அம்மா
மதுரையில்
ஆதிலட்சுமி அம்மா
மலேசியாவில் பொன்மணி அம்மா
வவுனியாவில்
மதியின் அம்மா
சிங்கபூர் புவனேஸ்வரி அம்மா
இவ்வளவு பெரும் கிடைத்தார்கள்
என் அம்மா போல் .......!!!!
தேடுங்கள் அம்மாவை கூட
தேடி எடுக்கலாம்
அத்தனை அம்மாவிற்கும்
இந்த மகனின் பாச வாழ்த்துக்கள்
நீண்ட காலத்தின் பின் ஒரு நாள்
முழுவதும்
அம்மா என்ற ஒற்றை சொல்லுக்குள் குடியிருந்த சந்தோசம்
மிகுந்த வலிமையையும்
புதிய உலகையும் காட்டி சென்றது
அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள் ..........!!!
புலம்பெயர்ந்து வந்த பின்
ஒவ்வொரு நாளும்
அம்மா கவிதையே அதிகம் எழுதி அனுப்புவேன்
காரணம்
எவ்வளவு வலி வேதனை கடன் கஸ்ரம் இருந்தாலும்
அம்மா
இரவில் ஏதாவது புத்தகம் படித்து விட்டு தான் உறங்குவா
அதன் பின் அம்மா வாசித்தது
வசித்தது எல்லாம்
என் கவிதைக்குள் மட்டும் தான்
அம்மா எழுதும் ஒற்றை வரிக்காக
ஒருமாதம் தவம் இருப்பேன்
அப்போதெல்லாம் ஒரு மாதமாகும்
ஒரு கடிதம் வர .......!
என்ட செல்லம்
என்ட குட்டி
கவனம் ராசா ........!!!
என்ற பிள்ளையின் கவிதை அழகு
இவ்வளவும் தான்
ஆனால் அம்மாவுக்கு அப்போதே
எழுதியி இருந்தேன்
ஒரு நாள் உலகமே பாராட்ட
உன் மகன் கவி படைப்பான் என்று
அந்த காலம் வந்தது
ஆனால்
அம்மா தான் இல்லை
என்னை போல் எத்தனை எத்தனைபேரோ
அத்தனை பேருக்கும் சொல்வது
அம்மா ஒரு போதும் இறப்பதில்லை
அம்மா இறந்தாலும் பிள்ளைகளோடு
மீண்டும் உயிர் வாழும் தெய்வம்
இப்போதும் எப்போதும்
அம்மாக்கள் எங்கு இருந்தாலும்
அம்மாக்களோடு தான் அருகிருப்பேன்
அம்மா இல்லாத குறையை
முகநூல் வந்த பின் உணர்வதே இல்லை.......!!!
அதிகாலை வரும் செய்தி
உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து
ஒரு அம்மாவின் வாழ்த்தும் வணக்க
செய்தியும் தான்
சென்னையில் ரேணுகா அம்மா
சேலத்தில் ரூபஸ் ராபின் அம்மா
ஓமநூர் சுதாகர் அம்மா
திருச்சி ஹேமா அம்மா
மதுரையில்
ஆதிலட்சுமி அம்மா
மலேசியாவில் பொன்மணி அம்மா
வவுனியாவில்
மதியின் அம்மா
சிங்கபூர் புவனேஸ்வரி அம்மா
இவ்வளவு பெரும் கிடைத்தார்கள்
என் அம்மா போல் .......!!!!
தேடுங்கள் அம்மாவை கூட
தேடி எடுக்கலாம்
அத்தனை அம்மாவிற்கும்
இந்த மகனின் பாச வாழ்த்துக்கள்
நீண்ட காலத்தின் பின் ஒரு நாள்
முழுவதும்
அம்மா என்ற ஒற்றை சொல்லுக்குள் குடியிருந்த சந்தோசம்
மிகுந்த வலிமையையும்
புதிய உலகையும் காட்டி சென்றது
அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள் ..........!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
எத்தனை பிள்ளை இருந்தாலும்
அம்மா ஒரே மாதிரி தான் இருப்பாள்
ஆனாலும் ஒரு பிள்ளையில் மட்டும்
உயிராய் இருப்பாள்
அது
அந்த பிள்ளைக்கும் தாயுக்கும் மட்டுமே தெரியும் ......!!!
அம்மா ஒரே மாதிரி தான் இருப்பாள்
ஆனாலும் ஒரு பிள்ளையில் மட்டும்
உயிராய் இருப்பாள்
அது
அந்த பிள்ளைக்கும் தாயுக்கும் மட்டுமே தெரியும் ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
நடு சாமம் கடந்து வந்து
மெது மெதுவாக
வாசல் படியேற
அப்பா இருமி குரல் காட்டி விட்டு
தூங்குவார் கோபத்தோடு ......!!!
அம்மாவோ அப்போதும்
சாப்பிட்டு விட்டு படு ராசா என்பாள்
விடியும்போது ஆயிரம் கேள்வி
அப்பா கேட்டாலும்
நீதிபதி போல் முன் வந்து
விசாரணை இன்றி கூட்டி செல்வாள்
அம்மா ......!!!
உன்னை விட்டு ஒரு பொழுதும்
இருக்க முடியவில்லை அம்மா
இருந்தும் வாழ்கிறேன்
உன் தேடலை பாடலாக்கும் மட்டும் ........!!!
மெது மெதுவாக
வாசல் படியேற
அப்பா இருமி குரல் காட்டி விட்டு
தூங்குவார் கோபத்தோடு ......!!!
அம்மாவோ அப்போதும்
சாப்பிட்டு விட்டு படு ராசா என்பாள்
விடியும்போது ஆயிரம் கேள்வி
அப்பா கேட்டாலும்
நீதிபதி போல் முன் வந்து
விசாரணை இன்றி கூட்டி செல்வாள்
அம்மா ......!!!
உன்னை விட்டு ஒரு பொழுதும்
இருக்க முடியவில்லை அம்மா
இருந்தும் வாழ்கிறேன்
உன் தேடலை பாடலாக்கும் மட்டும் ........!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
அம்மா இல்லாதவர்களே ....!!!அம்மாவை நினைத்து கொண்டு
அழாதிர்கள்
அம்மா நினைத்ததை சாதித்து காட்டுங்கள்
அம்மா ஆயிரம் வடிவமாகி
உன்னை
அகிலமே போற்ற செய்வாள்......!!!
அழாதிர்கள்
அம்மா நினைத்ததை சாதித்து காட்டுங்கள்
அம்மா ஆயிரம் வடிவமாகி
உன்னை
அகிலமே போற்ற செய்வாள்......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
துயரங்களையும் வலிகளையும்
எழுதும் போது
கடைசியாக உதிர்த்து
கண்களோடு மட்டும் ஒட்டி கொள்ளும் கண்ணீர் .......!!!
அம்மாவை மட்டும் எழுதும் போது
எழுத்துக்களில் விழுந்து கரைந்து
முத்துக்கள் போல் ஒளிர்கிறதே .......!!!!
இருந்தால் ஒளி
இறந்தால் வலியிலும் பேரொளி
இமையாய் காக்கும் அவளின்
கருணை மொழி ......!!!!
எழுதும் போது
கடைசியாக உதிர்த்து
கண்களோடு மட்டும் ஒட்டி கொள்ளும் கண்ணீர் .......!!!
அம்மாவை மட்டும் எழுதும் போது
எழுத்துக்களில் விழுந்து கரைந்து
முத்துக்கள் போல் ஒளிர்கிறதே .......!!!!
இருந்தால் ஒளி
இறந்தால் வலியிலும் பேரொளி
இமையாய் காக்கும் அவளின்
கருணை மொழி ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
எந்த அம்மாவுக்கும் கிடைப்பதில்லை
மூச்சு முடியும் வரை ஓய்வு .....!
பிள்ளை மருமகள் பேரன் பூட்டன்
என்று
அவளின் உயிர் ஆயுள் வரை அதற்குள்ளே மட்டுமே
சுற்றி கொண்டே இருக்கும்
இல்லை ஓய்வு கிடைத்தாலும்
யாரோ ஒருவர் சுற்ற விட்டு கொண்டே இருப்பார்கள் ....!!!!
மூச்சு முடியும் வரை ஓய்வு .....!
பிள்ளை மருமகள் பேரன் பூட்டன்
என்று
அவளின் உயிர் ஆயுள் வரை அதற்குள்ளே மட்டுமே
சுற்றி கொண்டே இருக்கும்
இல்லை ஓய்வு கிடைத்தாலும்
யாரோ ஒருவர் சுற்ற விட்டு கொண்டே இருப்பார்கள் ....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
காதலர் தினத்தில்
பூக்களை பரிசளிப்போரே
இன்று •••#
அம்மாக்களுக்கு ஒரு பொய்கையையே
பரிசளியுங்கள் •••••#
காதல் கவிதைகளை தேன் சொட்ட சொட்ட
எழுதி குவிப்போரே•••••#
இன்று
அம்மா கவிதை எழுதி
அவளின் முந்தானையில் முடிந்து பாருங்கள் •••••#
இதுவரையும் நீங்கள் உறங்கிய மடிக்கு ஓய்வு கொடுத்து
உங்கள்மடியில் அம்மாவை தூங்க வைத்து
தலை வருடுங்கள் •••••••#
சமயலறைக்கு ஓய்வுகொடுத்து
நீங்கள் சமைத்து
ஊட்டி மகிழுங்கள் •••••#
இரவு நேர சினிமாவுக்கு
அடம்பிடித்து கூட்டி போய் வாருங்கள்
தலையணையில் அருகிருந்து
பெற்ற வலி மறக்க
உங்கள் குரலில் பாட்டு பாடுங்கள் ••••#
நேற்று வரை
நீங்கள் தூங்கிய பின்
அவள் தூங்கியது போல்
இன்று
அவளை தூங்க வைத்து
வீட்டில் விழித்து இருந்து உறங்காது இருந்து பாருங்கள் •••••#
விடியும் முன் தெரிந்து விடும்
முத்தி மோட்சம் எல்லாம் பொய்
தாயோடு வாழ்ந்த காலம் மட்டுமே மெய் .......!(என்று)
அதை
இன்று நீ செய் ........!!!!
பூக்களை பரிசளிப்போரே
இன்று •••#
அம்மாக்களுக்கு ஒரு பொய்கையையே
பரிசளியுங்கள் •••••#
காதல் கவிதைகளை தேன் சொட்ட சொட்ட
எழுதி குவிப்போரே•••••#
இன்று
அம்மா கவிதை எழுதி
அவளின் முந்தானையில் முடிந்து பாருங்கள் •••••#
இதுவரையும் நீங்கள் உறங்கிய மடிக்கு ஓய்வு கொடுத்து
உங்கள்மடியில் அம்மாவை தூங்க வைத்து
தலை வருடுங்கள் •••••••#
சமயலறைக்கு ஓய்வுகொடுத்து
நீங்கள் சமைத்து
ஊட்டி மகிழுங்கள் •••••#
இரவு நேர சினிமாவுக்கு
அடம்பிடித்து கூட்டி போய் வாருங்கள்
தலையணையில் அருகிருந்து
பெற்ற வலி மறக்க
உங்கள் குரலில் பாட்டு பாடுங்கள் ••••#
நேற்று வரை
நீங்கள் தூங்கிய பின்
அவள் தூங்கியது போல்
இன்று
அவளை தூங்க வைத்து
வீட்டில் விழித்து இருந்து உறங்காது இருந்து பாருங்கள் •••••#
விடியும் முன் தெரிந்து விடும்
முத்தி மோட்சம் எல்லாம் பொய்
தாயோடு வாழ்ந்த காலம் மட்டுமே மெய் .......!(என்று)
அதை
இன்று நீ செய் ........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அம்மா
MY BEST HERO AMMA •••••தெரிந்தவர்கள் எல்லாம்
என்னை தெரியாது என்று சொன்ன போது
தொடங்கிய மௌன யுத்தம்
சாகும் மட்டும் கேட்கும் சத்தம்
வாழ்வில் கிடைத்த ஒரே முத்தம்
அம்மா தலை தடவி அனுப்பி
வைத்த அந்த நாளே சொர்க்கம்
வெற்றி வரும் வரை வேள்வியில் இருப்பேன்
தோல்வி வந்தாலும் சுகமாய் சுமப்பேன்
தெரியாதவனுக்கும் நான் தெரிந்த முகவரியான பின்னே தான் இறப்பேன்
அதுவரை
ஈன்ற தாயின் கனவோடுதான் நடப்பேன்
காரணம்
கண்ணீரை குடித்து என் கல்விக்காய்
ரத்தத்தை கரைத்தவள்
அந்த அர்த்தத்தை நாளும் உணர்பவன்
நாளும் தெய்வ தாயை வணங்கும்
தலைமகன் .......!!!
என்னை தெரியாது என்று சொன்ன போது
தொடங்கிய மௌன யுத்தம்
சாகும் மட்டும் கேட்கும் சத்தம்
வாழ்வில் கிடைத்த ஒரே முத்தம்
அம்மா தலை தடவி அனுப்பி
வைத்த அந்த நாளே சொர்க்கம்
வெற்றி வரும் வரை வேள்வியில் இருப்பேன்
தோல்வி வந்தாலும் சுகமாய் சுமப்பேன்
தெரியாதவனுக்கும் நான் தெரிந்த முகவரியான பின்னே தான் இறப்பேன்
அதுவரை
ஈன்ற தாயின் கனவோடுதான் நடப்பேன்
காரணம்
கண்ணீரை குடித்து என் கல்விக்காய்
ரத்தத்தை கரைத்தவள்
அந்த அர்த்தத்தை நாளும் உணர்பவன்
நாளும் தெய்வ தாயை வணங்கும்
தலைமகன் .......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|