Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தானத்தில் சிறந்தவர் கர்ணனே..!
Page 1 of 1 • Share
தானத்தில் சிறந்தவர் கர்ணனே..!
ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு
சந்தேகம் இருந்தது.
அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம்
செய்வதில் சிறந்தவர்.
இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம்
செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது
தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை
அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை
அழைத்தார்.
தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை
உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி,
"இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும்
பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால்
தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள்
சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.
பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு
மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும்
பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை
உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார்.
ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு
அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும்
குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு
மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே
இருந்தன.
மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது
என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது
கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை
வரவழைத்தார்.
"கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு
மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை
நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும்.
பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே
உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,''
என்று கூறினார்.
உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது
இப்போதே செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி
அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்!
நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை
எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை
முடித்து விட்டுக் கிளம்பினான்.
பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு
அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன்.
தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க
முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம்
செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே
என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்தி
விட்டார் கிருஷ்ணன்.
-
---------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தானத்தில் சிறந்தவர் கர்ணனே..!
இருப்பினும் கர்னணன் கடைசி வரையிலும் அன்னதானத்தை மட்டும் செய்யவில்லையாம் இதனால் அவருக்கு சொர்கத்தில் இடம் கிடைத்தாலும் அங்கு உணவு கிடைக்கவில்லையாம் என்று சொல்ல கேள்விrammalar wrote:தானத்தில் சிறந்தவர் கர்ணனே..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தானத்தில் சிறந்தவர் கர்ணனே..!
சொர்க்கத்தில் யாருக்கும் பசி எடுக்காது..!
-
ஆனால் கர்ணனுக்கு மட்டும் பசிக்கிறது...
-
பூலோகத்தில்,அன்னதானம் செய்யாத கர்ணனும், பசியுடன்
வந்த ஒருவருக்கு அன்னதானம் நடக்குமிடத்தை
சுட்டிக் காட்டியிருந்தாராம்...
-
எனவே அந்த சுட்டு விரலை வாய்க்குள் வை..உனக்கு பசி
அடங்கும் என்று சொர்க்கத்தில் சொல்லப்பட்டதாம்..!
-
-
ஆனால் கர்ணனுக்கு மட்டும் பசிக்கிறது...
-
பூலோகத்தில்,அன்னதானம் செய்யாத கர்ணனும், பசியுடன்
வந்த ஒருவருக்கு அன்னதானம் நடக்குமிடத்தை
சுட்டிக் காட்டியிருந்தாராம்...
-
எனவே அந்த சுட்டு விரலை வாய்க்குள் வை..உனக்கு பசி
அடங்கும் என்று சொர்க்கத்தில் சொல்லப்பட்டதாம்..!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தானத்தில் சிறந்தது…
» நீங்கள்தான் சிறந்தவர்..!!!நம்புங்கள்..!
» நம்புங்கள்..! நீங்கள்தான் சிறந்தவர்..!!!
» நீங்கள்தான் சிறந்தவர்..!!! நம்புங்கள்..!
» ரத்த தானத்தில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலம்
» நீங்கள்தான் சிறந்தவர்..!!!நம்புங்கள்..!
» நம்புங்கள்..! நீங்கள்தான் சிறந்தவர்..!!!
» நீங்கள்தான் சிறந்தவர்..!!! நம்புங்கள்..!
» ரத்த தானத்தில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|