Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அத்தனையும் உனக்காக கண்ணே...!!!
Page 1 of 1 • Share
அத்தனையும் உனக்காக கண்ணே...!!!
உயிரே ....!!!
உன்னோடு பேசிய ...
அந்த சில நிமிடங்கள் ....
என் இதயத்தில் -நீ
ஊஞ்சல் கட்டி.....
ஆடிவிட்டாய் .....
இசையான உன் குரலில் ...
தேன் குடத்துக்குள் .....
விழுந்த தேனியாகி ....
விட்டேன் -இந்த ...
கவிதைகள் எல்லாம் ...
உனக்காகத்தான் உயிரே ...!!!
உன்னோடு பேசிய ...
அந்த சில நிமிடங்கள் ....
என் இதயத்தில் -நீ
ஊஞ்சல் கட்டி.....
ஆடிவிட்டாய் .....
இசையான உன் குரலில் ...
தேன் குடத்துக்குள் .....
விழுந்த தேனியாகி ....
விட்டேன் -இந்த ...
கவிதைகள் எல்லாம் ...
உனக்காகத்தான் உயிரே ...!!!
Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!
இயந்திரமான
என் வாழ்க்கையில்
இன்றுதான் உன்னோடு
பேசும் போது சிரித்தேன்
இடைக்கிடையே -உன்
மெல்லிய சிரிப்பு என் காதில்
விழும்போது என்னை
மறந்தேன் - என்றும்
என் உயிரில் இருந்து
உன்னை விலக்கேன்...!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
என் வாழ்க்கையில்
இன்றுதான் உன்னோடு
பேசும் போது சிரித்தேன்
இடைக்கிடையே -உன்
மெல்லிய சிரிப்பு என் காதில்
விழும்போது என்னை
மறந்தேன் - என்றும்
என் உயிரில் இருந்து
உன்னை விலக்கேன்...!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!
என் தமிழிச்சியே
இதயத்தின் நாதமே ...
நீ எங்கிருந்து
பேசினாலும் - என்
தமிழ் இனிமையே ...
என் தமிழுக்கு ஒரு
அழகுண்டு ...!!!
அதை - நீ
பேசும் போது ஒரு..
அழகுண்டு ...!!!
மீண்டும்...
உன் தமிழை கேட்க ....
துடிக்கிறது என் இதயம் ...!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
இதயத்தின் நாதமே ...
நீ எங்கிருந்து
பேசினாலும் - என்
தமிழ் இனிமையே ...
என் தமிழுக்கு ஒரு
அழகுண்டு ...!!!
அதை - நீ
பேசும் போது ஒரு..
அழகுண்டு ...!!!
மீண்டும்...
உன் தமிழை கேட்க ....
துடிக்கிறது என் இதயம் ...!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!
நீ
யாருடனும் பேசமாடாய்
எவரையும் பார்க்கமாட்டாய்
அத்தனை குணம் கொண்ட
உன் குணத்தை ....!!!
என் கவிதை
ஒருநொடியில் உன்னை
கவிதை சிறைவைத்து
விட்டது
கவிதை மட்டுமல்ல
என்னையும் தான் ....!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
யாருடனும் பேசமாடாய்
எவரையும் பார்க்கமாட்டாய்
அத்தனை குணம் கொண்ட
உன் குணத்தை ....!!!
என் கவிதை
ஒருநொடியில் உன்னை
கவிதை சிறைவைத்து
விட்டது
கவிதை மட்டுமல்ல
என்னையும் தான் ....!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!
உன்னிடம் இருந்து தான்
ஒரு புதிய மொழி கற்றேன்
மௌனம் ....!!!
மௌனத்தால் - நீ
சொன்ன காதல் வார்த்தை
என் இதயத்தில் சுவடாய்
பதிந்து விட்டது ...!!!
என் இதய சுவட்டின்
காதல் வரிகளை
வாசிக்கும் கருவி -உன்
மௌன மொழிதான் ...!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
ஒரு புதிய மொழி கற்றேன்
மௌனம் ....!!!
மௌனத்தால் - நீ
சொன்ன காதல் வார்த்தை
என் இதயத்தில் சுவடாய்
பதிந்து விட்டது ...!!!
என் இதய சுவட்டின்
காதல் வரிகளை
வாசிக்கும் கருவி -உன்
மௌன மொழிதான் ...!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
Similar topics
» அத்தனையும் வாட்டுகிறது
» அத்தனையும் நீதான் ..!!!
» எல்லாம் நீதான் கண்ணே..!
» தொடர்ந்து இரு கண்ணே ...
» கலங்காதே கண்ணே ...
» அத்தனையும் நீதான் ..!!!
» எல்லாம் நீதான் கண்ணே..!
» தொடர்ந்து இரு கண்ணே ...
» கலங்காதே கண்ணே ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|