Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எல்லா பொருட்களும் செவ்வகமாக இருப்பதேன்?
Page 1 of 1 • Share
எல்லா பொருட்களும் செவ்வகமாக இருப்பதேன்?
எல்லா பொருட்களும் செவ்வகமாக இருப்பதேன்?
ஏன் டிவி திரை, சினிமா திரை, போன்றவை செவ்வகமாகவே இருக்கின்றன?
சதுரமாகவோ செங்குத்தாகவோ இருந்தால் என்ன என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
நினைத்திருப்பீர்கள் இதோ அதன் இரகசியம். உலகில் மிக மிக அழகாக இருப்பதாக நாம் நினைக்கும் கட்டிடங்கள், ஓவியங்கள், சிலைகள் அனைத்திலும் ஒரு ‘பொன் விதி' இருப்பதை பலகாலமாகவே அழகியல் வல்லுநர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். அந்த பொன்விதியை பொன் விகிதம் என்றும் கூறுவார்கள்.
அகலத்தைவிட நீளம் ஒன்றரை மடங்கு இருந்தால் அது அழகாக இருக்கிறது. எகிப்திய பிரமிடாக இருந்தாலும், பார்த்தினான் மண்டபமாக இருந்தாலும் சோழர்கால கோயில் மண்டபங்களாக இருந்தாலும், சங்கின் சுருளாக இருந்தாலும் செயற்கை இயற்கை என்று பேதமில்லாமல் எல்லா அழகிய பொருள்களிலும் மேற்கூறிய பொன்விகிதம் நிலவுவதைப் பார்க்க முடிகிறது.
இதன் இரகசியம் நமது பார்வையில் உள்ளது. நமது கண் உலகை ஒரு செவ்வகமாகத்தான் பார்க்கிறது. இடமிருந்து வலமாக பார்வை வரியோட்டம் செய்யும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் அது பக்கவாட்டில் செல்வதில்லை. அவ்வாறே உயரத்திலும் அது குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிப்பதில்லை. அந்த வரியோட்டம் மொத்தத்தில் ஒரு செவ்வகமாக, பொன் விகிதத்தில் அமைந்திருக்கிறது.
நாம் விலங்காக இருந்தபோது சுற்றுப்புறத்தை நோட்டம் விடும்போது ஆபத்துகளை நாம் பக்கவாட்டிலிருந்துதான் எதிர்பார்த்திருந்தோம். மேலிருந்தோ, தரையிலிருந்தோ அல்ல. எனவே நமது பார்வை அதிகமாக கிடைமட்டமான செவ்வகமாகவே அமைந்து விட்டது. அதனால் அந்த நீள அகல விகிதம் இயல்பான அழகாக நமக்குத் தெரிகிறது. அது நமது அழகுணர்வை நிர்ணயிக்கும் காரணியாக அமைந்துவிட்டது.
முகநூல்
ஏன் டிவி திரை, சினிமா திரை, போன்றவை செவ்வகமாகவே இருக்கின்றன?
சதுரமாகவோ செங்குத்தாகவோ இருந்தால் என்ன என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
நினைத்திருப்பீர்கள் இதோ அதன் இரகசியம். உலகில் மிக மிக அழகாக இருப்பதாக நாம் நினைக்கும் கட்டிடங்கள், ஓவியங்கள், சிலைகள் அனைத்திலும் ஒரு ‘பொன் விதி' இருப்பதை பலகாலமாகவே அழகியல் வல்லுநர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். அந்த பொன்விதியை பொன் விகிதம் என்றும் கூறுவார்கள்.
அகலத்தைவிட நீளம் ஒன்றரை மடங்கு இருந்தால் அது அழகாக இருக்கிறது. எகிப்திய பிரமிடாக இருந்தாலும், பார்த்தினான் மண்டபமாக இருந்தாலும் சோழர்கால கோயில் மண்டபங்களாக இருந்தாலும், சங்கின் சுருளாக இருந்தாலும் செயற்கை இயற்கை என்று பேதமில்லாமல் எல்லா அழகிய பொருள்களிலும் மேற்கூறிய பொன்விகிதம் நிலவுவதைப் பார்க்க முடிகிறது.
இதன் இரகசியம் நமது பார்வையில் உள்ளது. நமது கண் உலகை ஒரு செவ்வகமாகத்தான் பார்க்கிறது. இடமிருந்து வலமாக பார்வை வரியோட்டம் செய்யும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் அது பக்கவாட்டில் செல்வதில்லை. அவ்வாறே உயரத்திலும் அது குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிப்பதில்லை. அந்த வரியோட்டம் மொத்தத்தில் ஒரு செவ்வகமாக, பொன் விகிதத்தில் அமைந்திருக்கிறது.
நாம் விலங்காக இருந்தபோது சுற்றுப்புறத்தை நோட்டம் விடும்போது ஆபத்துகளை நாம் பக்கவாட்டிலிருந்துதான் எதிர்பார்த்திருந்தோம். மேலிருந்தோ, தரையிலிருந்தோ அல்ல. எனவே நமது பார்வை அதிகமாக கிடைமட்டமான செவ்வகமாகவே அமைந்து விட்டது. அதனால் அந்த நீள அகல விகிதம் இயல்பான அழகாக நமக்குத் தெரிகிறது. அது நமது அழகுணர்வை நிர்ணயிக்கும் காரணியாக அமைந்துவிட்டது.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எல்லா பொருட்களும் செவ்வகமாக இருப்பதேன்?
நீள-அகலம் பற்றிய தெளிவான விளக்கம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» உணவு பொருட்களும் அதன் பயன்களும்
» முயலின் காதுகள் பெரிதாக இருப்பதேன்?
» பாதாள சாக்கடை மூடி வட்டமாக இருப்பதேன்?
» எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது.
» எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
» முயலின் காதுகள் பெரிதாக இருப்பதேன்?
» பாதாள சாக்கடை மூடி வட்டமாக இருப்பதேன்?
» எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது.
» எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|