Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தலை - இயற்கை வைத்தியம்
Page 1 of 1 • Share
தலை - இயற்கை வைத்தியம்
தலை நோய் குணமாக:-
ஒரு பங்கு நல்லெண்ணெயில் இரு பங்கு வல்லாரைச்சாறு கலந்து நன்றாகக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலையில் வரக்கூடிய எல்லாவிதமான நோய்களும் குணமாகும்.
தலைவலி
1. ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
2. கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்
தலைமுடி பளபளப்பாக:
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
முடி உதிர்தல் நிற்க:-
(1). வெந்தயத்தை நீர் விட்டரைத்து தலையில் தேய்த்துத் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீரில் குளித்து வர முடிகொட்டுவது நிற்கும்.
(2). 50 கிராம் குன்றிமணி, 2 மேசைக்கரண்டி வெந்தயம் ஆகிய இரண்டையும் பொடி செய்து தேங்காய் எண்ணையில் போட்டு ஒரு வாரத்திற்குப்பின் வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி இதைத்தலைக்குத் தடவிவர முடி உதிர்வது நிற்கும்.
முடி அழகு பெற:
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
பேன்களை ஒழிக்க:
1. கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்
2. வினிகரை எடுத்து நீருடன் கலந்து தலையின் எல்லாப் பகுதியிலும் பரவுமாறு அழுந்த தேய்த்து மஜாஜ் கொடுத்து அரரமணி நேரம் ஊறவைத்தால் பொடுகு தொல்லை நீங்கும். 1 பங்கு வினிகருக்கு ஆறு பங்கு நீர் கலக்க வேண்டும். ஊறிய பிறகு தலைக்கு குளிக்கலாம். குளிக்காமலும் விடலாம்.
வழுக்கை மறைய:
அதிமதுரத்தைப் பொடி செய்து எருமைப் பால்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வழுக்கை மறைந்து தலைமுடி வளர ஆரம்பிக்கும்.
முகநூல்
ஒரு பங்கு நல்லெண்ணெயில் இரு பங்கு வல்லாரைச்சாறு கலந்து நன்றாகக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலையில் வரக்கூடிய எல்லாவிதமான நோய்களும் குணமாகும்.
தலைவலி
1. ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
2. கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்
தலைமுடி பளபளப்பாக:
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
முடி உதிர்தல் நிற்க:-
(1). வெந்தயத்தை நீர் விட்டரைத்து தலையில் தேய்த்துத் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீரில் குளித்து வர முடிகொட்டுவது நிற்கும்.
(2). 50 கிராம் குன்றிமணி, 2 மேசைக்கரண்டி வெந்தயம் ஆகிய இரண்டையும் பொடி செய்து தேங்காய் எண்ணையில் போட்டு ஒரு வாரத்திற்குப்பின் வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி இதைத்தலைக்குத் தடவிவர முடி உதிர்வது நிற்கும்.
முடி அழகு பெற:
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
பேன்களை ஒழிக்க:
1. கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்
2. வினிகரை எடுத்து நீருடன் கலந்து தலையின் எல்லாப் பகுதியிலும் பரவுமாறு அழுந்த தேய்த்து மஜாஜ் கொடுத்து அரரமணி நேரம் ஊறவைத்தால் பொடுகு தொல்லை நீங்கும். 1 பங்கு வினிகருக்கு ஆறு பங்கு நீர் கலக்க வேண்டும். ஊறிய பிறகு தலைக்கு குளிக்கலாம். குளிக்காமலும் விடலாம்.
வழுக்கை மறைய:
அதிமதுரத்தைப் பொடி செய்து எருமைப் பால்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வழுக்கை மறைந்து தலைமுடி வளர ஆரம்பிக்கும்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இயற்கை வைத்தியம்.....
» எளிய இயற்கை வைத்தியம்:-
» பிரண்டை - இயற்கை வைத்தியம்
» வில்வம் - இயற்கை வைத்தியம்
» உடல் - இயற்கை வைத்தியம்
» எளிய இயற்கை வைத்தியம்:-
» பிரண்டை - இயற்கை வைத்தியம்
» வில்வம் - இயற்கை வைத்தியம்
» உடல் - இயற்கை வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|