தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்

View previous topic View next topic Go down

கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும் Empty கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்

Post by முழுமுதலோன் Sun Jun 15, 2014 11:12 am

எந்த ஒரு நோயும் மனிதனை உடனே தாக்குவதில்லை. சிறுக சிறுக தாக்கியப் பிறகே வலுவடைகின் றது. இதன் ஆரம்ப கட்டங் கள் நமக்கு சில சமிக்கைகள் கிடைக்கவே செய்கி ன்றன. அவைகளை நாம் புரிந்துக் கொண்டால் நோய்க்கான காரணத் தை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்
முதலில் கைகளை எடுத்துக் கொள் வோம். கைகளில் உள்ள ஐந்து விரல் களின்மூலம் ஆறுவகை உறுப்புகளின் இயக்கத்தை தெரிந்துக் கொண்டு நோய்க்கான காரணத்தை விரைவில் ஒரு பைசா செலவில்லாமல் கண்டு பிடித்து விடலாம். நாடி பார்த்து 12 உறுப்புக ளின்நோய் அறிவது அக்கு பஞ்சர் ஆகும்.  இதனால்தான் ஏற்படுவதில் லை இந்த மருத்துவ த்தில் நோய் கண்டறிவதின் பிழை . இன்னும் சில வழிகளும் இருக்கின்றது நோய் கண்டறிய. அவை களில் ஒன்று தான் கை விரல்கள் மூலம் நோய் அறியும் நிலை .
கை பெருவிரல் (THUMP FINGER)
கை பெருவிரல் வெளிப்பக்க ஓரத்திலிருந்து வலி ஆரம்பித்து நேராக முழங்கை மேல் பக்கம் நடுவில் சென்று பிறகு மேலே வலி முடியுமா னால் அல்லது இதற்கு இடைஇடையே வலியோ மரமரப்போ இருக் குமானால் இது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.
    
ஆட்காட்டி விரல் (INDEX FINGER)
ஆட்காட்டி விரலில் ஆரம்பித்து முழங்கை வெளிப்பக்கமாக நேராக தோள்பட்டை மேல் சென்று மூக்கின் ஓரத்தில் முடியும். இந்த பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைக ளும் பெருங் குடல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.
நடு விரல் (MIDDLE FINGER)
நடுவிரல் இதயத்தின் மேல் உறையோடு சம்பந்தப்பட்டது. இதய நோயின் ஆரம்ப கட்டத்தில் அல்லது இதயத்தின் மேல் உறையில் ஏற்படும் பிரச்சினைகள் இந்த விரலில் ஆரம்பித்து உள்ளங் கை பக்கமாக வந்து கையின் நடுவில் நேராக சென்று அக்குளின் மேல் புறம் முடியும். இந்த பாதையில் அல்லது அதற்கு இடைப் பட்ட பகுதியில் ஏற்படும் உபாதைகள் அனைத்தும் இதய உறை (PERICARDIUM)பாதிப்பை அறிவுறுத் தும் அறிகுறிகளாகும்.
மோதிர விரல் (RING FINGER)
உடலில் வெப்ப நிலை மாறுபாட்டை அதனால் ஏற்படும் நோயின் அறிகுறிகளை மோதிர விரல் மூலம் அறிய லாம். இந்த விரலில் ஆரம்பித்து கையின் பின் புறமாக சென்று தோள் பட்டை மேல் புறமாக காது வழியாக போய் கண் அருகில் முடிகின் றது. இந்த பகுதியல் ஏற்படும் பாதிப்புகளும் இந்த பாதை செல்லும் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்புகளும் உடலில் உஷ்ண நிலையில் கோளாறு உள்ளதையே காட்டுகின்றன.
    
சுண்டு விரல் (SMALL FINGER)
சுண்டு விரல் நகக் கண்ணில் (மோதிர விரல் பக்கம்) வலி ஆரம் பித்து அது உள்ளங் கை பக்கமாக வந்து மணி க்கட்டு ரேகையின் ஓரமாக போய் அக்குலில் முடியுமானால் அது உறுதி யாக இதயத்தின் பாதிப்பைக் காட்டுகி ன்றது. சுண்டு விரல் நகக் கண் வெளிப் பக்கம் ஆரம்பித்து மணிக் கட்டு ஓரமாக போய் முழங்கை கீழாக சென்று தோள் பட்டையின் பின் பக்கமாக போய் காதின் ஓரத்தில் முடியும் பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறுகுடல் பாதிப்பை வெளிப் படுத்தும் அறிகுறி களாகும்.
கவனம்
சுண்டு விரலில் ஏற்படும் வலியின் போதும் நடு விரலில் ஏற்படும் வலியின் போதும் அலட்சியமாக இரு ப்பது இதயத்தையும் இதயத்தின் மேல் உறையை யும் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதயத் தில் முதலில் பிரச்சினை வரும்போது அது நடு விரல் பாதையில் தான் அதிகமாக அறி குறிகள் தென்படும். அதன் பிறகே சுண்டு விரல் பக்கம் வலி ஏற்படும்.
சரிதானா?
நாம் இப்போது சிந்திப்போமானால் இது வரை நாம் செய்த செயல் கள் எந்த அளவுக்கு புறம்பானவை என்று அறியும் போது நமக்கே ஆச்சரியமா கவும் வெட்க மாகவும் தோன்றும். ஆம் கைவலிக ளுக்கு இத்தனை காரணங் கள் இருக்க இவை எதனையுமே கருத்தி ல் கொள்ளா மல் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு நம் மை நாமே ஏமாற்றிக் கொண்டது ஆச்சரியமானது ஒன்று மட்டு மல்ல மிக மிக அலட்சிய மான ஒன்று. இப்படி மாத்திரை சாப்பிடு வதன் மூலம் சாப்பிடு பவர் களுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் கிடைக்குமே ஒழிய நோய்(வலி) மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டேயிருக்கும். மாத்திரை சாப்பி ட்டால் மீண்டும் தற் காலிக சுகம் கிடைக்கும், அதேநேரத்தில் உள்பக்கமாக நோய் வளர்ந்துக் கொண் டே இருக்கும். நோய்க்கான காரணம் கண்ட றியப்பட்டு அது சரி செய்யப்படாத வரை நோயிலி ருந்து பூரண சுகம் என்பது கற்பனையே.
நடப்பதென்ன?
வலி ஏற்படும்போது நீங்கள் மதிப்பு மரியாதையுடன் பணம் கொடு த்து வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் வலியை நீக்கு வதில்லை. அதற்கு பதிலாக வலிக்கின்றது என்ற செய்தி செல்கள் மூலமாக மூளைக்கு எட்டுவதை தடுத்து விடுகின்றது (மேலும் விவரத்திற்கு மூளைக்கு சுய அறிவில்லை என்ற முந்தைய தொடரை படியுங்கள்), அதனால் நமக்கு வலி தெரிவதில்லை.
உதாரணம்:
நம் உடலில் ஓர் ஆபரேஷன் செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம், மயக்க ஊசி போடா மல் செய்ய முடியுமா? முடியாது காரணம் வலியை தாங்க முடியா து, அதே நேரத்தில் ஆப்பரேஷன் செய்யும் பகுதியில் மயக்க ஊசி போட்டு விட்டு செய்யும் போது ஆப ரேசனை அவன் கண்கள் பார்க்கி ன்றன. ஆனால் வலி தெரிவதில் லை. எப்படி?
மயக்க ஊசி போட்டதால் அந்த பகுதி செல்கள் தற்காலிகமாக செயல் இழக்க செய்யப்படுகின்றன. அவை களால் பாதிப்பின் செய்திகளை மூளைக்கு தெரிவிக்க முடிவதில்லை. அதனால் வலியை உணர முடிவதில்லை. வலி நிவார ண மாத்திரைகள் இதே அடிப்ப டையில் செய்யப்படுபவைகளே.
எந்த உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக் கின்றது என்பதை இந்த கட்டுரை மூலம் நாம் தெரிந்து க் கொள்ள முடியும்.


நன்றி => டாக்டர் A. ஷேக் அலாவுதீன், MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும் Empty Re: கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 12:06 pm

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும் Empty Re: கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 15, 2014 12:10 pm

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும் Empty Re: கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்

Post by mohaideen Sun Jun 15, 2014 6:19 pm

பலன் தரும் பதிவு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும் Empty Re: கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்

Post by ஸ்ரீராம் Mon Jun 16, 2014 11:11 am

நல்லதொரு குறிப்புகள் 

தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும் Empty Re: கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
»  குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்
» எல்லா நோய்களும் குணமாக...
» மாதங்களும் தாக்கும் நோய்களும்
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
» நோய்களும் தாக்கும் மாதங்களும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum