Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
Page 1 of 1 • Share
சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
பயணிகள் இருக்குமிடத்திற்குச் சென்று டிக்கெட் கொடுங்கள். எப்போதும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் என பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர் டிக்கெட் பரிசோதர்களான சகோதரிகள் சரஸ்வதி, சாந்தி.
1980-ல் போக்குவரத்துக் கழகம் முதன்முதலில் பெண்களை நடத்துனர் பணியில் அமர்த்தியது. அந்த முதல் பேட்சில் இடம்பெற்றிருந்தனர் சாந்தி, சரஸ்வதி. இவர்கள் இருவரும் சகோதரிகள்.
4பி, 14 பேருந்துகளில் இவர்கள் பணியாற்றினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இருவரும் டிக்கெட் பரிசோதகர்களாக பதவி உயர்த்தப்பட்டனர். நடத்துனராக தங்கள் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
"ஆரம்பத்தில் பேருந்தில் பேலன்ஸ் செய்வதே மிகவும் கடினமானதாக இருந்தது. போகப்போக பழகிவிட்டது. 30 ஆண்டுகள் பணி காலத்தில் எல்லா நாளும் ஒரே மாதிரி இருந்தது இல்லை. சில்லறை விநியோகிப்பதில் சில பயணிகளிடம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
சிலர் எங்களை தாக்க முயன்றிருக்கின்றனர். நிறைய கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கின்றன. கல்லூரி மாணவர்களையும், புட் போர்டு அடிப்பவர்களையும் சமாளிப்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறது" என கூறினர்.
இருப்பினும் சில மறக்க முடியாத தருணங்களும், மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன என்பதையும் தெரிவித்தனர்.
"பிக்பாக்கெட் ஆசாமிகளிடம் இருந்து பயணிகளை நாங்கள் பாதுகாப்பது மிகவும் சுவாரஸ்யமானது. பிக்பாக்கெட் நபர்களை எங்களுக்கு நன்றாகவே அடையாளம் தெரியும். அவர்கள் பஸ்சில் கால் வைத்தவுடனேயே, பயணிகளுக்கு நாங்கள் அலெர்ட் கொடுத்து விடுவோம். யப்பா படியருகே நிற்காதே உள்ளே போ... உள்ளே போ என நச்சரிப்பதிலேயே பயணிகளும் புரிந்துகொள்வார்கள். சில நேரங்களில் பிக்பாக்கெட் நபர்கள் பஸ்சில் ஏறவே அனுமதிக்க மாட்டோம்"என சாந்தியும், சரஸ்வதியும் கூறினர்.
இன்னும் சில நாட்களில் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள இவர்கள் அட்வைஸ்: "பயணிகள் இருக்குமிடத்திற்குச் சென்று டிக்கெட் கொடுங்கள். எப்போதும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்" என்பதே ஆகும்.
© தி இந்து
1980-ல் போக்குவரத்துக் கழகம் முதன்முதலில் பெண்களை நடத்துனர் பணியில் அமர்த்தியது. அந்த முதல் பேட்சில் இடம்பெற்றிருந்தனர் சாந்தி, சரஸ்வதி. இவர்கள் இருவரும் சகோதரிகள்.
4பி, 14 பேருந்துகளில் இவர்கள் பணியாற்றினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இருவரும் டிக்கெட் பரிசோதகர்களாக பதவி உயர்த்தப்பட்டனர். நடத்துனராக தங்கள் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
"ஆரம்பத்தில் பேருந்தில் பேலன்ஸ் செய்வதே மிகவும் கடினமானதாக இருந்தது. போகப்போக பழகிவிட்டது. 30 ஆண்டுகள் பணி காலத்தில் எல்லா நாளும் ஒரே மாதிரி இருந்தது இல்லை. சில்லறை விநியோகிப்பதில் சில பயணிகளிடம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
சிலர் எங்களை தாக்க முயன்றிருக்கின்றனர். நிறைய கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டிருக்கின்றன. கல்லூரி மாணவர்களையும், புட் போர்டு அடிப்பவர்களையும் சமாளிப்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறது" என கூறினர்.
இருப்பினும் சில மறக்க முடியாத தருணங்களும், மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன என்பதையும் தெரிவித்தனர்.
"பிக்பாக்கெட் ஆசாமிகளிடம் இருந்து பயணிகளை நாங்கள் பாதுகாப்பது மிகவும் சுவாரஸ்யமானது. பிக்பாக்கெட் நபர்களை எங்களுக்கு நன்றாகவே அடையாளம் தெரியும். அவர்கள் பஸ்சில் கால் வைத்தவுடனேயே, பயணிகளுக்கு நாங்கள் அலெர்ட் கொடுத்து விடுவோம். யப்பா படியருகே நிற்காதே உள்ளே போ... உள்ளே போ என நச்சரிப்பதிலேயே பயணிகளும் புரிந்துகொள்வார்கள். சில நேரங்களில் பிக்பாக்கெட் நபர்கள் பஸ்சில் ஏறவே அனுமதிக்க மாட்டோம்"என சாந்தியும், சரஸ்வதியும் கூறினர்.
இன்னும் சில நாட்களில் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள இவர்கள் அட்வைஸ்: "பயணிகள் இருக்குமிடத்திற்குச் சென்று டிக்கெட் கொடுங்கள். எப்போதும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்" என்பதே ஆகும்.
© தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
பகிர்வுக்கு நன்றி அண்ணா
Re: சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
நல்ல தகவல் எல்லா நடத்துனரும் கடைப்பிடிக்கனுமே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» இந்தியாவின் முதல் பெண் விமானி
» இந்திய முதல் பெண் மணிகள்...
» முதல் பெண் பிரதமரானார் கில்லர்ட்
» முதன் முதல் எலெக்ட்ரிக் கிடார்
» தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.
» இந்திய முதல் பெண் மணிகள்...
» முதல் பெண் பிரதமரானார் கில்லர்ட்
» முதன் முதல் எலெக்ட்ரிக் கிடார்
» தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|