Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காமராஜரை கேள்வி கேட்ட சிறுவன்!
Page 1 of 1 • Share
காமராஜரை கேள்வி கேட்ட சிறுவன்!
[You must be registered and logged in to see this image.]
காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார். காரில் அவருடன் உதவியாளரும் இருந்தார். அன்றைய தினம் பகல் 11 மணியளவில், கார் கோவில்பட்டி அருகே வரும் போது, வழியில் 12 வயது சிறுவன் ஒருவன் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தான்.
அதைக் கண்ட காமராஜர் டிரைவரிடம் “காரை நிறுத்துப்பா“ என்று கூறினார். பின்னர் அந்த சிறுவன் அருகே சென்று “தம்பி நீ படிக்க வேண்டிய வயதில் மாடு மேய்க்கிறியே பள்ளி கூடம் போக வேண்டியது தானே“ என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் “பள்ளிக்கூடம் போனால் கஞ்சி கிடைக்குமா?“ என்று அவரிடம் கேட்டான்.
அந்தக்கேள்வி காமராஜரின் மனதை பாதித்தது. “அப்ப நீ படிப்பதற்கு கஞ்சி தான் தடையா சரி மதிய வேளை கஞ்சி கொடுத்தால் நீ பள்ளிகூடம் போவியா“ என்று காமராஜர் கேட்டார். அதற்கு பதில் கூறிய சிறுவன் உற்சாகத்தில் “ஓ போவேனே! “ என்று கூறினான். அன்று தான் காமராஜர் ஏழை மாணவ மாணவியர்கள் படிப்பிற்கு தடையாக இருப்பது மதிய உணவு தான் என்று முடிவுக்கு வந்தார். உடனே மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
இன்றைக்கு டாக்டராக, இன்ஜினியராக, கலெக்டராக இருப்பவர்களின் தலைமுறையைப் பின்னோக்கிப் பார்த்தால். அவர்களின் கல்விக்கு காமராஜர் காரணமாக இருப்பார்...!!
நன்றி: முகநூல்
காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார். காரில் அவருடன் உதவியாளரும் இருந்தார். அன்றைய தினம் பகல் 11 மணியளவில், கார் கோவில்பட்டி அருகே வரும் போது, வழியில் 12 வயது சிறுவன் ஒருவன் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தான்.
அதைக் கண்ட காமராஜர் டிரைவரிடம் “காரை நிறுத்துப்பா“ என்று கூறினார். பின்னர் அந்த சிறுவன் அருகே சென்று “தம்பி நீ படிக்க வேண்டிய வயதில் மாடு மேய்க்கிறியே பள்ளி கூடம் போக வேண்டியது தானே“ என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் “பள்ளிக்கூடம் போனால் கஞ்சி கிடைக்குமா?“ என்று அவரிடம் கேட்டான்.
அந்தக்கேள்வி காமராஜரின் மனதை பாதித்தது. “அப்ப நீ படிப்பதற்கு கஞ்சி தான் தடையா சரி மதிய வேளை கஞ்சி கொடுத்தால் நீ பள்ளிகூடம் போவியா“ என்று காமராஜர் கேட்டார். அதற்கு பதில் கூறிய சிறுவன் உற்சாகத்தில் “ஓ போவேனே! “ என்று கூறினான். அன்று தான் காமராஜர் ஏழை மாணவ மாணவியர்கள் படிப்பிற்கு தடையாக இருப்பது மதிய உணவு தான் என்று முடிவுக்கு வந்தார். உடனே மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
இன்றைக்கு டாக்டராக, இன்ஜினியராக, கலெக்டராக இருப்பவர்களின் தலைமுறையைப் பின்னோக்கிப் பார்த்தால். அவர்களின் கல்விக்கு காமராஜர் காரணமாக இருப்பார்...!!
நன்றி: முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காமராஜரை கேள்வி கேட்ட சிறுவன்!
இன்றைக்கு டாக்டராக, இன்ஜினியராக, கலெக்டராக இருப்பவர்களின் தலைமுறையைப் பின்னோக்கிப் பார்த்தால். அவர்களின் கல்விக்கு காமராஜர் காரணமாக இருப்பார்...!!
உண்மைதான்...
Re: காமராஜரை கேள்வி கேட்ட சிறுவன்!
கர்ம வீரர் காமராஜர் உண்மையான மக்கள்தலைவர்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ராஜா கதை கேட்ட மூணு வயது சிறுவன்....!!
» தாய் கேட்ட பரிசு
» வரலாற்று நிகழ்வுகள் -24 : அண்ணா கேட்ட வரம்
» ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!
» மன்னிப்பு கேட்ட டிரம்ப்பின் மகள்!
» தாய் கேட்ட பரிசு
» வரலாற்று நிகழ்வுகள் -24 : அண்ணா கேட்ட வரம்
» ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!
» மன்னிப்பு கேட்ட டிரம்ப்பின் மகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|