தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகணும்!

View previous topic View next topic Go down

அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகணும்! Empty அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகணும்!

Post by நாஞ்சில் குமார் Wed Nov 19, 2014 9:25 pm

அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகணும்! Fm8chx


வருமுன் அறிவோம்

நீண்ட நாட்கள் நாம் சந்தோஷமாக வாழ நோயின்றி இருத்தல் முக்கியம். சில நோய்கள் வரும் முன்னரே பல அறிகுறிகளைக் காட்டும். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உடலைக் கவனிப்பதற்கான அலாரமாக நினைத்து மருத்துவரை அணுகினால், ஆயுளும் ஆரோக்கியமும் நீடிக்கும்.

முகம், கால், கைகளில் வாதம்,தற்காலிக பார்வை குறைபாடு, தற்காலிக மறதி நோய் போன்றவற்றில் ஏதேனும் ஓர் அறிகுறி தென்பட்டால் மூளைத்தாக்கு நோய் வருவதற்கான சாத்தியம் உண்டு. உடனடியாக நரம்பியல் மருத்துவரை பார்ப்பது நல்லது.

எச்சில் துப்பும் போதோ, சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போதோ ரத்தம் தென்பட்டால், உங்கள் உடலில் பிரச்னைக் குரிய கட்டி  இருக்கலாம். உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

குரலில் கரகரப்பு ஏற்பட்டு வாரக்கணக்கில் நீடித்தால், உங்கள் குரல்வளையில் கட்டி இருக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை. கரகரப்புடன் தொண்டையை அறுக்கும் இருமலும் தென்பட்டால் நுரையீரல் புற்றுநோயாகக் கூட இருக்கலாம். அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகுங்கள்.

கண்களில் வலி, எரிச்சல், சிவந்து இருத்தல், மங்கிய நிலையில் பொருட்கள் தெரிவது, இரவில் சரியாக பார்வை தெரியாமல் இருப்பது போன்றவை கிளைகோமா என்ற கண் நோயின் அறிகுறிகள். ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் முழுப்பார்வையும் பறிபோகும் அபாயம் உண்டு.

45 வயதுக்கு பிறகு நெஞ்செரிச்சல் ஏற்படுவது, செரிமானக் கோளாறு, நெஞ்சில் பிடிப்பு, வலி போன்றவை, உங்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். உடனடியாக உங்கள் இதய நலத்தை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகணும்! Empty Re: அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகணும்!

Post by முரளிராஜா Fri Dec 05, 2014 1:57 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகணும்! Empty Re: அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகணும்!

Post by செந்தில் Fri Dec 05, 2014 6:47 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகணும்! Empty Re: அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகணும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum