Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எளிதாக தேர்வுகளை எதிர்கொள்ள
Page 1 of 1 • Share
எளிதாக தேர்வுகளை எதிர்கொள்ள
தற்போது தேர்வு காலம் நெருங்கி விட்டது. மாணவர்கள் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள சில எளிய டிப்ஸ். நீங்கள் தேர்விற்கு படிக்கும் போது புத்தகத்தை மட்டும் புரட்டி பார்த்தால், பாடம் நினைவில் நிற்காது. எனவே, படித்த ஒவ்வொன்றையும் எழுதி பார்க்க வேண்டும். படங்கள் வரைந்து, பாகங்களை குறித்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய் வதால் படித்தது மறக்காமல் இருக்கும்.
நாம் ஒன்றை செய்யும் போது திட்டமிட்டு செய்தால், அது சிறப்பாக அமையும். எனவே, தேர்விற்கு படிப்பதற்கு முன் திட்டமிட்டு படிக்க வேண்டும். உதாரணமாக ஒரு நாளில் எட்டு மணி நேரம் படிக்க திட்டமிட்டால், ஆறு மணி நேரம் படிக்கவும், மீதமுள்ள 2 மணி நேரத்தில் படித்ததை நினைவுபடுத்தி பார்க்க பயன்படுத்த வேண்டும். நாம் திட்டமிட்டபடி இந்த பாடத்தை படித்தோமா என சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால், என்ன படித்தோம், எவ்வளவு நேரத்தை வீணாக்கினோம் என ஆராய்ந்து நேரத்தை நிர்வகிக்க முடியும். தேர்விற்கு ஒன்று அல்லது 2 வாரத்திற்கு முன்பே புதிதாக எதையும் படிக்காமல், படித்ததை நினைவு படுத்த வேண்டும். படிக்கும் போது நல்ல முறையில் எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கையோடு படிக்க வேண்டும். கவலை மற்றும் அச்சத்துடன் படிக்க கூடாது. மேலும், படிக்கும் போது பாடங்கள், சமன்பாடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை தனியாக எழுதி வைத்துக்கொண்டால் ரிவிசன் செய்யும் போது உதவியாக இருக்கும்.
படிக்கும் போது டிவி பார்ப்பது, பிறருடன் பேசுவதை தவிர்க்கவும். இதற்கு பெற்றோர் உகந்த சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழித்து படிக்காமல் படுக்கைக்கு செல்லவும். அதிகாலை எழுந்து படித்தல் நல்லது. தேர்விற்கு முந்தைய நாள் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை, கைகடிகாரம் என அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தேர்விற்கு பழகிய பேனாக்களை பயன்படுத்துவது நல்லது. அப்போது தான் வேகம் கிடைக்கும். கையெழுத்து அழகாகவும் இருக்கும். வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு ஆரோக்கியமான காலை உணவை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
நாம் ஒன்றை செய்யும் போது திட்டமிட்டு செய்தால், அது சிறப்பாக அமையும். எனவே, தேர்விற்கு படிப்பதற்கு முன் திட்டமிட்டு படிக்க வேண்டும். உதாரணமாக ஒரு நாளில் எட்டு மணி நேரம் படிக்க திட்டமிட்டால், ஆறு மணி நேரம் படிக்கவும், மீதமுள்ள 2 மணி நேரத்தில் படித்ததை நினைவுபடுத்தி பார்க்க பயன்படுத்த வேண்டும். நாம் திட்டமிட்டபடி இந்த பாடத்தை படித்தோமா என சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால், என்ன படித்தோம், எவ்வளவு நேரத்தை வீணாக்கினோம் என ஆராய்ந்து நேரத்தை நிர்வகிக்க முடியும். தேர்விற்கு ஒன்று அல்லது 2 வாரத்திற்கு முன்பே புதிதாக எதையும் படிக்காமல், படித்ததை நினைவு படுத்த வேண்டும். படிக்கும் போது நல்ல முறையில் எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கையோடு படிக்க வேண்டும். கவலை மற்றும் அச்சத்துடன் படிக்க கூடாது. மேலும், படிக்கும் போது பாடங்கள், சமன்பாடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை தனியாக எழுதி வைத்துக்கொண்டால் ரிவிசன் செய்யும் போது உதவியாக இருக்கும்.
படிக்கும் போது டிவி பார்ப்பது, பிறருடன் பேசுவதை தவிர்க்கவும். இதற்கு பெற்றோர் உகந்த சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழித்து படிக்காமல் படுக்கைக்கு செல்லவும். அதிகாலை எழுந்து படித்தல் நல்லது. தேர்விற்கு முந்தைய நாள் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை, கைகடிகாரம் என அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தேர்விற்கு பழகிய பேனாக்களை பயன்படுத்துவது நல்லது. அப்போது தான் வேகம் கிடைக்கும். கையெழுத்து அழகாகவும் இருக்கும். வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு ஆரோக்கியமான காலை உணவை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
வாழ்த்துக்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எளிதாக தேர்வுகளை எதிர்கொள்ள
மாணவர்களுக்கான அத்தியாவசியமான கட்டுரை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» எரிச்சலை எதிர்கொள்ள...
» எளிதாக படிக்க இதோ வழி
» எளிதாக படிக்க இதோ வழி
» வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் -
» எதையும் எதிர்கொள்ள தயாராக இருந்தால் - ஒரு பக்க கதை
» எளிதாக படிக்க இதோ வழி
» எளிதாக படிக்க இதோ வழி
» வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் -
» எதையும் எதிர்கொள்ள தயாராக இருந்தால் - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|