Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் ஏற்படுமா?
Page 1 of 1 • Share
சுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் ஏற்படுமா?
சுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் வருமா என யாராவது கேட்டால் என்னத்த கன்னையா பாணியில் "வரும்..ஆனா வராது.." என்று என் நண்பன் சொல்லுவான்.
நீங்கள் கவனித்தது உண்டா? - படிக்கும் போது உங்களுக்கு அந்த நூலில் சொல்லப் பட்ட விஷயங்கள் மிகுந்த உத்வேகத்தை ஏற்படுத்தும்.
" பொறுத்திருந்தது போதும்..இனி தூள் கிளப்பி விட வேண்டியது தான்.." என்று தீர்மானிப்பீர்கள்.
ஆனால் காலம் ஓடும் போது அந்த பழைய வேகம் இருக்காது. மீண்டும் பழைய ஆளாக மாறி விடுவீர்கள்.
ஏனென்றால் நம் மனம் கடந்த காலம் எனும் இருளில் மூழ்கி உள்ளது.
சுய முன்னேற்ற நூல்களில் உள்ள நல்ல கருத்துக்கள் நம் மனதில் ஷண நேர வெளிச்சத்தை ஏற்படுத்துகின்றன.
வெளிச்சத்தின் ஆற்றல் குறைய குறைய மீண்டும் இருள் வந்து சூழ்ந்து விடுகிறது. நமது நம்பிக்கை தளர்கிறது.
இதற்கு காரணம் நமது மூளையின் நியூரல் நெட்வொர்க் தான் என்றால் மிகையாகாது. நமது எண்ணங்கள் எப்போதும் பழகிய பாதையிலே தான் செல்லும்.
மனிதன் பழக்கத்திற்கு அடிமையாவது இதனால் தான்.
வெளி நாட்டு விஞ்ஞானி ஒருவர் ஒரு சோதனையை செய்து பார்த்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.
அவர் தினமும் தனது நாய்க்கு உணவிடுவதற்கு முன்பு மணியை அடித்து ஓசை எழுப்புவார்.
இது தினமும் தொடர்ந்தது.
சில நாட்களுக்கு பிறகு கவனித்தார். சும்மாவேனும் மணி ஓசையை கேட்டதுமே நாயின் நாக்கில் நீர் சுரக்க ஆரம்பித்தது!
ஏனென்றால் நாயின் மூளையின் நியூரல் நெட்வொர்க்கில் மணி ஓசை கேட்டதும் சாப்பாடு கிடைக்கும் என்பது பதிவாகி நாக்கில் நீரை சுரக்க வைத்தது.
நிலத்தில் ஒடும் தண்ணீர் எப்படி ஏற்கனவே உள்ள வழியில் ஓடி ஓடி தனது பாதையை பெரிதாக்குகிறதோ அவ்வாறே மூளையில் எண்ணங்களும் ஏற்கனவே அமைத்த பாதையில் தான் செல்லும்.
எவ்வளவுக்கு எவ்வளவு அதிக காலம் அந்த எண்ணங்களை எண்ணுகிறோமோ அந்த அளவுக்கு மூளையில் அதன் பாதை அழுத்தமாக பதிகிறது.
நீங்கள் சுய முன்னேற்ற நூல்களை படித்து உங்கள் பழைய எண்ண ஓட்டத்திற்கு குறுக்கே கட்டும் அணையினால் சிறிது காலம் வெள்ளம் வேறு திசையில் ஓடும்.
ஆனால் உங்கள் கடந்த கால எண்ணங்கள் மிக பலமானவை. சீக்கிரமே அணைக்கட்டை உடைத்து விடுகிறது.
பழைய பாதையிலே எண்ணங்கள் செல்லத் தொடங்குகின்றன. இது நமது மனதின் 'டகால்டி' வேலை தான்!
சரி இதற்கு வழியே இல்லையா? நாம் புதிய மனிதராக மாற முடியாதா என்று கேட்டால் கண்டிப்பாக முடியும் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த சுய முன்னேற்ற நூல்களின் கருத்துக்கள் நம் மனதில் ஆழமாக செல்ல வேண்டும்.
தவறு நூல்களில் இல்லை. நம் மனதில் உள்ளது.
Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம் ஏற்படுமா?
மிகச் சரிதவறு நூல்களில் இல்லை. நம் மனதில் உள்ளது.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» பலவீனத்தைப் பந்தாடு (சுயமுன்னேற்ற கட்டுரை) – வெ.இறையன்பு I.A.S.
» சுயமுன்னேற்றம்.
» சுயமுன்னேற்றம் / உற்சாக மேற்கோள்கள்
» பிளசும் மைனசும்-சுயமுன்னேற்றம்:
» மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படுமா?
» சுயமுன்னேற்றம்.
» சுயமுன்னேற்றம் / உற்சாக மேற்கோள்கள்
» பிளசும் மைனசும்-சுயமுன்னேற்றம்:
» மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|