Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாதி... சாதி...சாதி .....!!!
Page 1 of 1 • Share
சாதி... சாதி...சாதி .....!!!
சாதி... சாதி...சாதி .....!!!
கருத்தை பாதியாய் புரிந்துவிட்டாயே.....
சாதியில் மதம் பிடித்த சகதியே..
சாதித்து கொள்வதற்காகவே தொழில்கள் ...
சாவை தடுப்பதற்காகவே தொழில்கள் ...
செய்தொழிலை சாதியாக்க அல்ல தொழில் ...
சாதனை செய்துகாட்டியதே தொழில் ...!!!
வியர்வை சிந்தி வேலை செய்பவனை ...
தினம் தோறும் கடமை செய்பவனை ...
உடலை வருத்த முடியாதவனும் ...
உளத்தில் தூய்மையில்லாதவனும் ...
உருவாக்கியதே சாதி என்ற பாவி ...
மனிதகுணம் பாதியானது
இனம் சாதியானது ...!!!
உடல் இயங்க தொழில் வேண்டும் ....
உளம் இயங்க மெய்யறிவு வேண்டும் ....
சாதி வெறியாலும் மதவெறியாலும் ....
உருக்குழைந்து போனதே சமூகம் .....
உணர்வை தூண்டுபவர்களும் .....
உணர்ச்சி வசப்படுபவகளும் .......
உணர்வு பூர்வமாக உணரவேண்டும் ....!!!
உள்ளத்தில் இருக்கும் மதத்தை அழி ....
மதம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது ....
உழைத்து உண்ணுவதே உயர்வென்று எடு ...
சாதி என்ற ஒன்று இருக்கவே இருக்காது ....
உயிர் காலத்தில் ஏதோ ஒன்றை -"சாதி "...
உன் இறப்புக்கு பின்னும் சாதிக்கும் ...
"மனிதா" எழுந்து "சாதி" விரைந்து "சாதி"....!!!
கருத்தை பாதியாய் புரிந்துவிட்டாயே.....
சாதியில் மதம் பிடித்த சகதியே..
சாதித்து கொள்வதற்காகவே தொழில்கள் ...
சாவை தடுப்பதற்காகவே தொழில்கள் ...
செய்தொழிலை சாதியாக்க அல்ல தொழில் ...
சாதனை செய்துகாட்டியதே தொழில் ...!!!
வியர்வை சிந்தி வேலை செய்பவனை ...
தினம் தோறும் கடமை செய்பவனை ...
உடலை வருத்த முடியாதவனும் ...
உளத்தில் தூய்மையில்லாதவனும் ...
உருவாக்கியதே சாதி என்ற பாவி ...
மனிதகுணம் பாதியானது
இனம் சாதியானது ...!!!
உடல் இயங்க தொழில் வேண்டும் ....
உளம் இயங்க மெய்யறிவு வேண்டும் ....
சாதி வெறியாலும் மதவெறியாலும் ....
உருக்குழைந்து போனதே சமூகம் .....
உணர்வை தூண்டுபவர்களும் .....
உணர்ச்சி வசப்படுபவகளும் .......
உணர்வு பூர்வமாக உணரவேண்டும் ....!!!
உள்ளத்தில் இருக்கும் மதத்தை அழி ....
மதம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது ....
உழைத்து உண்ணுவதே உயர்வென்று எடு ...
சாதி என்ற ஒன்று இருக்கவே இருக்காது ....
உயிர் காலத்தில் ஏதோ ஒன்றை -"சாதி "...
உன் இறப்புக்கு பின்னும் சாதிக்கும் ...
"மனிதா" எழுந்து "சாதி" விரைந்து "சாதி"....!!!
Re: சாதி... சாதி...சாதி .....!!!
உயிர் காலத்தில் ஏதோ ஒன்றை -"சாதி "...
உன் இறப்புக்கு பின்னும் சாதிக்கும் ...
"மனிதா" எழுந்து "சாதி" விரைந்து "சாதி"....!!!
உன் இறப்புக்கு பின்னும் சாதிக்கும் ...
"மனிதா" எழுந்து "சாதி" விரைந்து "சாதி"....!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சாதி... சாதி...சாதி .....!!!
அட இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பது தங்கள் கவிதைகளில் அறிந்தேன். சிறப்பு கவிதை... சூப்பர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சாதி... சாதி...சாதி .....!!!
சாதி மனித குலத்தை
சமாதி கட்டாமல் நல்லதாய் எதாவது
சாதித்து ஒரு புது பொது சாதி செய்வோமே!?
சமாதி கட்டாமல் நல்லதாய் எதாவது
சாதித்து ஒரு புது பொது சாதி செய்வோமே!?
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» சாதி - மதமாற்றம் - நீதிமன்றம்
» மணந்தரும் சாதி மல்லி
» சாதி இணக்கத் திருமணங்கள்
» சாதி ஒழிப்பை நம்மிலிருந்து தொடங்குவோம்..
» எதற்கும் உதவாத சாதி
» மணந்தரும் சாதி மல்லி
» சாதி இணக்கத் திருமணங்கள்
» சாதி ஒழிப்பை நம்மிலிருந்து தொடங்குவோம்..
» எதற்கும் உதவாத சாதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|