Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுத்தமான குடிநீர் ? சற்று சிந்திக்க !
Page 1 of 1 • Share
சுத்தமான குடிநீர் ? சற்று சிந்திக்க !
மனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா என்று இங்கு இருந்துகொண்டே சிந்தித்து வருகிறான் மனிதன். புதிய கோள்களில் முதலில் தேடுவது மனிதன் வாழ அடிப்படைத் தகுதியான நீர் உள்ளதா? என்பதைத் தான்.
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். என்பதை,
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”. என்றும்.
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். என்பதை,
“ நீர் இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு”
என்றும் உரைப்பார் வள்ளுவர்.
இக்குறள்களின் வழியே நீரின்றி உலகில்லை என்ற தெளிவான அறிவியல் கொள்கை வள்ளுவர் காலத்தே நிலைகொண்டிருந்தது என்பது விளங்கும்.
வீடு தேடி வந்தவரை தண்ணீருடன் வரவேற்பது தமிழர் பண்பாடு.
வீடுகளின் வெளியே திண்ணையும், ஒரு பானையில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த காலம் என்று ஒன்று உண்டு.
தண்ணீர்ப்பந்தல் வைத்து மக்களின் தாகம் தீர்த்த காலமும் உண்டு.
ஊரில் உள்ள குளங்களில் சிறுவயதில் குளித்து நீச்சல் கற்றது முற்றிலும் உண்மையே!!
இன்றோ குளிக்க குளமில்லை!!
ஆறில்லை!! ஆற்றில் நீரில்லை!!
பெருமழையில் ஆற்று நீர் வந்தாலும் நேரே சென்று கடலில் கலந்துவிடுகிறது!!
நீச்சல் பள்ளிக்கூடங்களில் கற்றுத்தரப்படுகிறது!!!
குடிக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவல நிலையில் நாமுள்ளோம்..
நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது.
பசியை விடவும் கொடுமையானது தண்ணீர் தாகம். வயிற்றில் தீ எரிவது போல இருக்கும்.
“ கோச்செங்கண்ணனால் சிறைப்பட்ட சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை, நீர் வேட்கையால் சிறைக்காவலரை நீர் வேண்டினான். சிறைக் காவலன் காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதனை மானத்துக்கு இழுக்காகக் கருதிய சேரன் உயிர்விட்டான்.
”அந்த சேரன் இன்று இருந்திருந்தால்………………….
விலை கொடுத்து நீர்வாங்கிக் குடித்து வாழ்வதை விட உயிர்நீத்துக் கொள்வதே மேல் என எண்ணியிருப்பான்.
நீரின்றி - நிலமில்லை!
நிலமின்றி - உடலில்லை!
நிலம் - உடல் இரண்டுக்குமே அடிப்படைத் தேவை நீர்!
இந்த நீரை நிலத்துடன் சேர்க்கும் போது உணவு கிடைக்கிறது!
உணவே மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் தலையானதாகவுள்ளது.
மன்னனே.. பல புகழையும் கொண்டவன் நீ..
உனது புகழ் நீங்காததாக இருக்க வேண்டுமானால் நிறைய நீர் நிலைகளை உருவாக்கு. நீ உருவாக்கும் நீர் நிலைகள் வெறும் நீர்நிலைகள் அல்ல! நிலத்தோடு நீரைச் சேர்ப்பது என்பது உடலோடு உயிரை சேர்ப்பதாகும்.. என்றுரைக்கிறார் ஒரு சங்கப்புலவர்.
இன்றைய மக்களாட்சியில் அரசியல்வாதிகளுக்கு நீர்வளத்தின் தேவையை எடுத்துச்சொல்ல புலவர்கள் இல்லையே!
அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் சிந்திக்கவேண்டும்!!
எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர்.
உலகம் முழுக்க அன்றாடம் சுமார் 4,000 குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் நோய்த் தொற்றால் மட்டுமே இறக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் துன்பப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து...
தண்ணீரின் தேவையை உணர்வோம்!!
நிலத்தடி நீர்மட்டம் உயர பாடுபடுவோம்!!
நீர்நிலைகளைப் பாதுகாப்போம்!!
தண்ணீர் மாசுபடுதலைத் தவிர்ப்போம்!!
தண்ணீர் வீணாகப் போவதைத் தடுப்போம்!!
என்ற உறுதிமொழியை ஏற்போம்
நன்றி: பேஸ்புக்
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். என்பதை,
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”. என்றும்.
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். என்பதை,
“ நீர் இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு”
என்றும் உரைப்பார் வள்ளுவர்.
இக்குறள்களின் வழியே நீரின்றி உலகில்லை என்ற தெளிவான அறிவியல் கொள்கை வள்ளுவர் காலத்தே நிலைகொண்டிருந்தது என்பது விளங்கும்.
வீடு தேடி வந்தவரை தண்ணீருடன் வரவேற்பது தமிழர் பண்பாடு.
வீடுகளின் வெளியே திண்ணையும், ஒரு பானையில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த காலம் என்று ஒன்று உண்டு.
தண்ணீர்ப்பந்தல் வைத்து மக்களின் தாகம் தீர்த்த காலமும் உண்டு.
ஊரில் உள்ள குளங்களில் சிறுவயதில் குளித்து நீச்சல் கற்றது முற்றிலும் உண்மையே!!
இன்றோ குளிக்க குளமில்லை!!
ஆறில்லை!! ஆற்றில் நீரில்லை!!
பெருமழையில் ஆற்று நீர் வந்தாலும் நேரே சென்று கடலில் கலந்துவிடுகிறது!!
நீச்சல் பள்ளிக்கூடங்களில் கற்றுத்தரப்படுகிறது!!!
குடிக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவல நிலையில் நாமுள்ளோம்..
நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது.
பசியை விடவும் கொடுமையானது தண்ணீர் தாகம். வயிற்றில் தீ எரிவது போல இருக்கும்.
“ கோச்செங்கண்ணனால் சிறைப்பட்ட சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை, நீர் வேட்கையால் சிறைக்காவலரை நீர் வேண்டினான். சிறைக் காவலன் காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதனை மானத்துக்கு இழுக்காகக் கருதிய சேரன் உயிர்விட்டான்.
”அந்த சேரன் இன்று இருந்திருந்தால்………………….
விலை கொடுத்து நீர்வாங்கிக் குடித்து வாழ்வதை விட உயிர்நீத்துக் கொள்வதே மேல் என எண்ணியிருப்பான்.
நீரின்றி - நிலமில்லை!
நிலமின்றி - உடலில்லை!
நிலம் - உடல் இரண்டுக்குமே அடிப்படைத் தேவை நீர்!
இந்த நீரை நிலத்துடன் சேர்க்கும் போது உணவு கிடைக்கிறது!
உணவே மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் தலையானதாகவுள்ளது.
மன்னனே.. பல புகழையும் கொண்டவன் நீ..
உனது புகழ் நீங்காததாக இருக்க வேண்டுமானால் நிறைய நீர் நிலைகளை உருவாக்கு. நீ உருவாக்கும் நீர் நிலைகள் வெறும் நீர்நிலைகள் அல்ல! நிலத்தோடு நீரைச் சேர்ப்பது என்பது உடலோடு உயிரை சேர்ப்பதாகும்.. என்றுரைக்கிறார் ஒரு சங்கப்புலவர்.
இன்றைய மக்களாட்சியில் அரசியல்வாதிகளுக்கு நீர்வளத்தின் தேவையை எடுத்துச்சொல்ல புலவர்கள் இல்லையே!
அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் சிந்திக்கவேண்டும்!!
எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர்.
உலகம் முழுக்க அன்றாடம் சுமார் 4,000 குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் நோய்த் தொற்றால் மட்டுமே இறக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் துன்பப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து...
தண்ணீரின் தேவையை உணர்வோம்!!
நிலத்தடி நீர்மட்டம் உயர பாடுபடுவோம்!!
நீர்நிலைகளைப் பாதுகாப்போம்!!
தண்ணீர் மாசுபடுதலைத் தவிர்ப்போம்!!
தண்ணீர் வீணாகப் போவதைத் தடுப்போம்!!
என்ற உறுதிமொழியை ஏற்போம்
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: சுத்தமான குடிநீர் ? சற்று சிந்திக்க !
அவசியமான பதிவு
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சுத்தமான குடிநீர் ? சற்று சிந்திக்க !
mohaideen wrote:அவசியமான பதிவு
நன்றி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
» சுத்தமான மினரல் வாட்டர்
» சற்று சிந்தியுங்கள் !!!!
» சுத்தமான நெய் என்றால் என்ன?
» வீட்டிற்குள் சுவாசிக்க சுத்தமான காற்றை உருவாக்குவோம்
» சுத்தமான மினரல் வாட்டர்
» சற்று சிந்தியுங்கள் !!!!
» சுத்தமான நெய் என்றால் என்ன?
» வீட்டிற்குள் சுவாசிக்க சுத்தமான காற்றை உருவாக்குவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|