Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அம்மா
Page 1 of 1 • Share
அம்மா
[You must be registered and logged in to see this image.]
பதில் தெரிந்த வினா
எப்ப தான் கேப்பான்
ஏங்கியிருந்த எனக்கு
பாட்டி மூக்கில்
ஏம்மா பஞ்சு
என்ற எளிமையான
கேள்விக்கு
விடை தெரிந்தும்
விழிகள் வேகுது நீரில்...
பெரிய அண்ணன்
நிறைமாத அண்ணியோடு
அம்மா முன் அழுது புரண்டு
என்னையும் தேற்றினான்
அமெரிக்காவிலிருந்து
கணினியில் வந்து...
தொழில் கருத்தரங்கு
தொடர்பாக
துணைவியோடு
அயல்நாடு போன
சின்ன அண்ணனோ
விரைந்து திரும்புகிறேன்
காத்திருக்க வேண்டாம்
குறுஞ் செய்தியில்...
கால்களைப் பிடித்து விட்டு
கண்ணயர வைக்கும்
உன்னை
கண்ணயர்ந்து தூங்கினாயா
கேட்டதில்லையே
ஒருமுறையும்
தோள்களில் தவழாத
குழந்தையாய் வளர்ந்தவர்
பாவ மன்னிப்பு கோருகிறார்
பூவும், பொட்டுமாய்
புகைப்படத்திலிருந்து
அப்பா...
இன்னும் சற்று நேரத்தில்
ஆரம்பம்.....
மறைந்து சென்று
தீயில் கருகும்
மாதவிடாய்த் துணி போல
அவளது பயணம்....
சடங்குகள் முடித்த
கணவன் கரங்களை
இறுக பற்றி
திரும்பும் போது
சங்கடங்கள் மனசில்
ஏதுமில்லை... யாரிடத்திலும்....
எல்லோரும் நல்லவரே ...
எல்லோரும் நல்லவரே ...
அம்மா, அக்கா, தோழி
மகள், மனைவி, மாமியார்
ஆயிரம் பெயர்கள்
இருந்தாலென்ன
எல்லோரும் என் இனமே
அம்மாவைப் போல்
பயணங்கள் போவும் போது.
பதில் தெரிந்த வினா
எப்ப தான் கேப்பான்
ஏங்கியிருந்த எனக்கு
பாட்டி மூக்கில்
ஏம்மா பஞ்சு
என்ற எளிமையான
கேள்விக்கு
விடை தெரிந்தும்
விழிகள் வேகுது நீரில்...
பெரிய அண்ணன்
நிறைமாத அண்ணியோடு
அம்மா முன் அழுது புரண்டு
என்னையும் தேற்றினான்
அமெரிக்காவிலிருந்து
கணினியில் வந்து...
தொழில் கருத்தரங்கு
தொடர்பாக
துணைவியோடு
அயல்நாடு போன
சின்ன அண்ணனோ
விரைந்து திரும்புகிறேன்
காத்திருக்க வேண்டாம்
குறுஞ் செய்தியில்...
கால்களைப் பிடித்து விட்டு
கண்ணயர வைக்கும்
உன்னை
கண்ணயர்ந்து தூங்கினாயா
கேட்டதில்லையே
ஒருமுறையும்
தோள்களில் தவழாத
குழந்தையாய் வளர்ந்தவர்
பாவ மன்னிப்பு கோருகிறார்
பூவும், பொட்டுமாய்
புகைப்படத்திலிருந்து
அப்பா...
இன்னும் சற்று நேரத்தில்
ஆரம்பம்.....
மறைந்து சென்று
தீயில் கருகும்
மாதவிடாய்த் துணி போல
அவளது பயணம்....
சடங்குகள் முடித்த
கணவன் கரங்களை
இறுக பற்றி
திரும்பும் போது
சங்கடங்கள் மனசில்
ஏதுமில்லை... யாரிடத்திலும்....
எல்லோரும் நல்லவரே ...
எல்லோரும் நல்லவரே ...
அம்மா, அக்கா, தோழி
மகள், மனைவி, மாமியார்
ஆயிரம் பெயர்கள்
இருந்தாலென்ன
எல்லோரும் என் இனமே
அம்மாவைப் போல்
பயணங்கள் போவும் போது.
araoli- புதியவர்
- பதிவுகள் : 47
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|