Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
Page 1 of 1 • Share
காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
காதல் சித்தனாவேன்
காதலுக்கு கிடைக்கும் ....
மிகப்பெரிய பரிசு ....
கவிதை ......!!!
சோகத்துக்கும் கவிதை...
சுகத்துக்கும் கவிதை ....
நினைவுகளாலும் கவிதை ...
கனவுகளாலும் கவிதை ....
ஒன்றில்.....
காதல் பித்தனாவேன்....
இல்லையேல் காதல் ...
சித்தனாவேன் ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
காதலுக்கு கிடைக்கும் ....
மிகப்பெரிய பரிசு ....
கவிதை ......!!!
சோகத்துக்கும் கவிதை...
சுகத்துக்கும் கவிதை ....
நினைவுகளாலும் கவிதை ...
கனவுகளாலும் கவிதை ....
ஒன்றில்.....
காதல் பித்தனாவேன்....
இல்லையேல் காதல் ...
சித்தனாவேன் ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
கண்ணீரின் வலி கூறும்
****
உன்னை காணாமல் ....
இருந்த ஏக்கத்தை ....
உன்னை கண்டவுடன் ....
கண்ணோரத்தில் வடியும் ....
கண்ணீரின் வலி கூறும் ....!!!
நீ சென்ற பின் .....
என் இதயத்தின் வலியை.....
நீ சுமந்துகொண்டு போகும் ....
என் இதயத்திடம் கேள் ....
கண்ணீர் விடு கதறும் ....!!!
+
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
****
உன்னை காணாமல் ....
இருந்த ஏக்கத்தை ....
உன்னை கண்டவுடன் ....
கண்ணோரத்தில் வடியும் ....
கண்ணீரின் வலி கூறும் ....!!!
நீ சென்ற பின் .....
என் இதயத்தின் வலியை.....
நீ சுமந்துகொண்டு போகும் ....
என் இதயத்திடம் கேள் ....
கண்ணீர் விடு கதறும் ....!!!
+
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
நம் காதலே வந்தது
***
ஓவியம் ,,,,
வரைந்தேன் ....
உன் முகமே வந்தது ....!!!
காவியம்
எழுதினேன் ....
நம் காதலே வந்தது ....!!!
கவிதை
எழுதினேன் ....
உன் நினைவுகளே ....
வந்துகொண்டிருகிறது ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
***
ஓவியம் ,,,,
வரைந்தேன் ....
உன் முகமே வந்தது ....!!!
காவியம்
எழுதினேன் ....
நம் காதலே வந்தது ....!!!
கவிதை
எழுதினேன் ....
உன் நினைவுகளே ....
வந்துகொண்டிருகிறது ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
என்னோடு இருந்துவிடு
****
உனக்காக ...
எத்தனை வழிகளில் ....
தயங்குகிறேன் ....
என் கவிதைகள் ...
உன்னை வருத்திவிடுமோ ....
தயங்கி தயங்கி ....
எழுதுகிறேன் ....!!!
என்
விழிகள் திறந்திருக்கும் ....
நேரமே என் இதயத்தில் ,,,,
வந்தாய் .....!!!
என் விழிகள் மூடும்வரை ...
என்னோடு இருந்துவிடு ...!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
****
உனக்காக ...
எத்தனை வழிகளில் ....
தயங்குகிறேன் ....
என் கவிதைகள் ...
உன்னை வருத்திவிடுமோ ....
தயங்கி தயங்கி ....
எழுதுகிறேன் ....!!!
என்
விழிகள் திறந்திருக்கும் ....
நேரமே என் இதயத்தில் ,,,,
வந்தாய் .....!!!
என் விழிகள் மூடும்வரை ...
என்னோடு இருந்துவிடு ...!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சொல்லும் சின்ன கவிதைகள்
புனிதமாகும் நம் காதல்
***
என் சுவாசத்தை
நிறுத்துவது ....
எனக்கொன்றும் கடினமல்ல ....
உன் நினைவுகளை ....
நிறுத்துவதை ....
காட்டிலும் அது இலகு ....!!!
மரணத்தில் கூட ....
புனிதமாகும் நம் காதல் .....
மனதால் தோன்றிய காதல் ....
மரணத்திலும் புனிதம் ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
***
என் சுவாசத்தை
நிறுத்துவது ....
எனக்கொன்றும் கடினமல்ல ....
உன் நினைவுகளை ....
நிறுத்துவதை ....
காட்டிலும் அது இலகு ....!!!
மரணத்தில் கூட ....
புனிதமாகும் நம் காதல் .....
மனதால் தோன்றிய காதல் ....
மரணத்திலும் புனிதம் ....!!!
+
ஈழத்து கவிஞர்
கவிப்புயல் இனியவன்
Similar topics
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» சின்ன சின்ன காதல் கவிதை ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|