Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
Page 1 of 1 • Share
கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
"மழை முகம்"
ஒரு மழை நாளின்
சாயுங்காலப் பொழுதினில் நடந்தது
எனக்கும் அவளுக்குமான
சந்திப்பு...!
தூரல்களோடு ஒலிக்கும்
தூரத்து மெல்லிசையாய்
அவள் குரல்...!
சிதறுண்ட கண்ணாடிச் சில்லுகளைப்போல்
அவள் முகம் மன வெளிஇல்
சிதறிச் சிறகடித்துப் பறக்கிறது....
ஸ்பரிசம் தொடும் ஒவ்வொரு துளியிலும்
அவள் முகம்......!
புயலுக்குப் பின் வரும்
பேரமைதிப் பொழுதுகளாய்
விடுமுறை தினங்கள்
நகர மறுக்கின்றன....
மழைக்குப் பின் வரும் வானவில்லை
ஒத்தது அவள் வரவு.
வானவில் காணும் குதூகளிப்புக்
குழந்தையாய் நான்...
அவளோ மேகமென்னும்
துப்பட்டா உடுத்தி எனைக்கடந்து செல்கிறாள்
வானவில் முகம் மறைத்து......!
ஒரு மழை நாளின்
சாயுங்காலப் பொழுதினில் நடந்தது
எனக்கும் அவளுக்குமான
சந்திப்பு...!
தூரல்களோடு ஒலிக்கும்
தூரத்து மெல்லிசையாய்
அவள் குரல்...!
சிதறுண்ட கண்ணாடிச் சில்லுகளைப்போல்
அவள் முகம் மன வெளிஇல்
சிதறிச் சிறகடித்துப் பறக்கிறது....
ஸ்பரிசம் தொடும் ஒவ்வொரு துளியிலும்
அவள் முகம்......!
புயலுக்குப் பின் வரும்
பேரமைதிப் பொழுதுகளாய்
விடுமுறை தினங்கள்
நகர மறுக்கின்றன....
மழைக்குப் பின் வரும் வானவில்லை
ஒத்தது அவள் வரவு.
வானவில் காணும் குதூகளிப்புக்
குழந்தையாய் நான்...
அவளோ மேகமென்னும்
துப்பட்டா உடுத்தி எனைக்கடந்து செல்கிறாள்
வானவில் முகம் மறைத்து......!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
கவிதை நன்று . ..தலைப்பை தமிழில் தரலாமே
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
ஜோர்பா wrote:கவிதை நன்று . ..தலைப்பை தமிழில் தரலாமே
சுட்டி காட்டியமைக்கு நன்றி ஜோர்பா. தலைப்பு திருத்தப்பட்டது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
கவிதை ரொம்ப நன்றாக இருக்கு வனவாசி. வாழ்த்துக்கள்.
கவிதையின் தலைப்பை கீழே தமிழில் எழுதி கத்திரித்து மேலே ஒட்டுங்கள். (Cut & Paste முறையில் சொல்கிறேன்).
தொடர்ந்தது எழுதுங்கள் ரசிக்க நாங்க தயார்.
நட்புடன்
ஸ்ரீராம்
கவிதையின் தலைப்பை கீழே தமிழில் எழுதி கத்திரித்து மேலே ஒட்டுங்கள். (Cut & Paste முறையில் சொல்கிறேன்).
தொடர்ந்தது எழுதுங்கள் ரசிக்க நாங்க தயார்.
நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
அருமையான கவிதை. அற்புதமான வரிகள்.
நன்றி வனவாசி
நன்றி வனவாசி
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
raguram wrote:அருமையான கவிதை. அற்புதமான வரிகள்.
நன்றி வனவாசி
mikka nandri ragu...!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
ஸ்ரீராம் wrote:கவிதை ரொம்ப நன்றாக இருக்கு வனவாசி. வாழ்த்துக்கள்.
கவிதையின் தலைப்பை கீழே தமிழில் எழுதி கத்திரித்து மேலே ஒட்டுங்கள். (Cut & Paste முறையில் சொல்கிறேன்).
தொடர்ந்தது எழுதுங்கள் ரசிக்க நாங்க தயார்.
நட்புடன்
ஸ்ரீராம்
நன்றி ஸ்ரீராம்...!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
ஜோர்பா wrote:கவிதை நன்று . ..தலைப்பை தமிழில் தரலாமே
நன்றி ஜோ...!
நிச்சயமாக.
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
மகா பிரபு wrote:நீங்கள் கவிதை பதிந்த நேரம், நேற்று இரவு எங்கள் ஊரில் மழை.
சரி, மழை கவிதைக்கு "மழை"
அப்போ "காதல்" கவிதைக்கு.......?
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
மெதுவா பேசுங்கோ. பின்னாடி மனைவி நிற்கிறாள்..வனவாசி wrote:மகா பிரபு wrote:நீங்கள் கவிதை பதிந்த நேரம், நேற்று இரவு எங்கள் ஊரில் மழை.
சரி, மழை கவிதைக்கு "மழை"
அப்போ "காதல்" கவிதைக்கு.......?
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பாமகா பிரபு wrote:மெதுவா பேசுங்கோ. பின்னாடி மனைவி நிற்கிறாள்..வனவாசி wrote:மகா பிரபு wrote:நீங்கள் கவிதை பதிந்த நேரம், நேற்று இரவு எங்கள் ஊரில் மழை.
சரி, மழை கவிதைக்கு "மழை"
அப்போ "காதல்" கவிதைக்கு.......?
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
மகா பிரபு wrote:சகஜம் தான். ஆனால் ஜாம் எனக்குள்ள வரும்..
அட, தக்காளிச் சட்னிக்கு ஏன் பாஸ் இவ்ளோ பயபடுரீங்க?
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
அதன் வேதனை வர்றவங்களுக்கு தான் தெரியும்..வனவாசி wrote:மகா பிரபு wrote:சகஜம் தான். ஆனால் ஜாம் எனக்குள்ள வரும்..
அட, தக்காளிச் சட்னிக்கு ஏன் பாஸ் இவ்ளோ பயபடுரீங்க?
Similar topics
» கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"பதிலிடல்"
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"பதிலிடல்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|