Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை – பிரியாமணி
Page 1 of 1 • Share
மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை – பிரியாமணி
கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி பாலியல்
பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்
பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும்
கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
திரையுலகத்தினரும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள
நிலையில், நடிகை பிரியாமணி தான் வெளியிட்ட
கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம்
எழவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் இனி பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது
என்று தாம் நினைப்பதாகப் பிரியாமணி கூறியுள்ளார்.
அவரது இக்கருத்து பொதுவெளியில் சலசலப்பை
ஏற்படுத்தி உள்ளது.
“மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,
பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த
தகவல்களைப் படிக்கும்போது அதிர்ச்சியாக, வேதனையாக
இருக்கிறது. இந்தியாவில் இனி பெண்களால் பாதுகாப்பாக
இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
“இதே நிலை தொடர்ந்தால் நம் சொந்த நாட்டில்
நிம்மதியாக வாழ முடியாது. பெண்கள் இந்தியாவை விட்டு
வெளியேறி பாதுகாப்பான நாடுகளுக்குச் செல்ல
வேண்டியதுதான்.
நமது நாட்டில் பெண்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை
தெய்வமாக வணங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
பிறகு எப்படிப் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு
உட்படுத்தி கொலை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.
“இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் குறைய வேண்டும்
என்றால், அரபு நாடுகளைப் போல் இங்கும் கடுமையான
தண்டனை கொடுக்க வேண்டும்,” என்று மிகுந்த கோபத்துடன்
கூறுகிறார் பிரியாமணி.
பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்
பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும்
கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
திரையுலகத்தினரும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள
நிலையில், நடிகை பிரியாமணி தான் வெளியிட்ட
கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம்
எழவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் இனி பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது
என்று தாம் நினைப்பதாகப் பிரியாமணி கூறியுள்ளார்.
அவரது இக்கருத்து பொதுவெளியில் சலசலப்பை
ஏற்படுத்தி உள்ளது.
“மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,
பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த
தகவல்களைப் படிக்கும்போது அதிர்ச்சியாக, வேதனையாக
இருக்கிறது. இந்தியாவில் இனி பெண்களால் பாதுகாப்பாக
இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
“இதே நிலை தொடர்ந்தால் நம் சொந்த நாட்டில்
நிம்மதியாக வாழ முடியாது. பெண்கள் இந்தியாவை விட்டு
வெளியேறி பாதுகாப்பான நாடுகளுக்குச் செல்ல
வேண்டியதுதான்.
நமது நாட்டில் பெண்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை
தெய்வமாக வணங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
பிறகு எப்படிப் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு
உட்படுத்தி கொலை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.
“இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் குறைய வேண்டும்
என்றால், அரபு நாடுகளைப் போல் இங்கும் கடுமையான
தண்டனை கொடுக்க வேண்டும்,” என்று மிகுந்த கோபத்துடன்
கூறுகிறார் பிரியாமணி.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை – பிரியாமணி
-
அவரது இந்தக் கருத்துக்கு சமூகவலைத்தளங்களில்
ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்
சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என்று மற்றொரு
தரப்பினர் மல்லு கட்டுகிறார்கள்.
இந்நிலையில் தன் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய
அவசியமே எழவில்லை என பிரியாமணி திட்டவட்டமாகக்
கூறியுள்ளார்.
–
——————————–
தமிழ்முரசு
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்
» ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி
» சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை; முதன்மை இஸ்லாமிய மதபோதகர்
» சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.
» ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி
» சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை; முதன்மை இஸ்லாமிய மதபோதகர்
» சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|