Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நண்டு சாப்பிட்ட ஐயர் கதை!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
நண்டு சாப்பிட்ட ஐயர் கதை!
“ஞாயிற்றுக்கிழமை, நண்டு வேண்டாம்; சாறு விடு!”
என்ற பழமொழிக்கு, கும்பகோணம்
பிராமணரிடம் கேட்ட ஒரு கதை நினைவுக்கு வந்தது:-
–
பிராமணன் வேறு ஊருக்குப் போய்விட்டுத் திரும்பிவந்து
கொண்டிருந்தான். நெடுந்தூர நடைப் பயணம். பசி, வயிற்றைக்
கிள்ளி எடுத்தது. இரவு நேரம்; பொழுதும் சாய்ந்துவிட்டது.
–
இனி இருட்டில் நடந்தால், மிருகங்களுக்கு இரையாவோம் என்ற
அச்சம். அப்படி மிருகங்கள் கொல்லாவிட்டாலும் பசியே ஆளைக்
கொன்றுவிடுமென்ற பேரச்சம்!.
–
தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அப்பாடா என்று பெருமூச்சு
விட்டுக்கொண்டு அங்கே போய், கொஞ்சம் தண்ணீர் வாங்கிக்
குடித்தார். அது பிராமணர் வீடு இல்லை என்பது நன்றாகத் தெரியும்.
உயிர் காக்க எதுவும் செய்யலாமே!
–
இன்னும் கொஞ்சம் நேரம் ஆயிற்று. குடிசைக்குள் பாத்திரங்கள்
உருட்டும் சப்தம் கேட்டது. உள்ளே எட்டிப்பார்த்தான் பிராமணன்.
“என்ன சமையலா?” என்றான்.
–
“ஐயய்யோ சாமி! நீங்கள் இதெல்லாம் சாப்பிட மாட்டீர்கள். பெயர்
கூட சொல்ல மாட்டோம்” – என்றாள் அந்த வீட்டு உத்தமி!
–
பிராமணன் வெளியே வந்தான். பசி, உயிரை வாட்டியது. மீண்டும்
உள்ளே எட்டிப் பார்த்தான். “நீங்கள் எது சமைத்தாலும் பரவாயில்லை.
கொஞ்சம் சாதமோ அல்லது கூழோ கொடுங்கள்” என்றான்.
அவர்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்திருந்த கொஞ்சம் அரிசிச் சோற்றைப்
போட்டர்கள். அது பிரமாணனின் ‘யானைப் பசிக்கு சோளப்பொரியாக’
அமைந்தது.
–
கேட்கவோ வெட்கம். “அந்தப் பாத்திரத்தில் என்ன?” என்று வெட்கம்
அறியாது கேட்டபோது, “அது நண்டுக் குழம்பு என்றாள்” அவ்வீட்டுப்
பெண்மணி. “பரவாயில்லை! பசி உடலை வாட்டுகிறது. கொஞ்சம் சாறு
மட்டும் விடுங்கள்” என்றான். அந்த வீட்டு சத்தியவதி, பயந்துகொண்டே
குழம்பை மட்டும் விட்டாள்.
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நண்டு சாப்பிட்ட ஐயர் கதை!
-
–
ஐயர் பசி அடங்கவில்லை. உயிர் வாழ என்ன வேண்டுமானாலும்
சாப்பிடலாம்; ஆபத்துக்கு தோஷமில்லை என்று சாத்திரங்கள் சொல்லுவது
நினைவுக்கு வந்தது. “இன்னும் கொஞ்சம் சாறு விடுங்கள்” என்று சொல்லி,
நண்டுக் குழம்பைச் சாப்பீட்டார். இவர் மேலும் மேலும் “விடுங்கள்
ஊற்றுங்கள்!” என்று சொன்னபோது அந்த அம்மணி, தவறுதலாக சில
நண்டுகளையும் தட்டில் நழுவ விட்டு விட்டாள். மிகவும் பயந்தே போனாள்;
–
அடக் கடவுளே, ஒரு பிராமணனுக்கு அபசாரம் செய்துவிட்டோமே! உபசாரம்
செய்யாவிட்டாலும் அபசாரம் செய்யக்கூடாதே என்று முகத்தில் கை
வைத்து மூடிக்கொண்டாள்.
பிராமணனோ, “தானாக (தான்+ ஆக) வந்த எதையும் வேண்டாம்” என்று
சொல்லக்கூடாது. ஆகையால் தப்பில்லை என்று சொல்லி அதையும் சாப்பிட்டு
விட்டு காலையில் எழுந்து ஆற்று நீரில் மூழ்கி விட்டு வீடு திரும்பினான்.
–
ஐயர் சொன்ன ‘தான்’ என்பது சாம்பார், குழம்பில் உள்ள
‘தான்’களையும் (காய்கறிகளையும்) குறிக்கும். “அதுவாக வந்த” –
என்ற பொருளையும் குறிக்கும்!
–
இது தான் “இன்று ஞாயிற்றுக்கிழமை, நண்டு வேண்டாம், சாறு மட்டும் விடு”
–என்ற பழமொழிக்குக் காரணமோ?
(இந்தக் கதை இந்தியத் திருநாட்டின் வடபகுதியிலும் வழங்கி வருகிறது)
–
——————————————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நண்டு சாப்பிட்ட ஐயர் கதை!
அந்த "நண்டு தின்ற ஐயர்" யாரென்று எனக்கும் மு.ரா.வுக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வ.வே.சு. ஐயர்
» பாலக்காடு ஐயர் பால் பாயசம் – செய்து பழகலாம் வாங்க!
» நண்டு
» சந்நியாசி நண்டு
» நண்டு குழம்பு
» பாலக்காடு ஐயர் பால் பாயசம் – செய்து பழகலாம் வாங்க!
» நண்டு
» சந்நியாசி நண்டு
» நண்டு குழம்பு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|