தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடல் நுரையால் அமைந்த கணபதி

View previous topic View next topic Go down

கடல் நுரையால் அமைந்த கணபதி Empty கடல் நுரையால் அமைந்த கணபதி

Post by rammalar Sat Sep 03, 2016 6:01 pm

[img]கடல் நுரையால் அமைந்த கணபதி 1z4l6qv[/img]
-

-
கல்லால் அமைந்த விநாயகர், மரத்தால் அமைந்த விநாயகர்,
சுதையால், உலோகத்தால் அமைக்கப்பட்ட விநாயகரை
பார்த்திருப்போம்.

கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் திருவுருவை
எங்கேனும் கண்டதுண்டா?

அப்படி ஒரு விநாயகர் இருக்கிறாரா? இருக்கிறார்! இருக்கிறார்!

திருவலஞ்சுழி திருத்தலத்தில் தந்தையின் நிழலில் அமர்ந்து
அருளாட்சி செய்து வருகிறார். கபர்தீஸ்வரர் எனும் பெயரில்
இங்கே ஈசன் இருக்க, அவருக்கு முன்புறமாக பெரிய
பிராகாரத்தினுள் தனிக்கோயில் கொண்டு, தந்தையை முந்திக்
கொண்டு இந்தத் தனயன் பக்தர்களை எல்லாம் தன் பக்கம்
ஈர்த்து விடுகிறார்.

அதனாலேயே இது சிவன் கோயிலாக அறியப்படாமல் விநாயகர்
கோயிலாகவே வெளியுலகம் அறிந்திருக்கிறது.

அண்டி வரும் அன்பர்களுக்கெல்லாம் இன்பநிலை எய்திட அருள்
செய்யும். இந்த விநாயகருக்கு ‘சுவேத (ஸ்வேத) விநாயகர்’ என்று
பெயர். தமிழில் வௌ்ளை வாரணர்.

அளவில் சிறியவர்தான் ‘மூர்த்தி சிறிது. கீர்த்தி பெரிது’ என்பது
இவரைப் பார்த்த பிறகு, சொன்னவர்களின் சொலவடைதான்
போலும், இவரக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரம்
சாத்துவது மட்டுமே உள்ளது.

காவிரியின் தென்கரை தேவாரத் தலங்களுள் இது 25வது தலம்.
கும்பகோணத்தின் மேற்கு வாயில் எல்லைகளான இரு கிளை
ஆறுகளின் கரைகளில் முருகப்பெருமானுக்கு ஒரு கரையிலும்
(சுவாமிமலை), விநாயகப் பெருமானுக்கு ஒரு கரையிலும்
(திருவலஞ்சுழி) ஆலயங்கள்!

————————————————
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum