Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வேலை வாங்குவது எப்படி…? :மற்றவர்கள் மனம் நோகாமல்
Page 1 of 1 • Share
வேலை வாங்குவது எப்படி…? :மற்றவர்கள் மனம் நோகாமல்
உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நீங்கள் தோந்தெடுத்து சொல்கிற வார்தை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அது எவ்வாறு மற்றவர்கள் மனதை உங்கள்பால் ஈர்க்கச் செய்கிறது என்பதை உணர முடியும்.
சில வார்த்தைகள் உறவுக்கு பாலம் போடும். அந்த வார்த்தைகள் உண்மையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். ஒற்றுமையை உண்டாக்கும். தன்னம்பிக்கையை வளர்க்கும். மனதளவில் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உண்டாக்கும்.
ஆரோக்கியமான சூழலும் அன்யோனியமும் அதிகமாகும். நெருக்கத்தையும், பாசத்தையும் பெருக்கும். பிரியத்தையும், விருப்பத்தையும் அதிகப்படுத்தும். நேர்மறையான எண்ணங்களையும், அதனால் மேலான பலன்களையும் உண்டாக்கும். இந்த வார்த்தைகள் நம்பிக்கையை ஊட்டி வெற்றிக்கு வழிகாட்டும்.
சில வார்த்தைகள் உறவுக்கு வேலி போடும். இவைகள் ஒற்றுமையை குலைக்கும். வெறுப்பை உண்டாக்கும். அதிருப்தியை அதிகப்படுத்தும், மனக்காயங்களை உருவாக்கும். பணி நேரத்திலே அழுத்தங்களும், மனச்சோர்வுகளும் உருவாகும். ஈடுபாட்டை குறைக்கும். வெற்றிகளுக்கு விலங்கு போடும். வினைகள் உங்களுக்கு பரிசாகத்தரும். இதனால் இழப்புகளுடன் கூடிய எதிர்மறையான விளைவுகள் உண்டாகும்.
உங்களிடம் பணிபுரிபவர்களிடம் இந்த வேலையை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை செய்து முடித்தே தீர வேண்டும். இன்று மாலைக்குள் இதை முடித்துவிட்டு என்னிடம் பேசுங்கள் என்று கட்டளையிடுகிற அதிகாரதோரணைக் காட்டுகிற, ஆணைணயிட்டுப்பேசுகிற, அழுத்தமான வார்த்தைகளை உபயோகிக்கும்போது அந்த வார்த்தைகள் உங்களுக்கு முன்னால் இருப்பவர்கள் முகத்தில் அல்லது மனத்தில் எந்த மாற்றத்தை உண்டாக்குகிறது என்பதை பார்க்க வேண்டும்.
இந்த வார்த்தைகளை கேட்டு அவர்கள் அதிர்ச்சியுற்றார்களா…? அல்லது உடைந்து போனார்களா…? அல்லது கோபப்பட்டார்களா…? அல்லது ஏதாவது எதிர்வினை ஆற்றினார்களா…? என்பதை பார்க்க வேண்டும். இதே வார்த்தைகளை உங்கள் மேல் அதிகாரிகள் உங்களிடம் உபயோகித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். அந்த வார்த்தைகள்தான் உறவுகளுக்கிடையே சுவர்களை எழுப்புகின்றன.
உங்களிடம் பணிபுரிவர்களிடம் “நான் சொல்லுகின்ற யோசனைகளை யோசித்துப்பார், உன்னால் அதை உறுதியாக செய்ய முடியும். உன்னால் மட்டுமே செய்ய முடியும். வேறு ஒருவரிடம் இந்தப்பணியைத்தர விருப்பம் இல்லை. இந்தப்பணியை முடிக்கிற திறமை உன்னிடம் மட்டுமே இருக்கிறது. உன்னைத்தவிர யாரும் செய்ய முடியாது என்று நம்புகிறேன். முயற்சித்துப்பார், இன்று மாலைக்குள் வேலை முடியும்” என்று அனுகூலமான, மென்மையான, நம்பிக்கையூட்டுகிற ஆனால், அழுத்தத்துடன் கூடிய வேண்டுகோள்களை முன்வையுங்கள். அந்த வேலையை அவர்கள் எளிதாகவும் விருப்பத்தோடும், மகிழ்ச்சியோடும் செய்வார்கள்.
Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» காய்கறி வாங்குவது எப்படி?
» # காய்கறி வாங்குவது எப்படி? #
» ஜாதி சான்றிதழ் வாங்குவது எப்படி...?
» சிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி?
» Ebay .இதில் இருந்து பொருட்கள வாங்குவது எப்படி
» # காய்கறி வாங்குவது எப்படி? #
» ஜாதி சான்றிதழ் வாங்குவது எப்படி...?
» சிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி?
» Ebay .இதில் இருந்து பொருட்கள வாங்குவது எப்படி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|