Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
Page 1 of 1 • Share
கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
இழந்தால் மட்டுமே இயலும்
இரந்து வாழ...!
அதிகாரத்தையும் அகம்பாவத்தையும்
இழந்தால் தான்
உனக்கு யாசகம் கூட கிடைக்கும்.
யாசித்து வாழ எதுவும் தேவையில்லை
மானம் உட்பட...
நித்தம் நித்தம்
எட்டுத்திக்கும்
கண்கள் காட்டும்
அவலக்காட்சியாகவே
தெரிகின்றது யாசகம்...!
என்னிடத்திலும் யாசித்தாள்
ஒரு சிறுமி.
அவளுக்கெங்கே தெரியப்போகின்றது
நானும் யாசகன் தான் என்று.....
ஆம் பட்டதாரி "யாசகன்"
ஒரு வேளை உணவுக்காய்
அவளும்
ஒரு வேலைக்காய் நானும்....
அவளும் என்போல் அலைந்திருக்கலாம்
மொழிதெரியா
திசைதெரியா பிரதேசங்களில்
எல்லாம் தொலை(ந்)த்து .....!
இரந்து வாழ...!
அதிகாரத்தையும் அகம்பாவத்தையும்
இழந்தால் தான்
உனக்கு யாசகம் கூட கிடைக்கும்.
யாசித்து வாழ எதுவும் தேவையில்லை
மானம் உட்பட...
நித்தம் நித்தம்
எட்டுத்திக்கும்
கண்கள் காட்டும்
அவலக்காட்சியாகவே
தெரிகின்றது யாசகம்...!
என்னிடத்திலும் யாசித்தாள்
ஒரு சிறுமி.
அவளுக்கெங்கே தெரியப்போகின்றது
நானும் யாசகன் தான் என்று.....
ஆம் பட்டதாரி "யாசகன்"
ஒரு வேளை உணவுக்காய்
அவளும்
ஒரு வேலைக்காய் நானும்....
அவளும் என்போல் அலைந்திருக்கலாம்
மொழிதெரியா
திசைதெரியா பிரதேசங்களில்
எல்லாம் தொலை(ந்)த்து .....!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
உங்கள் வழக்கமான கவிதை போலவே யாசகமும் அருமை
அழகான வரிகளில் ஆணித்தரமான கருத்துகள்
மிகவும் ரசித்தேன்
அழகான வரிகளில் ஆணித்தரமான கருத்துகள்
மிகவும் ரசித்தேன்
Re: கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
ரசித்தேன் உங்கள் கவிதையைஅவளும் என்போல் அலைந்திருக்கலாம்
மொழிதெரியா
திசைதெரியா பிரதேசங்களில்
எல்லாம் தொலை(ந்)த்து .....!
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
மகா பிரபு wrote:சூப்பர் வனவாசி!
எல்லாம் உங்கள் ஆசி மஹா பிரபு...!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
தம்பி, உன் எந்த கவிதையையும் குறைத்து மதிப்பிட முடியாது... அனைத்தும் வைர வரிகள். அதனால்தான் சொன்னேன் உங்கள் மனதில் கவிதா குடி இருக்கிறாள் என்று .
நான் ஒரு மரமண்டை நானும் ஒரு கவிதையாவது எழுதனும்னு பார்க்கிறேன் முடியல
நீங்க கத்துக்கொடுத்தாலும் வராதுன்னு நினைக்கிறேன்
நான் ஒரு மரமண்டை நானும் ஒரு கவிதையாவது எழுதனும்னு பார்க்கிறேன் முடியல
நீங்க கத்துக்கொடுத்தாலும் வராதுன்னு நினைக்கிறேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
ராம் அண்ணா, அது சும்மா லுலு லாய்க்கு சொன்னேன்.ஸ்ரீராம் wrote:தம்பி, உன் எந்த கவிதையையும் குறைத்து மதிப்பிட முடியாது... அனைத்தும் வைர வரிகள். அதனால்தான் சொன்னேன் உங்கள் மனதில் கவிதா குடி இருக்கிறாள் என்று .
நான் ஒரு மரமண்டை நானும் ஒரு கவிதையாவது எழுதனும்னு பார்க்கிறேன் முடியல
நீங்க கத்துக்கொடுத்தாலும் வராதுன்னு நினைக்கிறேன்
நன்றி அண்ணா உங்கள் அன்பிற்கு.
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Similar topics
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"
» கவிதை பாடும் நேரம்-"காத்திருப்பின் வலி"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"நினைவின் நதி"
» கவிதை பாடும் நேரம்-"காத்திருப்பின் வலி"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|