தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

View previous topic View next topic Go down

சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல் Empty சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

Post by rammalar Tue Dec 20, 2016 9:52 pm

[img]சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல் 2hmcytv[/img]
-
ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார்.
தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
--

அதிமுக பொதுச்செயலராகவும் தமிழக முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேர வைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. வருவாய்த் துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பேரவையின் 50 மாவட்டச் செயலர் களும் ஜெயலலிதா நினைவிடத் துக்கு நேற்று வந்திருந்தனர். பேரவைக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மான நகலை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:
-
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று, கட்சிப் பணியை 100 சதவீதம் ஆற்ற வேண்டும். அதிமுக அரசுக்கு தலைமை தாங்கி, ஜெயலலிதா எப்படி மாநில அளவிலும், தேசிய அளவிலும் முதன்மை இடத்திலே வழிநடத்தினாரோ, அதேபோல கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்த வேண்டும். காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராகி, ஜெயலலிதா விட்டுச் சென்ற அரசுப் பணியையும் சசிகலா தலைமை ஏற்று செயல்படுத்த வேண்டும்.
-
இது தொடர்பாக ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரது ஆசியைப் பெற்றோம். அதிமுகவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். மக்கள் சேவையில் அனுபவம் பெற்ற சசிகலா, அரசியல் சேவையும் ஆற்ற வேண்டும். அதிமுகவுக்கு தலைமை யேற்கும் வரை சசிகலாவை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
-
இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறும்போது, ‘‘எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அன்றிலிருந்து இன்று வரை ஜெயலலிதாவை பாதுகாத்தவர் சசிகலா. மருத்துவமனையில் ஜெய லலிதா 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றபோது உடனிருந்தவர். அதனால் அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்க சசிகலாவைத் தவிர வேறு யாரும் தகுதியானவர் இல்லை’’ என்றார்.
-
இந்நிகழ்ச்சியின்போது அமைச் சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர். அதைத் தொடர்ந்து, போயஸ் கார்டன் சென்று, சசிகலாவிடம் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை வழங்கினர்.
-
தமிழக வருவாய்த் துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பேரவையின் 50 மாவட்டச் செயலர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
-
---------------------------------------
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» பேரவை உரிமை குழு கூட்டம் நிறைவு; ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்
» இடிந்தகரையில் மக்களிடம் பேசிய உதயகுமார் (ஒலி இணைப்பு)
» ராஜபக்சே இந்தியா வருகைக்கு பாஜகவினரே பொறுப்பேற்க வேண்டும் : ஜிகே வாசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum