Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழவைக்கும் வெங்காயம்.
Page 1 of 1 • Share
அழவைக்கும் வெங்காயம்.
“அவன் கிடக்கிறான் வெங்காயம்” என்று அலட்சியமாக சொல்லிவிடலாம். ஆனால் கண்ணீர் விடாமல் அந்த வெங்காயத்தை வெட்டுவது முடியாது.
வெங்காயம் Allium குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். வெங்காயத்தை வெட்டும்போது செல்கள் உடைபடுகின்றன. வெங்காயத்தில் உள்ள alliinases என்னும் என்சைம்கள் சிதைவடைந்து amino acid suphoxides களை உற்பத்தி செய்கின்றன. அமினோ ஆசிட் சல்பாக்ஸைடுகள் மேலும் சிதைவடைந்து சல்ஃபீனிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. சல்ஃபீனிக் அமிலம் நிலையற்றது. எனவே இவை syn-propanethial-S-oxide என்னும் வாயுவாக மாறி காற்றில் பரவுகிறது. கண்களை அடையும் இந்த வாயு கண்ணில் உள்ள நீர்ப்பசையுடன் சேர்ந்து கந்தக அமிலமாக மாறுவதால் கண்களில் உள்ள நரம்பு முனைகளில் எரிச்சல் உணர்வு தூண்டப்படுகிறது. அமிலத்தின் வீரியத்தைக் குறைப்பதற்காக கண்ணீர்ச் சுரப்பிகள் இயங்கி கண்ணீரை சுரக்கின்றன. இறுதியில் கண்ணீரின் உதவியால் எரிச்சலை உண்டாக்கும் கந்தக அமிலம் வெளியேற்றப்படுகிறது.
பெருமளவில் நீரை வெங்காயத்துடன் சேர்ப்பதால் எரிச்சலூட்டும் syn-propanethial-S-oxide வாயுவைத் தவிர்க்கலாம். ஓடும் நீரில் வெங்காயத்தை வெட்டுதல், ஈரப்படுத்தி வெட்டுதல் ஆகிய நுணுக்கங்களாலும் கண்ணீர் விடாமல் வெங்காயம் வெட்டலாம்.
வெங்காயத்தின் வேர்ப்பகுதியில் எரிச்சலை உண்டுபண்ணும் வாயு அடர்த்தியாக இருப்பதால் வேர்ப்பகுதியை கடைசியாக வெட்டலாம். மிகவும் கூர்மையான கத்திகொண்டு வெங்காயத்தை வெட்டுவதால் வெங்காயத்தின் செல்களுக்கு ஏற்படும் சேதம் குறைக்கப்படுகிறது. இதனால் எரிச்சலூட்டும் வாயு வெளிப்படுதலும் குறைக்கப்படுகிறது.
சல்ஃபீனிக் அமிலம் வெளிப்படுவது Allium குடும்பத்தைச்சேர்ந்த தாவரங்களுக்குள் வேறுபடுகிறது.
ஜீன்களை செயலிழக்கச்செய்யும் உயிரி தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்ணீரில்லா வெங்காயம் நியூசிலாந்தில் உள்ள பயிர் மற்றும் உணவு நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விந்தை 2008 ஜனவரி 31 ம் தேதியன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
வெங்காயம் Allium குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். வெங்காயத்தை வெட்டும்போது செல்கள் உடைபடுகின்றன. வெங்காயத்தில் உள்ள alliinases என்னும் என்சைம்கள் சிதைவடைந்து amino acid suphoxides களை உற்பத்தி செய்கின்றன. அமினோ ஆசிட் சல்பாக்ஸைடுகள் மேலும் சிதைவடைந்து சல்ஃபீனிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. சல்ஃபீனிக் அமிலம் நிலையற்றது. எனவே இவை syn-propanethial-S-oxide என்னும் வாயுவாக மாறி காற்றில் பரவுகிறது. கண்களை அடையும் இந்த வாயு கண்ணில் உள்ள நீர்ப்பசையுடன் சேர்ந்து கந்தக அமிலமாக மாறுவதால் கண்களில் உள்ள நரம்பு முனைகளில் எரிச்சல் உணர்வு தூண்டப்படுகிறது. அமிலத்தின் வீரியத்தைக் குறைப்பதற்காக கண்ணீர்ச் சுரப்பிகள் இயங்கி கண்ணீரை சுரக்கின்றன. இறுதியில் கண்ணீரின் உதவியால் எரிச்சலை உண்டாக்கும் கந்தக அமிலம் வெளியேற்றப்படுகிறது.
பெருமளவில் நீரை வெங்காயத்துடன் சேர்ப்பதால் எரிச்சலூட்டும் syn-propanethial-S-oxide வாயுவைத் தவிர்க்கலாம். ஓடும் நீரில் வெங்காயத்தை வெட்டுதல், ஈரப்படுத்தி வெட்டுதல் ஆகிய நுணுக்கங்களாலும் கண்ணீர் விடாமல் வெங்காயம் வெட்டலாம்.
வெங்காயத்தின் வேர்ப்பகுதியில் எரிச்சலை உண்டுபண்ணும் வாயு அடர்த்தியாக இருப்பதால் வேர்ப்பகுதியை கடைசியாக வெட்டலாம். மிகவும் கூர்மையான கத்திகொண்டு வெங்காயத்தை வெட்டுவதால் வெங்காயத்தின் செல்களுக்கு ஏற்படும் சேதம் குறைக்கப்படுகிறது. இதனால் எரிச்சலூட்டும் வாயு வெளிப்படுதலும் குறைக்கப்படுகிறது.
சல்ஃபீனிக் அமிலம் வெளிப்படுவது Allium குடும்பத்தைச்சேர்ந்த தாவரங்களுக்குள் வேறுபடுகிறது.
ஜீன்களை செயலிழக்கச்செய்யும் உயிரி தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்ணீரில்லா வெங்காயம் நியூசிலாந்தில் உள்ள பயிர் மற்றும் உணவு நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விந்தை 2008 ஜனவரி 31 ம் தேதியன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழவைக்கும் வெங்காயம்.
தினமும் அடுப்படியில் கண்ணிர் மல்க வெங்காயம் வெட்டி கொண்டிருக்கும்
எங்கள் தங்கம் , சிங்கம் மகா பிரபுவுக்கு இந்த செய்தி மிகவும் பயன்ப்டும்.
அவர் சார்பில் உயிருக்கு நன்றி
எங்கள் தங்கம் , சிங்கம் மகா பிரபுவுக்கு இந்த செய்தி மிகவும் பயன்ப்டும்.
அவர் சார்பில் உயிருக்கு நன்றி
Re: அழவைக்கும் வெங்காயம்.
முரளிராஜா wrote:தினமும் அடுப்படியில் கண்ணிர் மல்க வெங்காயம் வெட்டி கொண்டிருக்கும்
எங்கள் தங்கம் , சிங்கம் மகா பிரபுவுக்கு இந்த செய்தி மிகவும் பயன்ப்டும்.
அவர் சார்பில் உயிருக்கு நன்றி
அப்ப உங்களுக்கு .............
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழவைக்கும் வெங்காயம்.
ரானுஜா wrote:எனக்கு கண்ணீரே வராது...
இப்படி தான் உண்மைய சொல்லணும்
இதுல இருந்து விட்டுல நீங்க சமையல் செய்றது இல்ல என்று தெரியுது
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழவைக்கும் வெங்காயம்.
என் உயிர் நீயே wrote:ரானுஜா wrote:எனக்கு கண்ணீரே வராது...
இப்படி தான் உண்மைய சொல்லணும்
இதுல இருந்து விட்டுல நீங்க சமையல் செய்றது இல்ல என்று தெரியுது
எங்க வீட்டுல நான் தான் சமைக்கணூம் இல்லனா எல்லோரும் பட்டினி தான்
நிஜமாவே எனக்கு வெங்காயம் உரிச்சா கண்ணீர் வராதுப்பா
என்றாவது ஒரு நாள் தான் அத்திப்பூத்தாற் போல வரும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அழவைக்கும் வெங்காயம்.
ரானுஜா wrote:என் உயிர் நீயே wrote:ரானுஜா wrote:எனக்கு கண்ணீரே வராது...
இப்படி தான் உண்மைய சொல்லணும்
இதுல இருந்து விட்டுல நீங்க சமையல் செய்றது இல்ல என்று தெரியுது
எங்க வீட்டுல நான் தான் சமைக்கணூம் இல்லனா எல்லோரும் பட்டினி தான்
நிஜமாவே எனக்கு வெங்காயம் உரிச்சா கண்ணீர் வராதுப்பா
என்றாவது ஒரு நாள் தான் அத்திப்பூத்தாற் போல வரும்
நம்புறன் சரியா..........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழவைக்கும் வெங்காயம்.
ரானுஜா wrote:ம்ம்ம் சரி
மெதுவா மெதுவா ..........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழவைக்கும் வெங்காயம்.
ரானுஜா wrote:
எங்க வீட்டுல நான் தான் சமைக்கணூம் இல்லனா எல்லோரும் பட்டினி தான்
நிஜமாவே எனக்கு வெங்காயம் உரிச்சா கண்ணீர் வராதுப்பா
என்றாவது ஒரு நாள் தான் அத்திப்பூத்தாற் போல வரும்
அது எனக்கு தெரியாது
ஆனா உங்க சாப்பாடு சாப்ட்டு பல பேர் கண்களில் இருந்து கண்ணிற்
Re: அழவைக்கும் வெங்காயம்.
முரளிராஜா wrote:ரானுஜா wrote:
எங்க வீட்டுல நான் தான் சமைக்கணூம் இல்லனா எல்லோரும் பட்டினி தான்
நிஜமாவே எனக்கு வெங்காயம் உரிச்சா கண்ணீர் வராதுப்பா
என்றாவது ஒரு நாள் தான் அத்திப்பூத்தாற் போல வரும்
அது எனக்கு தெரியாது
ஆனா உங்க சாப்பாடு சாப்ட்டு பல பேர் கண்களில் இருந்து கண்ணிற்
ஆனந்தக்கண்ணீர் தான் வரும் அவ்ளோ ருசியா இருக்கும் என் சமையல்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அழவைக்கும் வெங்காயம்.
ஆனந்தக்கண்ணீர் தான் வரும் அவ்ளோ ருசியா இருக்கும் என் சமையல்
நான் நம்பிட்டேம்பா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அழவைக்கும் வெங்காயம்.
mohaideen wrote:ஆனந்தக்கண்ணீர் தான் வரும் அவ்ளோ ருசியா இருக்கும் என் சமையல்
நான் நம்பிட்டேம்பா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|