தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்று சொன்னவை இன்று நடக்கிறது

View previous topic View next topic Go down

அன்று சொன்னவை இன்று நடக்கிறது Empty அன்று சொன்னவை இன்று நடக்கிறது

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 24, 2017 12:22 pm

அன்று சொன்னவை இன்று நடக்கிறது
-----------------------------
புதினம் உலக நாதன்
10 டிசம்பர் 2016 ·
சொன்னது....................!

கட்சியின் செயலாலர் சசிகலாவை கழகம் ஏற்றால் அ தி மு க உடையும்
அப்போது அம்மா திராவிட முன்னேற்றகழகம் என்னும் புதிய கட்சி உருவாகலாம்.இந்த கட்சியை தோற்றுவிக்க பலகட்சிகள் தூண்டிகொண்டு இருக்கும். இன்று பெரும் கட்சியாக இருக்கும் அ தி மு க தேசிய கட்சிகலுக்கு பெரும் தடையாகஇருக்கிரது. இந்த கட்சியை இரண்டாக உடைத்தாலே தமிழ் நாட்டில் அவர்கள்எதிர்பார்க்கும் வெற்றியை பெறமுடியும்.

-------------------------

இன்னும் சில மாதங்களில் அதிமுக கழகத்தில் இருந்தவர்கள் தி மு க நோக்கி
நகர வாய்ப்புண்டு. சில முக்கிய பிரதி நிதிகள் கூட தி மு க வில் இணைவார்கள்
தி மு க வுக்குள்ளும் பலபிரச்சனைகள் தோன்றும்.

-------------------------
புதினம் உலக நாதன்
---------------------------

ரஜனியின் அரசியல் பிரவேசம்
------------------------------------
நான் சொல்வது நடந்தே தீரும்.............................!

ரஜனி நேரடியாக மக்கள் மத்தியில் தேர்தல் வோட்டு கேட்டு இறங்க மாட்டார்.
காரணம் அந்தளவுக்கு அவருக்கு அரசியல் அறிவு இல்லை. அவருக்கு அரசியல்
சாணாக்கியம் அறிவு எதுவுமே இல்லை. இதற்காகவே. அவர் நேரடியாக அரசியல்
பேச முடியாமல் திணருகிறார். அரசியல் பேசுவது அவளவு சாதாரண விடயம் இல்லை. அதற்கு நிறைய அரசியல் சாணக்கியம் தேவை.. அது சுத்தமாய்ரஜனியிடம் இல்லை. பாவம் அவரை பலிகிடாய் ஆக்கிறாகள் . சினிமா காரரும். சில பத்திரிகை ஆசிரியரும். குருமூத்தி பதிரிகையாளர் மூலம் நாடித்துடிப்பு பார்க்கிறார். ரஜனி. குருமூர்த்தி ரஜனி என்னவோ தேவலோக புருசர் மாதிரி பேட்டி கொடுகிறார். இதெல்லாம் ரஜனி தனது நாடி துடிப்பை அறிய பயன் படுத்தும் கருவி.

ரஜனி அரசியலுக்கு நேடடியாக போட்டியிட முடியாது என்பத்ற்கு பல காரணங்கள் உண்டு.

1) ஒரு வேலை தனிகட்சி தொடங்கிணால் அவரின் அரசியல் உறுப்பினரெங்கிருந்து தெரிவுசெய்யப்போகிறார்...? தமிழ் நாட்டில் இருந்து தானே. இந்த தமிழ் நாட்டு தெரிவாளர்கள் ஏதோ ஒருவகை திராவிட கட்சியை தேர்ந்தவர்கள் தானே... அவர்களிடம் கறை படியாத கை உள்ளவர்களை இவர் எப்படி இனம் காணுவார். அப்படி இனங்கன்டால் அவர்கள் கை கறைபடியாமல் இருக்க எவ்வளவு கால்ம் ரஜனி விழிப்போடு இருப்பார்.....?

2) சிஸ்டம் சரியில்லை என்று சொல்லும் ரஜனி சிஸ்டத்தை மாற்றும் வரை உயிரோடு இருக்கும் ஆயுள் உண்டா...? எனவே ரஜனி கட்சியை ஆரம்பித்து சென்றபின் இந்த கட்சியும் பலகட்சியாய் உடைந்து பலர் உழைக்க வழிவகுக்கிறார்றா....?

எனது கருத்து ரஜனீ அரசியலுக்கு வரமாட்டார். வந்தால் நேரடியாக தேர்தலில் ஈடுபடமாட்டர். பொது செயலாலராய் இருந்து நெறிப்படுத்த முடியும். அப்படி ஒரு தேவை தமிழகத்துக்கு எப்போதும். தேவையில்லை . சிஸ்டத்தை ரஜனி வந்து மாற்தேவையில்லை. தமிழக மக்கள் மாறவேண்டும். அதை இப்போதுள்ள கட்சிகலாலும் முடியும்.


நன்றி நன்றி
^
புதினம் உலக நாதன்
^
முடிந்தவரை பகிருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum