Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருடவே முடியாது : ஆதார் திட்டவட்டம்
Page 1 of 1 • Share
திருடவே முடியாது : ஆதார் திட்டவட்டம்
புதுடில்லி:
யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை
ஆணையம், ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வந்த
தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நாடு முழுவதும், 115 கோடி மக்களின் தனிப்பட்ட
தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை
வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள், அமெரிக்க உளவு அமைப்பான,
சி.ஐ.ஏ.,வால் திருடப்படுவதாக, சமீபத்தில் அதிர்ச்சி
தகவல் வெளியானது.இதை, ஆதார் ஆணையம்
திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
இதுகுறித்து, ஆதார் ஆணையம் வெளியிட்ட அறிக்கை
விபரம்:
'பயோமெட்ரிக்' முறையில் தகவல் சேகரிக்கும் தொழில்
நுட்பம், இந்தியாவில், பிரத்யேகமாக உருவாக்கப்
பட்டுள்ளது. அதில், கடுமையான பாதுகாப்பு அம்சங்கள்
சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த தொழில் நுட்பத்தில், மக்களிடம் சேகரிக்கப்படும்
தகவல்கள், மிகவும் பாதுகாப்பாக உள்ளன.
இந்த தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுவதில்
உண்மை கிடையாது. இத்தகைய தகவல், உள்நோக்கத்துடன்
பரப்பப்பட்டு வருகிறது. ஆதார் தகவல் சேகரிப்புக்காக,
பயோமெட்ரிக் சாதனங்களை பயன்படுத்தும் முன்,
முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.
இதற்கு, எஸ்.டி.கியு.சி., எனப்படும், தர பரிசோதனை
முறை பயன்படுத்தப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
இதைத் தவிர, மேலும் பல பாதுகாப்பு அம்சங்கள் கடை
பிடிக்கப்படுவதால், தனிநபர்களின் தகவல்களை, யாரும்,
எந்த வகையிலும், திருடவே முடியாது.இவ்வாறு அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினமலர்
யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை
ஆணையம், ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வந்த
தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நாடு முழுவதும், 115 கோடி மக்களின் தனிப்பட்ட
தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் அடையாள அட்டை
வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள், அமெரிக்க உளவு அமைப்பான,
சி.ஐ.ஏ.,வால் திருடப்படுவதாக, சமீபத்தில் அதிர்ச்சி
தகவல் வெளியானது.இதை, ஆதார் ஆணையம்
திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
இதுகுறித்து, ஆதார் ஆணையம் வெளியிட்ட அறிக்கை
விபரம்:
'பயோமெட்ரிக்' முறையில் தகவல் சேகரிக்கும் தொழில்
நுட்பம், இந்தியாவில், பிரத்யேகமாக உருவாக்கப்
பட்டுள்ளது. அதில், கடுமையான பாதுகாப்பு அம்சங்கள்
சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த தொழில் நுட்பத்தில், மக்களிடம் சேகரிக்கப்படும்
தகவல்கள், மிகவும் பாதுகாப்பாக உள்ளன.
இந்த தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுவதில்
உண்மை கிடையாது. இத்தகைய தகவல், உள்நோக்கத்துடன்
பரப்பப்பட்டு வருகிறது. ஆதார் தகவல் சேகரிப்புக்காக,
பயோமெட்ரிக் சாதனங்களை பயன்படுத்தும் முன்,
முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.
இதற்கு, எஸ்.டி.கியு.சி., எனப்படும், தர பரிசோதனை
முறை பயன்படுத்தப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
இதைத் தவிர, மேலும் பல பாதுகாப்பு அம்சங்கள் கடை
பிடிக்கப்படுவதால், தனிநபர்களின் தகவல்களை, யாரும்,
எந்த வகையிலும், திருடவே முடியாது.இவ்வாறு அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆதார் அட்டை போல அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்
» புதுச்சேரியில் மதுவிலக்கு இல்லை: காங்கிரஸ் திட்டவட்டம்
» குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் இல்லை: முதல்வர் விஜய் ரூபானி திட்டவட்டம்
» இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்
» அனுமாருக்கு ஆதார் அட்டை!
» புதுச்சேரியில் மதுவிலக்கு இல்லை: காங்கிரஸ் திட்டவட்டம்
» குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் இல்லை: முதல்வர் விஜய் ரூபானி திட்டவட்டம்
» இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்
» அனுமாருக்கு ஆதார் அட்டை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|