Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பட்டாணி புலாவ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
பட்டாணி புலாவ்
[You must be registered and logged in to see this image.]
திங்கட்கிழமை என்றாலே சோம்பேறித்தனமாக இருக்கும். அப்போது சமைப்பது நினைத்தாலே கோபமாக இருக்கும். ஏனெனில் சமைப்பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதை நினைத்து தான். எனவே அப்போது பட்டாணியை வைத்து ஒரு சூப்பரான கலவை சாதத்தை செய்யலாம். இதனை செய்வது மிகவும் எளிது. அதிலும் இந்த பட்டாணி புலாவ் ரெசிபியை குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், குழந்தைகள் அவற்றை முழுவதும் சாப்பிட்டு விடுவார்கள். இந்த வகையில் இது அவ்வளவு சுவையாக இருக்கும். இப்போது அதன் செய்முறையை பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பிரியாணி இலை - 1
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் பால் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை கழுவி நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் உப்பு, பச்சை பட்டாணி, வறுத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.இப்போது சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!
Read more at: [You must be registered and logged in to see this link.]
திங்கட்கிழமை என்றாலே சோம்பேறித்தனமாக இருக்கும். அப்போது சமைப்பது நினைத்தாலே கோபமாக இருக்கும். ஏனெனில் சமைப்பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதை நினைத்து தான். எனவே அப்போது பட்டாணியை வைத்து ஒரு சூப்பரான கலவை சாதத்தை செய்யலாம். இதனை செய்வது மிகவும் எளிது. அதிலும் இந்த பட்டாணி புலாவ் ரெசிபியை குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், குழந்தைகள் அவற்றை முழுவதும் சாப்பிட்டு விடுவார்கள். இந்த வகையில் இது அவ்வளவு சுவையாக இருக்கும். இப்போது அதன் செய்முறையை பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பிரியாணி இலை - 1
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 2
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் பால் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை கழுவி நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் உப்பு, பச்சை பட்டாணி, வறுத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.இப்போது சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!
Read more at: [You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சுவையான... பட்டாணி புலாவ்
» ஈஸியான... பட்டாணி புலாவ்!!!
» கார்ன் - பட்டாணி புலாவ்
» குங்குமப்பூ - பச்சைப் பட்டாணி புலாவ்
» பட்டாணி ஊத்தப்பம்
» ஈஸியான... பட்டாணி புலாவ்!!!
» கார்ன் - பட்டாணி புலாவ்
» குங்குமப்பூ - பச்சைப் பட்டாணி புலாவ்
» பட்டாணி ஊத்தப்பம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|