தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே

View previous topic View next topic Go down

எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே  Empty எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே

Post by பித்தன் Tue Jan 22, 2013 6:40 pm

எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் டாக்டர் M .S . உதயமூர்த்தி அவர்கள் நேற்று (21/01/2013) இயற்கை எய்தினார் . சிறு வயதில் அவரின் நூல்களை தேடி தேடி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது பித்தனுக்கு.
அவரின் எண்ணங்கள் என்ற நூல் மிக பிரசித்தம்.
பித்தனின் பார்வையில் மிக சிறந்த நூல்.
மேலும்
ஆத்ம தரிசனம் ( மரணத்திற்கு பின் என்பது பற்றிய ஒரு அக தேடல் தரும் நூல் )
மனம் பிரார்த்தனை மந்திரம்
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி ?

போன்ற நூல்கள் வாசிக்க சிறந்த நூல்கள் .
வாய்ப்பு கிடைப்பின் வாசிக்க....

படைப்பாளிகள் மரணிப்பதில்லை.
இனி அவர் நம் எண்ணங்களில் ............
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே  Empty Re: எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே

Post by Manik Tue Jan 22, 2013 7:14 pm

அவரின் ஆன்மா சாந்தியடை இறைவனை வேண்டுகிறேன்.....

அவருடைய நல்ல நூல்கள் எங்கு கிடைக்கும் பித்தன்....

நூலகத்தில் இருக்குமா அல்லது கடைகளில் இருக்குமா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே  Empty Re: எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே

Post by பித்தன் Tue Jan 22, 2013 8:52 pm

எண்ணங்கள் நூல் நூலகத்தில்தான் பித்தன் படித்தான். மற்ற அனைத்தும் நண்பர்கள் மற்றும் கடைகளில் வாங்கி படித்த நினைவு.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே  Empty Re: எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே

Post by முரளிராஜா Tue Jan 22, 2013 9:12 pm

படைப்பாளிகள் மரணிப்பதில்லை.
இனி அவர் நம் எண்ணங்களில் ............
முற்றிலும் உண்மை பித்தன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே  Empty Re: எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே

Post by ஸ்ரீராம் Tue Jan 22, 2013 9:40 pm

ரொம்ப நல்ல மனிதர். அவரின் ஒவ்வொரு புத்தகமும் இளைஞர்களை விழிப்புணர்வு கொள்ள செய்தது ரொம்ப உண்மை.

என்னை செதுக்கிய எண்ணங்கள் கல்கியில் தொடராக வந்த போது நான் ஆர்வமானேன். அதன் பிறகு பல புத்தகங்கள் படித்துள்ளேன். என் நண்பரின் நண்பர்தான். ஒரு முறை என்னை அறிமுக படுத்துங்கள் என்று சொன்னேன். ஒரு நாள் அழைச்சிட்டு வீட்டுக்கு போறேன் சொல்வார் என் நண்பர். கடைசிவரை நிறைவேறா ஆசையாகி விட்டது. சோகம்

நல்ல மனிதர். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே  Empty Re: எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் இனி நம் எண்ணங்களில் மட்டுமே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இனியவை நாற்பது நூலின் ஆசிரியர்...(பொது அறிவு)
» நூலின் பெயர் : அருநெல்லிக்காய் நூல் ஆசிரியர் : திருமதி விஜயலெட்சுமி மாசிலாமணி நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
» அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்: மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» என்னுடைய பனித்துளியில் பனைமரம் (ஹைக்கூ) நூலின் ஆய்வுரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum