Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
குடும்ப சூழ்நிலை, வறுமை, காதல் தோல்வி, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் நாடுமுழுவதும் 1.35 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடும்ப சூழ்நிலை, நோயினால் 24.3 சதவிகிதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேபோல் காதல் தோல்வியால் பெரும்பாலோனோர் தற்கொலையை தேர்ந்தெடுத்துள்ளனர். வறுமையினால் 1.7 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று கூறுகிறது மத்திய அரசின் புள்ளிவிபரம்.
இந்தியாவிலேயே மேற்கு வங்கமாநிலம்தான் தற்கொலை மரணத்தில் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. காதல் தோல்வியால்தான் தமிழ்நாட்டில் அதிக தற்கொலை மரணங்கள் நடப்பதாக தெரிவிக்கிறது மத்திய அரசின்
புள்ளிவிபரம்.தினசரி 390 பேர் தற்கொலை
இந்தியாவில் 2001 -2011 பத்தாண்டுகளில் நாட்டில் தற்கொலை விகிதம் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு 1,08,506 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேசமயம் 2011ம் ஆண்டு 1,35,585 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தினசரி சராசரியாக 390 பேர் தற்கொலை செய்கின்றனர்; இதில் 10பேர் காதல் தோல்வியால் மரணத்தை தழுவுகின்றனர்.
காதல் தோல்வி மரணங்கள்
இந்தியாவில் காதல் தோல்வியால் இறப்பவர்களில் 15 சதவீதம்பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நாட்டின் மக்கள் தொகையில் 16.5 சதவீதம் கொண்ட உத்திரபிரதேசத்தில் 3.6 சதவிகிதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். யூனியன் பிரதேசமான டெல்லியில் கடந்த 2011ம் ஆண்டு 1,716பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதேபோல் புதுச்சேரியில் 557பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்கம் நம்பர் 1
தற்கொலை செய்வதில் இந்தியாவிலேயே மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது இங்கு 12.2 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு மட்டும் மேற்கு வங்கத்தில் 16,492 பேரும், தமிழ்நாட்டில் 15,963 பேரும் தற்கொலையால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதேசமயம் ஆந்திராவில் 15,077 பேரும், கர்நாடகாவில் 12,622 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு 2ம் இடம்
தற்கொலை மரணங்கள் நிகழ்வதில் நாட்டிலேயே தமிழகம் 2வது இடத்தில் உள்ளது இதில் 588 பேர் காதல் தோல்வியால் இறந்துள்ளனர். சென்னை வாசிகள் 61 பேர் காதல் தோல்வியால் இறந்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்ல. தென்னிந்தியாவிலேயே தற்கொலை அதிகம் நடக்கும் 4வது மாநகரமாக கோவை உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் கோவையில் 849 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
திருப்பூரில் 611 பேர்
திருப்பூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட 611 பேரில் 340 பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். 20 வயதுக்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கை மட்டும் 109 பேர். இதில் 13 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து காதல் திருமணம் செய்து கொண்டு திருப்பூருக்கு வந்து இங்கு கணவருடன் வாழ்க்கை ஒத்து போகாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேற்கு மாவட்டங்களில் தற்கொலைகள்
மேற்கு மாவட்டங்களில் ஆண், பெண் தற்கொலை விகிதாச்சாரத்தில் 64.8 சதவீதம் ஆண்கள் என போலீஸ் புள்ளி விவரம் கூறுகிறது. இதில் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்களின் தற்கொலை விகிதம் 35.4 சதவீதம். காதல் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்கள் எண்ணிக்கை 1.6 சதவீதம் மட்டும் தான். பெரும்பாலான இளைஞர் தற்கொலைகள் குடும்ப பிரச்னை, வேலை இல்லாதது போன்றவை தான் காரணங்களாக உள்ளது.
709 தற்கொலை வழக்குகள்
கடலூர் மாவட்டத்தில் 2012ம் ஆண்டில் நவம்பர் வரை மொத்தம் 709 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் காதல் விவகாரத்தில் நடந்த தற்கொலையாக 10 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 தற்கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் இளம்பெண்கள் மட்டும் 11 பேர். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 7 பேர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் 343 பேர் தற்கொலை, மர்ம சாவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இதில், 12 பேர் கலப்பு திருமணங்களால் தற்கொலை செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டைக்காட்டிலும் குறைவு
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2010ம்ஆண்டிலும், 2011ம்ஆண்டிலும் தலா 30க்கும்மேற்பட்ட காதல்தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 2012ம்ஆண்டில் மட்டும் 50க்கும்மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளநிலையில் அவற்றில் காதல் பிரச்சனைகாரணமாக கணக்கிட்டால் 10க்கும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளது.
காதல் நிலையங்கள்
நெல்லை மாவட்டத்தில் 2011ம் ஆண்டில் 14 பேரும், 2012ம் ஆண்டில் 15 பேரும் காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. இவை மட்டுமே காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவை போலீசாரால் பதிவு செய்யப்பட்டவை. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இப்போது காவல் நிலையங்களில் தான் அதிக திருமணங்கள் நடக்கின்றன. மற்ற மாவட்டங்களைப் பொருத்தவரை தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான குமரியில் காதல் தோல்வியால் யாரும் தற்கொலை செய்துகொள்வதில்லை என்றே தெரியவருகிறது.
நன்றி
ஒன் இதியா
குடும்ப சூழ்நிலை, நோயினால் 24.3 சதவிகிதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேபோல் காதல் தோல்வியால் பெரும்பாலோனோர் தற்கொலையை தேர்ந்தெடுத்துள்ளனர். வறுமையினால் 1.7 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று கூறுகிறது மத்திய அரசின் புள்ளிவிபரம்.
இந்தியாவிலேயே மேற்கு வங்கமாநிலம்தான் தற்கொலை மரணத்தில் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. காதல் தோல்வியால்தான் தமிழ்நாட்டில் அதிக தற்கொலை மரணங்கள் நடப்பதாக தெரிவிக்கிறது மத்திய அரசின்
புள்ளிவிபரம்.தினசரி 390 பேர் தற்கொலை
இந்தியாவில் 2001 -2011 பத்தாண்டுகளில் நாட்டில் தற்கொலை விகிதம் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு 1,08,506 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேசமயம் 2011ம் ஆண்டு 1,35,585 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தினசரி சராசரியாக 390 பேர் தற்கொலை செய்கின்றனர்; இதில் 10பேர் காதல் தோல்வியால் மரணத்தை தழுவுகின்றனர்.
காதல் தோல்வி மரணங்கள்
இந்தியாவில் காதல் தோல்வியால் இறப்பவர்களில் 15 சதவீதம்பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நாட்டின் மக்கள் தொகையில் 16.5 சதவீதம் கொண்ட உத்திரபிரதேசத்தில் 3.6 சதவிகிதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். யூனியன் பிரதேசமான டெல்லியில் கடந்த 2011ம் ஆண்டு 1,716பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதேபோல் புதுச்சேரியில் 557பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்கம் நம்பர் 1
தற்கொலை செய்வதில் இந்தியாவிலேயே மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது இங்கு 12.2 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு மட்டும் மேற்கு வங்கத்தில் 16,492 பேரும், தமிழ்நாட்டில் 15,963 பேரும் தற்கொலையால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதேசமயம் ஆந்திராவில் 15,077 பேரும், கர்நாடகாவில் 12,622 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு 2ம் இடம்
தற்கொலை மரணங்கள் நிகழ்வதில் நாட்டிலேயே தமிழகம் 2வது இடத்தில் உள்ளது இதில் 588 பேர் காதல் தோல்வியால் இறந்துள்ளனர். சென்னை வாசிகள் 61 பேர் காதல் தோல்வியால் இறந்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்ல. தென்னிந்தியாவிலேயே தற்கொலை அதிகம் நடக்கும் 4வது மாநகரமாக கோவை உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் கோவையில் 849 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
திருப்பூரில் 611 பேர்
திருப்பூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட 611 பேரில் 340 பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். 20 வயதுக்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கை மட்டும் 109 பேர். இதில் 13 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து காதல் திருமணம் செய்து கொண்டு திருப்பூருக்கு வந்து இங்கு கணவருடன் வாழ்க்கை ஒத்து போகாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேற்கு மாவட்டங்களில் தற்கொலைகள்
மேற்கு மாவட்டங்களில் ஆண், பெண் தற்கொலை விகிதாச்சாரத்தில் 64.8 சதவீதம் ஆண்கள் என போலீஸ் புள்ளி விவரம் கூறுகிறது. இதில் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்களின் தற்கொலை விகிதம் 35.4 சதவீதம். காதல் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்கள் எண்ணிக்கை 1.6 சதவீதம் மட்டும் தான். பெரும்பாலான இளைஞர் தற்கொலைகள் குடும்ப பிரச்னை, வேலை இல்லாதது போன்றவை தான் காரணங்களாக உள்ளது.
709 தற்கொலை வழக்குகள்
கடலூர் மாவட்டத்தில் 2012ம் ஆண்டில் நவம்பர் வரை மொத்தம் 709 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் காதல் விவகாரத்தில் நடந்த தற்கொலையாக 10 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 தற்கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் இளம்பெண்கள் மட்டும் 11 பேர். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 7 பேர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் 343 பேர் தற்கொலை, மர்ம சாவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இதில், 12 பேர் கலப்பு திருமணங்களால் தற்கொலை செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டைக்காட்டிலும் குறைவு
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2010ம்ஆண்டிலும், 2011ம்ஆண்டிலும் தலா 30க்கும்மேற்பட்ட காதல்தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 2012ம்ஆண்டில் மட்டும் 50க்கும்மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளநிலையில் அவற்றில் காதல் பிரச்சனைகாரணமாக கணக்கிட்டால் 10க்கும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளது.
காதல் நிலையங்கள்
நெல்லை மாவட்டத்தில் 2011ம் ஆண்டில் 14 பேரும், 2012ம் ஆண்டில் 15 பேரும் காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. இவை மட்டுமே காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவை போலீசாரால் பதிவு செய்யப்பட்டவை. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இப்போது காவல் நிலையங்களில் தான் அதிக திருமணங்கள் நடக்கின்றன. மற்ற மாவட்டங்களைப் பொருத்தவரை தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான குமரியில் காதல் தோல்வியால் யாரும் தற்கொலை செய்துகொள்வதில்லை என்றே தெரியவருகிறது.
நன்றி
ஒன் இதியா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
சாவு ஒன்றுதான் தீர்வு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை என்னவென்று சொல்வது?
இவர்களை என்னவென்று சொல்வது?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
இப்போ முகநூளில் தற்கொலை முயர்ச்சிப்பவர்க்ளை காப்பாற்றி வருகிறார்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
மன உறுதி இல்லாததுதான் தற்கொலைக்கு காரணம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
செந்தில் wrote: மன உறுதி இல்லாததுதான் தற்கொலைக்கு காரணம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
இவங்களுக்கு ஏன் புரியமாட்டேங்குது
காதலும் தற்கொலைக்கு சமமானது தாணு
காதலும் தற்கொலைக்கு சமமானது தாணு
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
முரளிராஜா wrote:இவங்களுக்கு ஏன் புரியமாட்டேங்குது
காதலும் தற்கொலைக்கு சமமானது தாணு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
உனக்கு எதுவும் எளிதில் விளங்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
முரளிராஜா wrote:உனக்கு எதுவும் எளிதில் விளங்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
முரளிராஜா wrote:கோபம் மனிதனின் அறியாமை
ஏதோ சொல்லுரிங்க ரைட்டு விடுங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
முரளிராஜா wrote:உன்னை சும்மா விட கூடாதுன்னு முஹைதீன் சொல்றாரு
என்ன செய்யலாம் சொல்லுங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
அவர வம்புக்கு இழுக்கலாம்னு பார்த்தா இந்த பக்கமே வர மாட்டேன்கிறாரே
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
முரளிராஜா wrote:முஹைதினையா?
நல்ல கோர்த்து விடுறீங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
முரளிராஜா wrote:அவர வம்புக்கு இழுக்கலாம்னு பார்த்தா இந்த பக்கமே வர மாட்டேன்கிறாரே
நாங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
முரளிராஜா wrote:இந்த டயலாக்க எத்தனை பெண்கள் கிட்ட சொல்லி இருப்ப
என்ன செய்றது அண்ணா எல்லாம் நீங்க சொல்லி கொடுத்தது தானே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
முரளிராஜா wrote:
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காதல் தற்கொலைகள்
உண்மைய சொன்னா ஓடுறத பாரு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள்...
» தமிழ்நாட்டில் கம்பி இழை பல்புகளுக்கு தடை
» தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 69 விழுக்காடு
» தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து: வைகோ
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» தமிழ்நாட்டில் கம்பி இழை பல்புகளுக்கு தடை
» தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 69 விழுக்காடு
» தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து: வைகோ
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|