Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாசம் - ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
பாசம் - ஒரு பக்க கதை
அஞ்சலை வீட்டுக்குள் நுழையும்போதே வெற்றிலை வாங்கிட்டீயா, கொண்டா என்று மாமியார் கிழவி கையை நீட்டினார்.
இப்ப என்னா, ஒரு நாள் வெற்றிலை இல்லேன்னா உசிரா போயிடும்?
ஆமாண்டிம்மா. உன் கிட்ட சிக்க வச்சுட்டு பாவி பயபுள்ள போய் சேர்ந்துட்டான் பாரு. எனக்கு நல்லா
வேணும். நான் இனி ஒரு நிமிஷம் கூட இங்கிருக்க மாட்டேன். தடியை ஊன்றிக்கொண்டு வெளியேறினாள்.
களைப்புத்தீர படுத்து எழுந்த அஞ்சலை. வேலை செய்த வீட்டம்மா கொடுத்த பலகாரப் பொட்டலத்தை பிரித்தாள். நெய் வாசம் மணக்கும் அதிரசங்கள், பசங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள். மீதி இருந்த ஒன்றை வாயில் போட போகும்போது மாமியார் ஞாபகம் வர அப்படியே எடுத்து வைத்தாள். ஏலே பசங்களா காளி கோயிலில் பாட்டி இருப்பாங்க. போய் கூட்டி வாங்கடா.
கோயிலில் கிழவி வரந்தினாள். பாவம் மருமகள். புருசன்காரனை விபத்தில் பறிகொடுத்தவள். குழந்தைகளோடு என்øயும் சேர்த்து கஷ்டப்பட்டு உழைச்சு காப்பாத்றாளே நான் அவளை அனுசரிச்சு நடக்க வேண்டாமா? நான் இப்படி தொட்டத்கெல்லாம் கோவிச்சுக்கிக்ககூடாது. இனிமேல வழக்கம்போல பேரப்பசங்க வாராங்களான்னு எட்டி எட்டி பார்த்தாள்.
பாமதிநாராயணன்.
இப்ப என்னா, ஒரு நாள் வெற்றிலை இல்லேன்னா உசிரா போயிடும்?
ஆமாண்டிம்மா. உன் கிட்ட சிக்க வச்சுட்டு பாவி பயபுள்ள போய் சேர்ந்துட்டான் பாரு. எனக்கு நல்லா
வேணும். நான் இனி ஒரு நிமிஷம் கூட இங்கிருக்க மாட்டேன். தடியை ஊன்றிக்கொண்டு வெளியேறினாள்.
களைப்புத்தீர படுத்து எழுந்த அஞ்சலை. வேலை செய்த வீட்டம்மா கொடுத்த பலகாரப் பொட்டலத்தை பிரித்தாள். நெய் வாசம் மணக்கும் அதிரசங்கள், பசங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள். மீதி இருந்த ஒன்றை வாயில் போட போகும்போது மாமியார் ஞாபகம் வர அப்படியே எடுத்து வைத்தாள். ஏலே பசங்களா காளி கோயிலில் பாட்டி இருப்பாங்க. போய் கூட்டி வாங்கடா.
கோயிலில் கிழவி வரந்தினாள். பாவம் மருமகள். புருசன்காரனை விபத்தில் பறிகொடுத்தவள். குழந்தைகளோடு என்øயும் சேர்த்து கஷ்டப்பட்டு உழைச்சு காப்பாத்றாளே நான் அவளை அனுசரிச்சு நடக்க வேண்டாமா? நான் இப்படி தொட்டத்கெல்லாம் கோவிச்சுக்கிக்ககூடாது. இனிமேல வழக்கம்போல பேரப்பசங்க வாராங்களான்னு எட்டி எட்டி பார்த்தாள்.
பாமதிநாராயணன்.
Re: பாசம் - ஒரு பக்க கதை
நெஞ்சை நெகிழச்செய்யும் எதார்த்தம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|