Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அவர்கள் எங்கே போனார்கள்...
Page 1 of 1 • Share
அவர்கள் எங்கே போனார்கள்...
மேகம் உருகி
சொட்டு சொட்டாய்
சிந்திக்கொண்டிருக்கிறது...
இலைகளிலும்
புல்லின் நுனிகளிலும்
சிம்மசனமிட்டிருகின்றன
உருகிய துளிகள்..
வானம் வெளிச்சத்தை உண்டு
தன்னை மறைத்திருந்தது...
நிலவும் உறங்கிவிட்ட இரவு..
இருப்பினும்
கைகளில் கேள்விகள்...
அவர்கள் எங்கே போனார்கள்
என்ன ஆனார்கள்...
மௌனம் தான்
அத்தனைக்கும் விடை என
தெரிந்திருந்தும்
திரும்பி வர முடியாத
ஒற்றை பாதையில் பயணம்...
கால்களை கூளாம்கற்கள்
கிழித்துக் கொண்டிருந்தன..
இன்னமும் ஆறிப்போகாத
சூடு மண்ணில் தெரிந்தது..
நாய்கள் எதையோ
இழுத்துக்கொண்டிருந்தன..
சருகளில் பாம்புகள்
சரசரத்துக் கொண்டிருந்தன..
எங்கோ கழுகுகள்
சிறகடிக்கும் சத்தம்..
ஒரு பெரிய மயான வெளியில்
மூங்கில்கள் தாமாகவே
இசைத்துக் கொண்டிருக்கின்றன..
ஆனால் அத்தனையும்
நிசப்தமாய் இருந்தது...
எதுவுமே நடக்காதது போல்....
தமிழ்நிலா
Re: அவர்கள் எங்கே போனார்கள்...
கவிதை நல்ல வரிகள்
அவர்கள் எங்கே போனார்கள்
என்ன ஆனார்கள்...
மௌனம் தான்
அத்தனைக்கும் விடை என
தெரிந்திருந்தும்
திரும்பி வர முடியாத
ஒற்றை பாதையில் பயணம்...
அந்த ஒற்றப் பாதை...
பாதாளமும் பரலோகமும் தான்
இதில் ஏதோ ஒன்றைத் தவிர
வேறென்ன ...?!
அவர்கள் எங்கே போனார்கள்
என்ன ஆனார்கள்...
மௌனம் தான்
அத்தனைக்கும் விடை என
தெரிந்திருந்தும்
திரும்பி வர முடியாத
ஒற்றை பாதையில் பயணம்...
அந்த ஒற்றப் பாதை...
பாதாளமும் பரலோகமும் தான்
இதில் ஏதோ ஒன்றைத் தவிர
வேறென்ன ...?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அவர்கள் எங்கே போனார்கள்...
அழகு வரிகள்..
நேர்த்தியாய் வலம்வர இன்னும் வார்த்தைகளில் முதிர்வு அவசியம்.பாராட்டுக்கள்
நேர்த்தியாய் வலம்வர இன்னும் வார்த்தைகளில் முதிர்வு அவசியம்.பாராட்டுக்கள்
திருநாவுக்கரசர்- பண்பாளர்
- பதிவுகள் : 56
Re: அவர்கள் எங்கே போனார்கள்...
என்னவென்று சொல்வது..?ஜேக் wrote:கவிதை நல்ல வரிகள்
அவர்கள் எங்கே போனார்கள்
என்ன ஆனார்கள்...
மௌனம் தான்
அத்தனைக்கும் விடை என
தெரிந்திருந்தும்
திரும்பி வர முடியாத
ஒற்றை பாதையில் பயணம்...
அந்த ஒற்றப் பாதை...
பாதாளமும் பரலோகமும் தான்
இதில் ஏதோ ஒன்றைத் தவிர
வேறென்ன ...?!
Re: அவர்கள் எங்கே போனார்கள்...
கேள்விக்கு பதில் எப்போது கிடைக்கும் அண்ணா?முரளிராஜா wrote: அவர்கள் எங்கே போனார்கள்...
இதே கேள்விதான் என் மனதுக்குள்ளும்
Re: அவர்கள் எங்கே போனார்கள்...
நன்றி அண்ணா, முயற்சி செய்கிறேன்.திருநாவுக்கரசர் wrote:அழகு வரிகள்..
நேர்த்தியாய் வலம்வர இன்னும் வார்த்தைகளில் முதிர்வு அவசியம்.பாராட்டுக்கள்
Re: அவர்கள் எங்கே போனார்கள்...
காலம்தான் பதில் சொல்லவேண்டும்தமிழ்நிலா wrote:கேள்விக்கு பதில் எப்போது கிடைக்கும் அண்ணா?முரளிராஜா wrote: அவர்கள் எங்கே போனார்கள்...
இதே கேள்விதான் என் மனதுக்குள்ளும்
Re: அவர்கள் எங்கே போனார்கள்...
நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்முரளிராஜா wrote:காலம்தான் பதில் சொல்லவேண்டும்தமிழ்நிலா wrote:கேள்விக்கு பதில் எப்போது கிடைக்கும் அண்ணா?முரளிராஜா wrote: அவர்கள் எங்கே போனார்கள்...
இதே கேள்விதான் என் மனதுக்குள்ளும்
Similar topics
» இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள்
» அவர்கள்!
» அவர்கள்
» உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்...!
» சீமான் அவர்கள் அணிவித்த தாலி..!
» அவர்கள்!
» அவர்கள்
» உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்...!
» சீமான் அவர்கள் அணிவித்த தாலி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|