Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அவள் செய்த தியாகம்...!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
அவள் செய்த தியாகம்...!
அந்த கிராமத்தில் இவளைவிட அழகற்ரவள்
யாரும் இல்லை ...பெரிய கண் ..நீண்ட பல் ..
கறுப்பு நிறம் சொத்தி மூக்கு ..என்று சொல்லிக்கொண்டே போகலாம் ...!
அவளுடைய ஒரு வேலை அந்த ஊரில் யாராயினும்வீட்டில் பெண் பார்க்க வந்தால் அங்கு ஓடிப்போய் விடுவாள் ..இது அவளது தாய்க்கும் பிடிப்பதில்லை ..அந்த வீட்டாருக்கும் பிடிப்பதில்லை
பெண் பார்க்க வரும் வீட்டில் அலங்காரம் செய்த பெண் அருகில் சென்று விடுவாள் ..எல்லோருக்கும்பெரும் கடுப்பும் எரிச்சலும் வரும் ..அதையெல்லாம் அவள்பொருள்படுத்துவதில்லை ..
வீட்டுக்கு சென்றவடன் அவளது தாயார் இவளுக்கு நல்ல அடி உன்னை எத்தனை முறை சொன்னேன் அந்த நேரத்தில் அங்கு போகாதே என்று .. ஏன் போனாய் என்று கேட்டு கேட்டு அடித்தார் ..
அப்போது தான் அவள் சொன்னவார்த்தை நெஞ்சையே உலுக்கியது ..
அம்மா நான் மிகவும் அழகற்றவள்.
என்னை யாரும் பெண்பார்க்க வரப்போவதில்லை
நான் அலங்கரித்த பெண்களுக்கு அருகில் நின்றால் சுமாராக இருக்கும் பெண்கள் கூட நல்ல அழகாக இருப்பார் ..
பெண் பார்க்கவரும்....................
மாப்பிளைகள் என்னையும் அவர்களையும் பார்த்துவிட்டு நிச்சயம் அவர்களை ஒகே சொல்லுவார்கள் என்னால் முடிந்த இந்த உதவியை
செய்யவே நான் அப்படி செல்வேன் என்றதும்
தாயார் அவள் கையை பிடித்து ஓ... என்று அழுதார் ....!
தியாகத்தில் இதுவும் ஒரு வகை ...!
யாரும் இல்லை ...பெரிய கண் ..நீண்ட பல் ..
கறுப்பு நிறம் சொத்தி மூக்கு ..என்று சொல்லிக்கொண்டே போகலாம் ...!
அவளுடைய ஒரு வேலை அந்த ஊரில் யாராயினும்வீட்டில் பெண் பார்க்க வந்தால் அங்கு ஓடிப்போய் விடுவாள் ..இது அவளது தாய்க்கும் பிடிப்பதில்லை ..அந்த வீட்டாருக்கும் பிடிப்பதில்லை
பெண் பார்க்க வரும் வீட்டில் அலங்காரம் செய்த பெண் அருகில் சென்று விடுவாள் ..எல்லோருக்கும்பெரும் கடுப்பும் எரிச்சலும் வரும் ..அதையெல்லாம் அவள்பொருள்படுத்துவதில்லை ..
வீட்டுக்கு சென்றவடன் அவளது தாயார் இவளுக்கு நல்ல அடி உன்னை எத்தனை முறை சொன்னேன் அந்த நேரத்தில் அங்கு போகாதே என்று .. ஏன் போனாய் என்று கேட்டு கேட்டு அடித்தார் ..
அப்போது தான் அவள் சொன்னவார்த்தை நெஞ்சையே உலுக்கியது ..
அம்மா நான் மிகவும் அழகற்றவள்.
என்னை யாரும் பெண்பார்க்க வரப்போவதில்லை
நான் அலங்கரித்த பெண்களுக்கு அருகில் நின்றால் சுமாராக இருக்கும் பெண்கள் கூட நல்ல அழகாக இருப்பார் ..
பெண் பார்க்கவரும்....................
மாப்பிளைகள் என்னையும் அவர்களையும் பார்த்துவிட்டு நிச்சயம் அவர்களை ஒகே சொல்லுவார்கள் என்னால் முடிந்த இந்த உதவியை
செய்யவே நான் அப்படி செல்வேன் என்றதும்
தாயார் அவள் கையை பிடித்து ஓ... என்று அழுதார் ....!
தியாகத்தில் இதுவும் ஒரு வகை ...!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|