தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரணில், விமல் கோமாளிகளை கொண்டு மஹிந்த நடத்தும் நாடகம் அரசியலமைப்பு - அனுர

View previous topic View next topic Go down

ரணில், விமல் கோமாளிகளை கொண்டு மஹிந்த நடத்தும் நாடகம் அரசியலமைப்பு - அனுர  Empty ரணில், விமல் கோமாளிகளை கொண்டு மஹிந்த நடத்தும் நாடகம் அரசியலமைப்பு - அனுர

Post by Admin Mon Jul 19, 2010 11:50 am

ரணில், விமல் கோமாளிகளை கொண்டு மஹிந்த நடத்தும் நாடகம் அரசியலமைப்பு - அனுர  Anurakumara-dissanayake300_6
ரணில் மற்றும் விமல் வீரவன்ச கோமாளிகளைக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்துகின்ற நாடகம் தான் அரசியல் அமைப்பு என பாராளுமன்ற அங்கத்தவர் அனுரகுமார திசாநாயகா தெரிவித்தார்.

புதிய அரசியல் மாற்ற முன் எடுப்புக்கள் தொடர்பாக கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலே அவர் அதனைத் தெரிவித்தார்.

இன்று சுயாதீன ஆணைக் குழுக்கள் செயல் இழந்துள்ளன. இந்நிலையில் வெகு விரைவாக 17 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிலையுண்டு. இதை விட்டு விட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையைக் கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறி வேறு ஒரு நாடகம் நடத்தப்படப் போகிறது.

எதிர்க்கட்சிகள் நிறைவேற்றுப் பிரதமர் முறைக்கு ஆதரவு என்பது அப்பட்;மான பொய்யாகும். அதற்கு ரனில் விக்கிரம சிங்க இன்னும் இணங்கவில்லை. அப்படியாயின் ரனில் இணங்கியது என்ன தெரியுமா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறை கொண்டு வருவது பற்றிப் பேசவே அவர் இணங்கியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவும், கரு ஜெயசூரியவும், ஜோசப் மைக்கள் பெரேரவும் சேர்ந்து இலங்கைக்கான அரசியல் அமைப்பபை மாற்ற முடியாது. அதற்கு துறைச்சார்ந் நிர்ணர்கள் கூடிள்ளனர். அவர்களைக் கொண்டு வெள்ளை அறிக்கை தயாரிக்கப் பட்டு அது பாhரளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின் நீதிமன்ற அனுமதியுட்பட வெய்யவேண்டிய பணிகள் பல உள்ளன. உடனடியாக 17 ஆவது திருத்தம் அமுல்படுத்ப் பட வேண்டும். பொது சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு எனப் பல ஆணைக்குழுக்களும், ஆணையாளர்களும் சுயாதீனமாக இயங்க முடியும். இன்று அவர்கள் ஜனாதிபதியில் தங்கியுள்ளனர். ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும் ஒரு முறையும் பாராளுமன்றச் செயலாளர் நியமிக்கப்படுகிறார்.

காரணம் ஜனாதிபதியால் பாரளுமன்ற செயலாளரை இரண்டு வாரத்திற்கே நியமிக்க முடியும். எனவே இரு வாரத்திற்கு ஒரு முறை அவருக்கு புதிய திகதியிட்ட கடிதம் வழங்கப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழு இருப்பின் இன்னிலை தோன்றாது. இது எமது பாராளுமன்றத்தில் நடக்கின்ற கோமாளிக் கூத்தல்வா.

இவ்வாறான கூத்திற்கு இரண்டு கோமாளிகள் அல்லது ஜோக்கர்கள் இருப்பதாக அவர் கூறினார். ___
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum