Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆண்களின் எந்த செயல்கள் பெண்களை கவர்ந்து காதல் செய்கிறது.
Page 1 of 1 • Share
ஆண்களின் எந்த செயல்கள் பெண்களை கவர்ந்து காதல் செய்கிறது.
ஆண்களின் எந்த செயல்கள் பெண்களை கவர்ந்து காதல் செய்கிறது.
இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மற்றவர்களை கவர்ந்துவிடுவார்கள். அதில் பெண்கள் ஆண்களை நிறைய விதத்தில் எப்படி கவர்கின்றனரோ, அதேப்போல் ஆண்களும் பெண்களை தங்களது ஒருசில செயல்களால் எளிதில் கவர்ந்துவிடுகின்றனர். சொல்லப்போனால் தற்போதுள்ள காலத்தில் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மடிவதை விட, பெண்கள் தான் ஆண்களிடம் எளிதில் மடிந்துவிடுகின்றனர். இதற்கு இன்றைய ஆண்கள் அவ்வளவு அழகாக தங்களது அழகை பராமரிப்பதோடு, பெண்களிடம் எவ்வாறு நடந்து கொண்டால் சரியாக இருக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டு புத்திசாலித்தனத்துடன் நடக்கின்றனர். ஆண்களின் எந்த செயல்கள் பெண்களை விரைவில் கவர்ந்து காதல் செய்யுமளவு கொண்டு செல்கிறது என்பதைப் பார்ப்போமா!!!
* எந்த ஒரு பெண்ணுக்கும் தன்னிடம் மரியாதையுடன் நடக்கும் ஒரு ஆணை மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஆண் பெண்ணின் சொல்லுக்கு மரியாதை கொடுத்து, அவள் கருத்தை மதித்து அதனை ஒப்புக் கொண்டு, அவளுக்கு ஆதரவாக இருந்தாலோ அல்லது எப்போதும் சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டு, கோபப்பட வேண்டிய விஷயத்தில் மட்டும் கோபப்பட்டு வந்தால், அப்போது அவன் அந்த பெண்ணின் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்துவிடுகிறான்.
* ஆண்கள் பெண்ணிடம் மிகவும் கருணையுடன், அதிக அக்கறை கொண்டு பேசினாலும் பெண்கள் அவர்கள் அன்பில் சீக்கிரம் சிக்கிக் கொள்வார்கள். ஏனெனில் எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தானே விரைவில் ஈர்க்கும்.
* எந்த பெண்ணுக்கும் வாழ்க்கையில் நல்ல நிலையில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்து, அவர்களிடம் மரியாதையோடும், அக்கறையோடும் போசினால், அந்த ஆண் அவர்களிடம் சீன் போட வேண்டிய அவசியமே இருக்காது. ஏனெனில் பொறுப்பு வந்தாலே, அனைத்து குணங்களும் தானாக வந்துவிடும். பின் எதற்கு வெட்டி சீனு?
* சில ஆண்கள் தாங்கள் அணியும் உடையிலேயே பெண்களை கவர்ந்துவிடுகின்றனர். அதிலும் அவர்கள் சொல்லும் ஆடையை அணிந்து வந்தால், பின் நீங்கள் உடனே ஹீரோ தான். ஏனெனில் எந்த ஒரு பெண்ணுக்கும் ஆண்கள் தான் சொல்வதைக் கேட்டால், மிகவும் பிடிக்கும். அதிலும் இந்த விஷயத்தில் ரொம்பவே பிடிக்கும்.
* ஆண்கள் நல்ல புத்திசாலியானவர்கள். எப்படியெனில் அவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டதை, தோழியோ அல்லது காதலியோ பார்த்துவிட்டால், அவர்களை எப்படி சமாளிப்பது என்பதை நன்கு தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் அவர்களிடம் நடந்து பெரிய ஐஸ் கட்டிகளையே வைத்துவிடுவார்கள். பின் என்ன அவளும் சிரித்து மயங்கிவிடுவாள்.
மேற்கூறிய சில செயல்களால் தான் ஆண்கள் பெண்களை எளிதில் கவர்ந்து, காதலில் விழச் செய்கிறது.
http://tamilkusumbu.com/
இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மற்றவர்களை கவர்ந்துவிடுவார்கள். அதில் பெண்கள் ஆண்களை நிறைய விதத்தில் எப்படி கவர்கின்றனரோ, அதேப்போல் ஆண்களும் பெண்களை தங்களது ஒருசில செயல்களால் எளிதில் கவர்ந்துவிடுகின்றனர். சொல்லப்போனால் தற்போதுள்ள காலத்தில் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மடிவதை விட, பெண்கள் தான் ஆண்களிடம் எளிதில் மடிந்துவிடுகின்றனர். இதற்கு இன்றைய ஆண்கள் அவ்வளவு அழகாக தங்களது அழகை பராமரிப்பதோடு, பெண்களிடம் எவ்வாறு நடந்து கொண்டால் சரியாக இருக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டு புத்திசாலித்தனத்துடன் நடக்கின்றனர். ஆண்களின் எந்த செயல்கள் பெண்களை விரைவில் கவர்ந்து காதல் செய்யுமளவு கொண்டு செல்கிறது என்பதைப் பார்ப்போமா!!!
* எந்த ஒரு பெண்ணுக்கும் தன்னிடம் மரியாதையுடன் நடக்கும் ஒரு ஆணை மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஆண் பெண்ணின் சொல்லுக்கு மரியாதை கொடுத்து, அவள் கருத்தை மதித்து அதனை ஒப்புக் கொண்டு, அவளுக்கு ஆதரவாக இருந்தாலோ அல்லது எப்போதும் சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டு, கோபப்பட வேண்டிய விஷயத்தில் மட்டும் கோபப்பட்டு வந்தால், அப்போது அவன் அந்த பெண்ணின் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்துவிடுகிறான்.
* ஆண்கள் பெண்ணிடம் மிகவும் கருணையுடன், அதிக அக்கறை கொண்டு பேசினாலும் பெண்கள் அவர்கள் அன்பில் சீக்கிரம் சிக்கிக் கொள்வார்கள். ஏனெனில் எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தானே விரைவில் ஈர்க்கும்.
* எந்த பெண்ணுக்கும் வாழ்க்கையில் நல்ல நிலையில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்து, அவர்களிடம் மரியாதையோடும், அக்கறையோடும் போசினால், அந்த ஆண் அவர்களிடம் சீன் போட வேண்டிய அவசியமே இருக்காது. ஏனெனில் பொறுப்பு வந்தாலே, அனைத்து குணங்களும் தானாக வந்துவிடும். பின் எதற்கு வெட்டி சீனு?
* சில ஆண்கள் தாங்கள் அணியும் உடையிலேயே பெண்களை கவர்ந்துவிடுகின்றனர். அதிலும் அவர்கள் சொல்லும் ஆடையை அணிந்து வந்தால், பின் நீங்கள் உடனே ஹீரோ தான். ஏனெனில் எந்த ஒரு பெண்ணுக்கும் ஆண்கள் தான் சொல்வதைக் கேட்டால், மிகவும் பிடிக்கும். அதிலும் இந்த விஷயத்தில் ரொம்பவே பிடிக்கும்.
* ஆண்கள் நல்ல புத்திசாலியானவர்கள். எப்படியெனில் அவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டதை, தோழியோ அல்லது காதலியோ பார்த்துவிட்டால், அவர்களை எப்படி சமாளிப்பது என்பதை நன்கு தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் அவர்களிடம் நடந்து பெரிய ஐஸ் கட்டிகளையே வைத்துவிடுவார்கள். பின் என்ன அவளும் சிரித்து மயங்கிவிடுவாள்.
மேற்கூறிய சில செயல்களால் தான் ஆண்கள் பெண்களை எளிதில் கவர்ந்து, காதலில் விழச் செய்கிறது.
http://tamilkusumbu.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆண்களின் எந்த செயல்கள் பெண்களை கவர்ந்து காதல் செய்கிறது.
என் சாணக்கியன் கதை வாசித்தீர்களா!?
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: ஆண்களின் எந்த செயல்கள் பெண்களை கவர்ந்து காதல் செய்கிறது.
படித்தேன் ரசித்தேன் நீங்கள் ரொம்பவே புத்திசாலி ....
ஆனாலும் இந்தப் பெண்களை புரிந்து கொள்ள முடியவில்லையே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!
» ஆண்களின் காதல்...!!!
» காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
» எப்போது , எங்கே , எந்த வயதில் காதல் பூக்கிறது?
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
» ஆண்களின் காதல்...!!!
» காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்
» எப்போது , எங்கே , எந்த வயதில் காதல் பூக்கிறது?
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|