Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
லிங்குசாமி படத்திலிருந்து சிம்பு கழன்றாரா? கழற்றி விடப்பட்டாரா?
Page 1 of 1 • Share
லிங்குசாமி படத்திலிருந்து சிம்பு கழன்றாரா? கழற்றி விடப்பட்டாரா?
ரன், ஆனந்தம், சண்டைக்கோழி, பீமா, பையா என தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் லிங்குசாமியின் புதுப்படத்திலிருந்து, யங் சூப்பர் ஸ்டார் சிம்பு கழற்றி விடப்பட்டுள்ளார் என்ற செய்தி தற்சமயம் வெளியாகியுள்ளது. அதற்குக் காரணம், விஜய் படத்தை இயக்குவதற்கான சந்தர்ப்பம் லிங்குசாமிக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது. மறுபுறத்தில் கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு புதிதாக வானம் படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது லிங்குச்சாமி தரப்பில் எரிச்சலை உண்டு பண்ணியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விண்ணைத்தாண்டி வருவாயா? படத்திற்குப் பின், லிங்குசாமியின் படத்துக்காக 100 நாட்கள் காத்திருந்தேன். ஆனால் இப்போது வேறு ஒரு நடிகரை வைத்து இயக்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார். இது எந்த வகையில் நியாயம் என சிம்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிம்பு அளித்துள்ள அறிக்கை. பூபதி பாண்டியன் இயக்கத்தில், லிங்குச்சாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிக்க நான் ஒப்பந்தமானேன். ஆனால் பின்னர் நிலைமை மாறியது. படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் நிறுவனம் தயாரிக்கும், லிங்குச்சாமி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நான் கிளவுட் நைன் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. மேலும் அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்கவும் இல்லை. தயாநிதி அழகிரி எனது நண்பர்தான். எங்களுக்கிடையே நல்ல உறவும் உள்ளது. லிங்குச்சாமி தனது படத்தின் கதையை எனக்குச் சொல்வார் என, கிட்டத்தட்ட 100 நாட்கள் நான் காத்திருந்தேன். ஆனால் அவர் கதையையும் சொல்லவில்லை. எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும் என்பதையும் சொல்லவில்லை. கதை வரும், ஸ்கிரிப்ட் வரும் என 100 நாள் காத்திருந்தது வீணாகிப் போய்விட்டது. இதையடுத்தே நான் வானம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். இதை தயாநிதி அழகிரி, உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியைப் பார்க்க தென் ஆப்பிரிக்கா புறப்படுவதற்கு முன்பே அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், செப்டம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்கலாம் என உறுதியாக தெரிவித்தார். இந்த நிலையில் தான் லிங்குச்சாமி என்னைப் படத்திலிருந்து நீக்கி விட்டதாக செய்திகள் வந்து அதிர்ச்சி அடைந்தேன். 100 நாட்களாக கதை கேட்க காத்திருந்த எனது நாட்களை வீணடித்து எப்படி லிங்குச்சாமி இப்படியொரு அறிவித்தலை விடுத்தார் என்பது புரியவில்லை? போடா போடி படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் நான் அவரது படத்திற்காக தயாராகிவிடுவேன் என்பதையும் அவரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது அவர் என்னை நீக்கி விட்டு இன்னொரு நடிகரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். இது முற்றிலும் தொழிலுக்கு விரோதமானது, இப்படி அவர் செய்திருக்கக் கூடாது என சிம்பு கடுந்தொனியில் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது, காவல் காதல், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்துவரும் விஜய் அதற்குப் பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படத்தை கிளவுட் நைன் மூவிஸ் சார்பாக தயாநிதி அழகிரி தான் தயாரிக்கப் போகின்றார். |
Similar topics
» சிம்பு-தயாரிப்பாளர் திடீர் மோதல்!
» ரஜினி படத்திலிருந்து அமலுக்கு வரும் புதிய நடவடிக்கை!
» காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு
» கன்னட படத்தில் சிம்பு
» சிம்பு படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்!
» ரஜினி படத்திலிருந்து அமலுக்கு வரும் புதிய நடவடிக்கை!
» காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு
» கன்னட படத்தில் சிம்பு
» சிம்பு படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum