Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்
Page 1 of 1 • Share
புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்
நாகர்கோவில் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் பினு ஜான்சன். இவர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக உள்ளார். இவரது மனைவி ஐரின்ரோஸ் பினு. நாகர்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார். சில மாதத்துக்கு முன்பு, நோக்கியா நிறுவனம் செல்போனை பயன்படுத்தி பொதுமக்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்பது குறித்து சர்வதேச அளவிலான போட்டி நடத்தியது.
இதில் பங்கேற்ற பினு ஜான்சன், ஐரின் தம்பதி, செல்போன் புளூடூத்தை பயன்படுத்தி டிவி, சீலிங் பேன், ஏசி உள்ளிட்ட பொருட்களை கட்டுப்படுத்தும் வழியை கண்டறிந்து, நோக்கியா நிறுவனத்துக்கு அளித்தனர். இந்த கண்டுபிடிப்பை தேர்வு செய்துள்ள அந்நிறுவனம், ஜெர்மனியில் வரும் 1ம் தேதி நடக்கும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது
[You must be registered and logged in to see this image.]
மேலும், சீனா, சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த தலா ஒருவரது கண்டுபிடிப்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு முதல் 3 பரிசுகள் கிடைத்துள்ளது. இதில் யாருக்கு முதல் பரிசு என்பது விழாவின் போது தெரியவரும். முதல் பரிசு ரூ.15 லட்சம், 2ம் பரிசு ரூ.7.5 லட்சம், 3ம் பரிசு ரூ.5 லட்சம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐரின் ரோஸ் கூறுகையில்,‘‘ ஊனமுற்றோர், முதியோர், பார்வை குறைபாடு உடையவர்கள் தங்கள் வீட்டின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இதற்காக புளூடூத் வசதி கொண்ட நோக்கியா மொபைல் போனில் ஒரு சாப்ட்வேரை பொருத்தவேண்டும். மேலும், மின் கருவிகளை ‘புளூஹோம்Õ என்று நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவியுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் பேன், டிவி, ஏசி, வாஷிங்மிஷின் உள்ளிட்ட கருவிகளை செல்போன் மூலம் இயக்குவதுடன், வீட்டுக்கு வெளியே ஆள்நடமாட்டத்தை கண்டறிதல், வாசல் திறப்பதை அறிதல் போன்றவற்றையும் செயல்படுத்த முடியும்’’ என்றார்
இதில் பங்கேற்ற பினு ஜான்சன், ஐரின் தம்பதி, செல்போன் புளூடூத்தை பயன்படுத்தி டிவி, சீலிங் பேன், ஏசி உள்ளிட்ட பொருட்களை கட்டுப்படுத்தும் வழியை கண்டறிந்து, நோக்கியா நிறுவனத்துக்கு அளித்தனர். இந்த கண்டுபிடிப்பை தேர்வு செய்துள்ள அந்நிறுவனம், ஜெர்மனியில் வரும் 1ம் தேதி நடக்கும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது
[You must be registered and logged in to see this image.]
மேலும், சீனா, சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த தலா ஒருவரது கண்டுபிடிப்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு முதல் 3 பரிசுகள் கிடைத்துள்ளது. இதில் யாருக்கு முதல் பரிசு என்பது விழாவின் போது தெரியவரும். முதல் பரிசு ரூ.15 லட்சம், 2ம் பரிசு ரூ.7.5 லட்சம், 3ம் பரிசு ரூ.5 லட்சம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐரின் ரோஸ் கூறுகையில்,‘‘ ஊனமுற்றோர், முதியோர், பார்வை குறைபாடு உடையவர்கள் தங்கள் வீட்டின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இதற்காக புளூடூத் வசதி கொண்ட நோக்கியா மொபைல் போனில் ஒரு சாப்ட்வேரை பொருத்தவேண்டும். மேலும், மின் கருவிகளை ‘புளூஹோம்Õ என்று நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவியுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் பேன், டிவி, ஏசி, வாஷிங்மிஷின் உள்ளிட்ட கருவிகளை செல்போன் மூலம் இயக்குவதுடன், வீட்டுக்கு வெளியே ஆள்நடமாட்டத்தை கண்டறிதல், வாசல் திறப்பதை அறிதல் போன்றவற்றையும் செயல்படுத்த முடியும்’’ என்றார்
Guest- Guest
Re: புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்
[You must be registered and logged in to see this image.]
Re: புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்
[You must be registered and logged in to see this image.]
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Similar topics
» கண்களினால் கணினியை இயக்கலாம்: புதிய சாதனம் அறிமுகம்
» கருவிழியில் புதிய படலம் கண்டுபிடிப்பு!
» சூரியத்தொகுதிக்கு வெளியில் புதிய கோள் ஒன்று கண்டுபிடிப்பு.
» புதிய 70 மடங்கு பெரிய நிலவு கண்டுபிடிப்பு
» கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM
» கருவிழியில் புதிய படலம் கண்டுபிடிப்பு!
» சூரியத்தொகுதிக்கு வெளியில் புதிய கோள் ஒன்று கண்டுபிடிப்பு.
» புதிய 70 மடங்கு பெரிய நிலவு கண்டுபிடிப்பு
» கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|