தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகு!!!

View previous topic View next topic Go down

அழகு!!! Empty அழகு!!!

Post by செந்தில் Fri May 24, 2013 5:27 pm

படித்ததில் பிடித்தது!!
அழகு!!! 292904_606509266033994_1279556732_n
அப்போது எனக்கு திருமணம் ஆகாத காலகட்டம். பத்து வருடங்களுக்கு முன்பு. நான் எனது கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருக்கும்போது வானுலகிலிருந்து இறங்கி வந்த தேவதை போல ஒரு பெண் எனது கடையை கடந்து சென்றாள். அவளை போல அழகு அதற்க்கு முன் நான் பார்த்ததே இல்லை. அவளை யாருடனும் ஒப்பிட்டு சொல்லவே முடியாத அளவு அழகோ அழகு. என் மனதை கொள்ளை அடித்த அழகி அவள். யாரென்று விசாரிக்கையில் அவள் எங்கள் கடையிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள அரசு வங்கியில் வேலை பார்ப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார்.

தினமும் எங்கள் கடையை காலையும், மாலையும் கடந்து செல்வாள் அந்த தேவதை. அவள் என்னை பார்த்ததில்லை, ஆனால் நான் தினமும் அவள் வரும் நேரம் எப்போடா வரும் என்று காத்திருந்து அவளை பார்த்து விட்டு தான் மற்ற வேலைகளை கவனிப்பேன். அந்த அளவுக்கு அவள் அழகு என்னை மெய் மறக்க செய்து விட்டது.

இவள் விழி என் மேல் பட்டாலே போதும் என்று நினைத்த காலம் அது. அவள் தோழியுடன் பேசிக்கொண்டு புன்னகை செய்வதை பார்க்கும்போது அவளுடன் ஒரு வார்த்தை பேச மாட்டோமா என்று ஏங்கினேன். இப்படியே 4,5 மாதங்கள் சென்று விட்டது.

இப்படி இருக்கையில் எங்கள் கடைக்கு பக்கத்தில் உள்ள பழக்கடைக்கு பழங்கள் வாங்க அந்த தேவதை வந்தாள். வாங்கி கொண்டிருந்தாள். நான் வேண்டுமென்றே அந்த கடைக்கு சென்றேன். அவளிடம் எப்படியாவது பேசி விட வேண்டுமென்று என்று நினைத்து நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஒரு வயது முதிர்ந்த, நோய்வாய்பட்ட கிழவி ஒருவள் அந்த தேவதையிடம் "அம்மா பிச்சை போடுங்கம்மா" என்று கையேந்தி கேட்டாள். உடனே இந்த தேவதை கடுமையாக, அருவருப்பாக முகம் சுளித்து 'சீ ச்சீ...கெழவி அங்கிட்டு போ, காசெல்லாம் இல்ல' .. என்று கூறியதும் இல்லாமல் தள்ளி விலகி நின்று கொண்டாள். முகத்தையும் கொடூரமாக வைத்து கொண்டாள்...

அப்போது எனக்கு பொட்டில் அடித்தார் போல் ஞானம் பிறந்தது. புத்தி தெளிந்தது. வெளி அழகை பார்த்து ஏமாறக்கூடாது. அகஅழகு தான் முக்கியம். புறஅழகு நம்மை மயக்கும் மாய வலை என்பதே என் அறிவுக்கு அப்போது உதித்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண்ணை பார்ப்பேன், அவள் அழகு என் கண்ணுக்கு தெரியவில்லை. பிச்சைக்காரியிடம் கேவலமாக நடந்து கொண்ட கொடூர முகம் தான் நினைவுக்கு வந்தது. அதன் பிறகு அவளை பார்ப்பதை நிறுத்தி கொண்டேன். அவளை பிடிக்கவே இல்லை.

அவள் அழகியாக தெரியவில்லை, அரக்கியாக தான் தெரிந்தாள் என் கண்ணுக்கு.....
நன்றி- முகநூல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழகு!!! Empty Re: அழகு!!!

Post by ரானுஜா Fri May 24, 2013 7:42 pm

வெளி அழகு நிரந்தரமில்லை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகு!!! Empty Re: அழகு!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 24, 2013 8:49 pm

புறஅழகு நம்மை மயக்கும் மாய வலை என்பதே என் அறிவுக்கு அப்போது உதித்தது.

பாதிக்கும் வரை புரிவதில்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அழகு!!! Empty Re: அழகு!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum