Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
என்னை பொருத்தவரை வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் என்றால் நண்பர்களை சந்திப்பதுதான். எனக்கு நண்பர்கள் உதவிய அளவுக்கு எந்த உறவினர்களும் உதவியது கிடையாது. சென்னையில் பத்து ஆண்டு காலங்கள் நான் பல நிறுவனங்களில் பணி புரிந்துள்ளேன். என்னை நல்ல பணியில் அமர்த்தியதும் நண்பர்கள்தான், என் உயிர் போகும் தருவாயில் என்னை காப்பாற்றியதும் நண்பர்கள்தான். நட்புக்காக உயிரையே கொடுக்கும் நண்பர்கள் கிடைப்பது அரிது எனக்கு கிடைத்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
தம்பி வனவாசியின் திருமணத்திற்கு என்னால் போக முடியாமல் போனதற்கு ஒரு பக்கம் மனதில் வருத்தம் இருந்துக்கொண்டே இருந்தது. அதற்க்கு பல காரணங்களும் இருந்தது. எனக்கு விபத்தினால் ஏற்பட்டிருந்த கால் வலியால் செல்ல முடியவில்லை. ஒரு பக்கம் மனதில் ஆசை இருந்தும் நூற்று ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட கிலோ மீட்டர் தூரத்தில் நடக்கும் திருமணம் என்பதால் மனதில் அச்சம் எழுந்தது. இந்த நேரத்தில் என்னுடன் அலுவலகத்திலும் தங்கும் அறையிலும் எட்டு வருடங்களாக இருந்து வந்த நண்பன் அழைப்பிதழை கொடுக்க வந்திருந்தான். திருமணம் எதிர் வரும் ஞாயிற்று கிழமை கும்பகோணத்தில் நடக்க இருப்பதாக சொன்னான். அப்போதே மனதில் மகிழ்ச்சி புரண்டது. அந்த நண்பனை உபசரித்து வழியனுப்பிய பிறகு முதலில் முரளியை தொலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னேன். அவரும் ஆயிரம் வால்ட் விளக்குபோல் பிரகசமானர். செந்தில்ஜியிடமும் பேசுங்கள் முதலில் நம் மூவரும் கும்பகோணத்தில் சந்திக்கலாம் என்றேன். முரளி என்று சரியென்று சொன்னார். முடிவில் மூவரும் சந்திப்பதற்கான ஏற்பாடு ஆகிவிட்டது. என் முகத்தில் சந்தோஷ ரேகை படர்ந்தது.
அன்று அதிகாலையிலேயே விழித்துக்கொண்டேன், மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசம் அன்று நண்பனின் திருமணம் மட்டும் அல்ல, பல நண்பர்களை சந்திக்க இருக்கிறேன். இது வரை அமர்க்களம் தளத்தில் சகோதர பாசத்துடன் பழகிய பலரில் இருவரை சந்திக்க போகிறேன் என்பதால் மனதில் மகிழ்ச்சி பொங்கியது.
தொடர்ந்து எழுதுவேன்....
தம்பி வனவாசியின் திருமணத்திற்கு என்னால் போக முடியாமல் போனதற்கு ஒரு பக்கம் மனதில் வருத்தம் இருந்துக்கொண்டே இருந்தது. அதற்க்கு பல காரணங்களும் இருந்தது. எனக்கு விபத்தினால் ஏற்பட்டிருந்த கால் வலியால் செல்ல முடியவில்லை. ஒரு பக்கம் மனதில் ஆசை இருந்தும் நூற்று ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட கிலோ மீட்டர் தூரத்தில் நடக்கும் திருமணம் என்பதால் மனதில் அச்சம் எழுந்தது. இந்த நேரத்தில் என்னுடன் அலுவலகத்திலும் தங்கும் அறையிலும் எட்டு வருடங்களாக இருந்து வந்த நண்பன் அழைப்பிதழை கொடுக்க வந்திருந்தான். திருமணம் எதிர் வரும் ஞாயிற்று கிழமை கும்பகோணத்தில் நடக்க இருப்பதாக சொன்னான். அப்போதே மனதில் மகிழ்ச்சி புரண்டது. அந்த நண்பனை உபசரித்து வழியனுப்பிய பிறகு முதலில் முரளியை தொலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னேன். அவரும் ஆயிரம் வால்ட் விளக்குபோல் பிரகசமானர். செந்தில்ஜியிடமும் பேசுங்கள் முதலில் நம் மூவரும் கும்பகோணத்தில் சந்திக்கலாம் என்றேன். முரளி என்று சரியென்று சொன்னார். முடிவில் மூவரும் சந்திப்பதற்கான ஏற்பாடு ஆகிவிட்டது. என் முகத்தில் சந்தோஷ ரேகை படர்ந்தது.
அன்று அதிகாலையிலேயே விழித்துக்கொண்டேன், மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசம் அன்று நண்பனின் திருமணம் மட்டும் அல்ல, பல நண்பர்களை சந்திக்க இருக்கிறேன். இது வரை அமர்க்களம் தளத்தில் சகோதர பாசத்துடன் பழகிய பலரில் இருவரை சந்திக்க போகிறேன் என்பதால் மனதில் மகிழ்ச்சி பொங்கியது.
தொடர்ந்து எழுதுவேன்....
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
அடடா
நம்ம கோயில்ல சிதறு தேங்காய பொருக்கி தின்னதேல்லாம் இங்கே சொல்லாதிங்க ஸ்ரீ ராம் . இந்த உலகம் நம்மள கேவலமா பார்க்கும்.
நம்ம கோயில்ல சிதறு தேங்காய பொருக்கி தின்னதேல்லாம் இங்கே சொல்லாதிங்க ஸ்ரீ ராம் . இந்த உலகம் நம்மள கேவலமா பார்க்கும்.
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
முரளிராஜா wrote:அடடா
நம்ம கோயில்ல சிதறு தேங்காய பொருக்கி தின்னதேல்லாம் இங்கே சொல்லாதிங்க ஸ்ரீ ராம் . இந்த உலகம் நம்மள கேவலமா பார்க்கும்.
இல்லாட்டாலும்...................
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
ஒ சொல்லவே இல்ல
இப்பவும் கேவலமாதான் பார்க்குதா
இப்பவும் கேவலமாதான் பார்க்குதா
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
அமைதிபடை படம் மாதிரி தேங்காய் பொறுக்கினிங்களோ?
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
தொடருங்கள் ஸ்ரீராம் அண்ணா ..................
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
நீங்க வராததால எதோ தேங்காய் பத்தை கிடைச்சுதுமகா பிரபு wrote:அமைதிபடை படம் மாதிரி தேங்காய் பொறுக்கினிங்களோ?
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
எதை தேங்காய் பொருக்கறதையாMuthumohamed wrote:தொடருங்கள் ஸ்ரீராம் அண்ணா ..................
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
முரளிராஜா wrote:எதை தேங்காய் பொருக்கறதையாMuthumohamed wrote:தொடருங்கள் ஸ்ரீராம் அண்ணா ..................
உங்களுடைய வண்டவாளத்தை தான்
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
முரளிராஜா wrote:ஒ சொல்லவே இல்ல
இப்பவும் கேவலமாதான் பார்க்குதா
ரொம்ப பெருமையா பார்க்குது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
ஆரம்பத்திலேயே விவரமா சொல்லாம்லMuthumohamed wrote:முரளிராஜா wrote:எதை தேங்காய் பொருக்கறதையாMuthumohamed wrote:தொடருங்கள் ஸ்ரீராம் அண்ணா ..................
உங்களுடைய வண்டவாளத்தை தான்
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
இந்த உலகம் நம்மள கேவலமா பார்க்கும்
இப்ப மட்டும் என்னவாம்?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
பெருமையா பாக்கறதா ரானுஜா சொன்னாங்க
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
பார்த்தா அப்படி தெரியல.
இதற்கு பெயர்தான் உங்க ஊர்ல பெருமையா?
இதற்கு பெயர்தான் உங்க ஊர்ல பெருமையா?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
பார்த்தா தெரியாது பார்க்க பார்க்கத்தான் தெரியும்
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
நீங்க தேங்காய் பொறுக்கிற கொடுமையை நாங்க நேர்ல பார்க்கனுமாக்கும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
உங்க கவலை எனக்கு புரியுது
தேங்காயில உங்களுக்கும் பங்கு உண்டு
தேங்காயில உங்களுக்கும் பங்கு உண்டு
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
இந்த டீலிங் எனக்கு புடிச்சிருக்கு.
இத முதல்லயே சொல்லியிருக்குலாம்.
இத முதல்லயே சொல்லியிருக்குலாம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
பங்குக்கு ஆள் வந்துவிட்டதே என்ற வேதனையில் இப்படி முட்டக்கூடாது. உங்க ஃபீலிங் புரிகிறது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
முரளி அண்ணனிடம் போனில் பேசியதற்கே எனக்கு ரெண்டுவேளை சாப்பாடு கட் ஆயிடுச்சு. ஆனா ராம் அண்ணன் நேரில் பார்த்திருக்கிறார்.
Re: அமர்க்களம் நண்பர்கள் தல முரளிராஜா மற்றும் செந்தில்ஜீயுடன் ஒரு சந்திப்பு
அவசியம் பிரபுவ நேரில் போய் பார்க்கணும்
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|