Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
Page 2 of 6 • Share
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
First topic message reminder :
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
அறத்துப்பால்
-கடவுள் வாழ்த்து -
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (01)
இனியின் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி .................(13)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..13
******************************
மழை வறண்டது
உயிர் தவிர்த்து
-உலகில் பசி
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி .................(13)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..13
******************************
மழை வறண்டது
உயிர் தவிர்த்து
-உலகில் பசி
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால் ......(14)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...14
******************************
மறுத்ததுமழை
இழந்தது வளம்
-மரித்தது ஏர்பிடி-
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால் ......(14)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...14
******************************
மறுத்ததுமழை
இழந்தது வளம்
-மரித்தது ஏர்பிடி-
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்ப தூஉம் எல்லாம் மழை ...........(15)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...15
******************************
வராது கெடுக்கும்
வந்து வாழவைக்கும்
-தனிராஜா மழை -
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்ப தூஉம் எல்லாம் மழை ...........(15)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...15
******************************
வராது கெடுக்கும்
வந்து வாழவைக்கும்
-தனிராஜா மழை -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -16
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...16
******************************
பெய்யாத மழை
ஓரறிவு புல் வரை
-வம்சம் வராது -
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...16
******************************
பெய்யாத மழை
ஓரறிவு புல் வரை
-வம்சம் வராது -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -17
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...17
******************************
கடல் மீள் சுழற்சி
கடமை தவறல்
-கடல் வளம் குன்றும்-
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...17
******************************
கடல் மீள் சுழற்சி
கடமை தவறல்
-கடல் வளம் குன்றும்-
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -18
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...18
******************************
வராதமழை வருடபூசை
தினபூசை
-வானருக்கு மறுக்கும் -
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...18
******************************
வராதமழை வருடபூசை
தினபூசை
-வானருக்கு மறுக்கும் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -19
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்க்காது எனின்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...19
******************************
தவமில்லை
தனமில்லை
-பரணியில் மழையில்லை -
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்க்காது எனின்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...19
******************************
தவமில்லை
தனமில்லை
-பரணியில் மழையில்லை -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -20
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...20
******************************
நீரில் ஒழுங்கீனம்
உலகம் நிலைக்காது
-ஒழுக்கமும் நிலைக்காது -
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...20
******************************
நீரில் ஒழுங்கீனம்
உலகம் நிலைக்காது
-ஒழுக்கமும் நிலைக்காது -
Last edited by கவிஞர் கே இனியவன் on Thu Jun 06, 2013 3:31 pm; edited 1 time in total
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
கணினி பிரச்சினை காரணமாக பதிவுகளைப் படிக்க முடியவில்லை... நாளை முதல் படித்து கருத்துரைக்கிறேன்...
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
கவியருவி ம. ரமேஷ் wrote:கணினி பிரச்சினை காரணமாக பதிவுகளைப் படிக்க முடியவில்லை... நாளை முதல் படித்து கருத்துரைக்கிறேன்...
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -21
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு ...........(21)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...21
******************************
ஒழுக்கம் போற்றும்
துறவி போற்றும்
-நல் நூல் _
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு ...........(21)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...21
******************************
ஒழுக்கம் போற்றும்
துறவி போற்றும்
-நல் நூல் _
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -22
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...22
******************************
துறவி பெருமை கூறல்
மரித்தார் ஆசி
-உன் சேரல் -
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...22
******************************
துறவி பெருமை கூறல்
மரித்தார் ஆசி
-உன் சேரல் -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...20
******************************
நீர் ஒழுங்கீனம்
உலகம் நிலைக்காது
-ஒழுக்கமும் நிலைக்காது -
நீர் என்பது நீரில் என்று இருப்பின் மேலும் சிறப்பாக இருக்கும் நண்பரே...
காரணம் நீர் என்றும் நீராகத்தான் இருக்கிறது... நீரில் என்று வரும்போது மனிதர்கள் அதனை அசுத்தம் செய்கிறார்கள் என்று பொருள் படும்...
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...21
******************************
ஒழுக்கம் போற்றும்
துறவி போற்றும்
-நல் நூல் _
என்றும் பெருமை... துறவிகளுக்கு... பாராட்டுகள் கவிஞரே
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -23
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...23
******************************
பிறப்பின் பயன் அறிந்தோர்
இறப்பின் பயன் அறிந்தோர்
-போற்றப்படும் துறவு -
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...23
******************************
பிறப்பின் பயன் அறிந்தோர்
இறப்பின் பயன் அறிந்தோர்
-போற்றப்படும் துறவு -
Re: இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
திருக்குறள் சென்ரியூ -24
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
உரன் என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்புக்குஓர் வித்து
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...24
******************************
ஐம் பொறியடக்கியவன்
அறிவின் மேதை
-வீடு பேறு உணர்வான் -
அறத்துப்பால்
நீத்தார் பெருமை
திருக்குறள்-சென்ரியூ
உரன் என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்புக்குஓர் வித்து
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...24
******************************
ஐம் பொறியடக்கியவன்
அறிவின் மேதை
-வீடு பேறு உணர்வான் -
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» திருக்குறள் - சென்ரியூக்கள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» ருத்ரா - சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» ருத்ரா - சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|