தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லிமரைக்கூ-I

View previous topic View next topic Go down

லிமரைக்கூ-I Empty லிமரைக்கூ-I

Post by கே.எஸ்.கலை Mon Jun 17, 2013 9:34 am

சாமியிடம் மழைகேட்டது உள்ளம் 
கருணை கொண்டு கடவுள்தந்த மழையால் 
அள்ளிப்போனது வீட்டை வெள்ளம் ! 
═✿═
தூக்கியாச்சு அப்பனுடைய பாடை 
திரும்பி வரும் வழியிலேயே - பிள்ளைகள் 
கூட்டியாச்சு சொத்துப்பிரிக்க மேடை ! 
═✿═
ரெட்டைக் கால் வரங்கள், 
தினந்தோறும் தெருவோரம் சண்டை - 
சிரிக்கிறது ஒற்றைக்கால் மரங்கள் ! 
═✿═
தமிழ் தாய்க்கு நூறுகோடி 
உண்ணக்கூட வக்கிலாமல் - தமிழன் 
முடங்கிக் கிடப்பது தெருக்கோடி ! 
═✿═
உள்ளவன் ஓடுகிறான் கூடி 
உணவில்லாதவன் தெருத் தெருவாய் 
திணறுகிறான் அதைத் தேடி ! 
═✿═
காலை மாலையெல்லாம் தியானம் 
கைவிரித்துவிட்டுக் கடவுள் காட்டுவதோ 
கல்லறைக் காட்டு மயானம் !
═✿═
லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட கவிதையில் முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயைபுத் தொடையுடன் அமையும் குறும்பா ஆகும். 
லிமரைக்கூ வேறு லிமரிக் வேறு என்பதை கவனத்தில் கொள்ளவும் !
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

லிமரைக்கூ-I Empty Re: லிமரைக்கூ-I

Post by முரளிராஜா Mon Jun 17, 2013 9:40 am

தாங்கள்  எழுதியதோ மூன்று வரிகள் 
அது தரும் அர்த்தமோ பல பல 

அருமை கவியே 
மிகவும் ரசித்தேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

லிமரைக்கூ-I Empty Re: லிமரைக்கூ-I

Post by கே.எஸ்.கலை Thu Jun 20, 2013 4:16 pm

முரளிராஜா wrote:தாங்கள்  எழுதியதோ மூன்று வரிகள் 
அது தரும் அர்த்தமோ பல பல 

அருமை கவியே 
மிகவும் ரசித்தேன்

தங்கள் கருத்திற்கு உளப்பூர்வமான நன்றிகள் தோழரே !புன்முறுவல்
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

லிமரைக்கூ-I Empty Re: லிமரைக்கூ-I

Post by ஸ்ரீராம் Thu Jun 20, 2013 9:00 pm

கே.எஸ்.கலை wrote:
சாமியிடம் மழைகேட்டது உள்ளம் 
கருணை கொண்டு கடவுள்தந்த மழையால் 
அள்ளிப்போனது வீட்டை வெள்ளம் ! 
அசத்தல் கவிதைதான் போங்க. இன்றைய நிலமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லிமரைக்கூ-I Empty Re: லிமரைக்கூ-I

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jun 20, 2013 9:03 pm

காலை மாலையெல்லாம் தியானம் 

கைவிரித்துவிட்டுக் கடவுள் காட்டுவதோ 

கல்லறைக் காட்டு மயானம் !

சிறப்பு நண்பரே... பாராட்டுகள்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

லிமரைக்கூ-I Empty Re: லிமரைக்கூ-I

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum