தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆபத்தை சந்திக்க துணிந்து விடு

View previous topic View next topic Go down

ஆபத்தை சந்திக்க துணிந்து விடு Empty ஆபத்தை சந்திக்க துணிந்து விடு

Post by முழுமுதலோன் Thu Jul 04, 2013 6:15 pm

ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
அழுவதை மட்டும் நிறுத்திவிடு

துனிவு அது ஒன்று போதும் ஆயிரமாயிரம் ஆயுதங்களுக்கு அது சமம்.
அதிட்டம் கூட துனிந்தவற்க்கே ஆதரவுதரும்
தைரியலக்சுமி வீரனுக்கே மாலையிடுவாள்.
மன்னன் ஒருவன் வறுமையில் நாடு தவித்த போது,அவனது எட்டு லட்சுமிகளுக்கும் விடையளித்தானம்.
அனால் எட்டாவது தைர்ய லக்சுமியை தடுத்து நிறுத்தி தாயே நீயிரு போதும்,மற்றவர் போனால் திரும்பி வருவார்கள் நி போனல் நானில்லை என்றானாம்
அச்சம் என்பது மட்மையடா என்றான்
கவிஞன் அஞ்சாமை நமது உடமையடா என மிரட்டி சொன்னன்
ஆனால் இன்று பிற்ந்ததிலிருந்து பயமுறுத்தியே வள்ர்க்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது.
குருடர் பள்ளிலிருந்த ஒரு பெண் சொன்னாள்
எனக்கு பார்வை இல்லை என்று நான் ஒரு போதும் பயந்ததில்லை
என் பெற்றோர் நான் பிறந்திதில் இருந்து பார்வையில்லாது வாழ முடியாது என்று சொன்னதுதான் பயமாக இருக்கிறது என்றாள்
அச்சமில்லாத கழந்தைகளை அடித்து அடித்து மடித்து மடித்து அயன் போட்டு பீரோவில் அடுக்குகிறோம்.
எல்லா கல்விகளிலும் தலை சிறந்தது உடலுக்கும் மனதுக்கும் வலிமைதரும் பயிற்சியே
கல்வியும் செல்வமும் வீரம் இல்லாமல் விளைய முடியாது.
ஆபத்து என்பது நதியின் வெள்ளம்.முதுகை காட்டினால் அடித்து தூக்கி கொண்டு போய் கடலில் போட்டுவிடும்.
சோதனை என்பது துரத்தும் நாய் போல எதிர்த்து நின்று திரும்பி பார்த்தாலே ஓடி விடும்.
ஓட ஓட துரத்துவார்கள் நமது பகைவர்கள்.
ஆண்டாண்டு அழுது நின்றாலும்
மாண்டவர் மீண்டதில்லை
அழுதால் கண்ணில் நீர் மட்டும் வருவதில்லை
இரும்பான இருதயமும் துக்கத்தினால் துரும்பாகும்
அழுவதை நிறுத்திவிடு அது வலிமை தரும்.துணிவு தரும்
சிந்தனை தெளிவாகும் செயல்கள் சீராகும்
அச்சம் என்பது மனிதன் ஆனிவேரை ஆட்டம் காணவைக்கும்
அழுகை என்பது நரம்புகளை துருபிடிக்க விடும்.
துணிந்து செல்வோம் தொடர்ந்து செல்வோம்
ஆபத்து என்பது தூரத்தில் நின்று பார்த்தால் பிரமாண்டமாக தோன்றும் அருகில் சென்று பார்த்தால் தூசு போல தோன்றும்.
வெறும் கயிறுகளை பார்த்து அரவென நினைக்கும் பிரமைகள் ஆபத்து.
மோதினால் அவை வெறும் மணல் பொம்மைகளே
சோளக்கொல்லை பொம்மைகளை பார்த்து மிரண்ட கிளிகள் போல
நாம் சொத்தைகளுக்கெல்லாம் அஞ்சுவது நியாயமா?

Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆபத்தை சந்திக்க துணிந்து விடு Empty Re: ஆபத்தை சந்திக்க துணிந்து விடு

Post by முரளிராஜா Sat Jul 13, 2013 10:39 am

வாழ்க்கையில் துணிவு மிகவும் அவசியம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆபத்தை சந்திக்க துணிந்து விடு Empty Re: ஆபத்தை சந்திக்க துணிந்து விடு

Post by P Ramachandran Sat Jul 13, 2013 10:46 am

அழகான வரிகள். ஆழமான கருத்துக்கள். படித்து வியந்தேன்.
P Ramachandran
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

ஆபத்தை சந்திக்க துணிந்து விடு Empty Re: ஆபத்தை சந்திக்க துணிந்து விடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum