தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம்

View previous topic View next topic Go down

ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம் Empty ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம்

Post by முழுமுதலோன் Fri Jul 12, 2013 9:53 am

கேள்விகள் பல?
ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம்

தமிழின,இந்திய,இந்து கலாசாரத்தில்
நிலையாமை தத்துவத்திற்க்கு உயர்ந்த அந்தஸ்து உண்டு
இதை போற்றி புகழ்ந்து படிப்பித்தது ஏன்?
ஒருபக்கம் power of positive thinking பேசுகிறது
மறுபக்கம் வாழ்வே மாயமென ஒப்பாரி ஏனோ?
கேள்விகள் பல?
விடை கிடைத்தது இந்தக் கவிதையில்?
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி இதில்
வாழ்வதில்லை நீதி
"நிலை" மாறுகிறது.விலைவாசி போல விலைமாறமாற‌
நம் நிலைகளும் மாறுகிறது
பூமியே நிலை மாறி சுற்றுது
மனிதர் மட்டுமென்ன?
சொன்ன வாக்குறுதிகள் காற்றோடு போச்சு
உறுதி மொழிகள் எதிலும் உறுதியே இல்லை
நாவுக்கு கொள்கை இல்லை
கொள்கைகள் மாறுகிறது
குணங்கள் மாறுகிறது
பச்சோந்தி போல நிறம் மாறுகிறது மனிதமனம்
எதுவுமே நிலையாக இல்லை
இதில் உயிரை மட்டும் நிலைக்க வைக்க முடியுமா என்ன?
பிறந்தவன் இறப்பது உறுதி
ஆனால் பிறப்புக்கு முன்பே இறப்புமுண்டு
பிரசவத்திலே இறந்து கூட பிறப்புமுண்டு
இப்படி ஏன் சோககீதம் பாடுகிறார்
இப்படி மரணம் என அமங்கலம் பாடினால்
மனிதனுக்கு எப்படி ஆர்வம் வரும்?
எப்படி உற்சாகம் வரும்?
எப்படி ஆசை வரும்
ஆர்வம்,உற்சாகத்தை குறைக்க அவர் இப்படி பாடவில்லை
ஆசையை அதனால் விளைந்த அநீதியை தடுக்கத்தான்
ஞானிகள் நிலையாமை தத்துவத்தை நிலைநிறுத்தினார்
'நிலைக்கும்'என கனவு காண்கிறது மனம்
அழியும் உடலுக்காக
ஆவியாகும் உயிருக்காக‌
பேராசைப்பட்டு நீதியை மறக்கிறது
சமூக நீதியை மற‌ந்து
மானுடதர்மத்தை துறந்து
கொலை,கொள்ளை,ஊழல வன்முறை,காமம்,களவு
என அத்தனை அக்கிரமங்களுக்கும் காரணமாகிறது இந்த கனவு
கனவு காணாதே கலைந்து விடும் என எச்சரித்தார்
கலைந்தோடும் இந்த வாழ்வுக்காக,எரியும் இந்த உடலுக்காக‌
மனித சாதியே நீர் மானுட நீதியை மறவாதீர்,என எச்சரித்தார் நகைச்சுவையாக‌

Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம் Empty Re: ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம்

Post by முரளிராஜா Fri Jul 12, 2013 3:10 pm


சிந்திக்க வைத்த பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம் Empty Re: ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம்

Post by Muthumohamed Sat Jul 13, 2013 4:42 am

முரளிராஜா wrote:
சிந்திக்க வைத்த பகிர்வு

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம் Empty Re: ரோமம் நரைப்பது இறைவன் போடும் ஞாபகக் கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum