Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம் உறவுக்கென்று விரிந்த நெஞ்சம் மலர்களாகலாம்
Page 1 of 1 • Share
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம் உறவுக்கென்று விரிந்த நெஞ்சம் மலர்களாகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த நெஞ்சம் மலர்களாகலாம்
மனிதனுக்கு மூன்று உடம்புகள்
ஒன்று இறை தந்த உயிருடம்பு
மற்றது அன்னை தந்த பூத உடம்பு
மூன்றாவது ஊர் தந்த புகழுடம்பு
மரணத்தில் பூதஉடல் மண்ணுக்கு போகிறது ஆத்மா விண்ணுக்கு போகிறது.
ஆனால் புகழுடம்பு என்றும் பூமியில் வாழ்கிறது
மகாத்மாக்களின் உருவப்படம் வீடெங்கும் தொங்கும்
மாமனிதரின் சிலைகள் நாடெங்கும் தங்கும்
கவிஞரின் வரிகள் காதெங்கும் கேட்கும்
வீரரின் பெயர்கள் வீதிகளுக்கு பெயராகும்
இந்த குடும்பமும்,ஊரும்,சமூகமும்,தேசமும் தனக்காக உழைத்த உத்தமரை ஒரு போதும் மறப்பதில்லை
இதய சிம்மாசனத்தில் ஏற்றிக் கொண்டாடுகிறது.
ஒரு மனித உழைப்பின் நோக்கம் விரிவடைய புகழ் கூடுகிறது.
ஒரு நெஞ்சத்தின் அன்பின் பரப்பு விரிவடைய அழகு கூடுகிறது.
தனக்காக காய் பறித்தவனை விட ஊருக்காக நெல் போட்டவன் உயர்ந்தவனாகிறான்.
தனக்காக கூரை போட்டவனை விட ஊருக்காக சாலை போட்டவன் உத்தமனாகிறான்.
தனக்காக கற்றவனை விட அனைவருக்கும் கற்பித்தவன் ஆண்டவனாகிறான்.
தன் குடும்பத்துக்காக உயிரை விட்டவனை விட தேசத்துக்காக மடிந்தவன் தியாகியாகிறான்.
மணைவி,குழந்தை,சகோதரர்,உறவினர்என்றசேவை
அயலார்,ஊரார்,இனத்தார்,தேசத்தார்,உலகத்தார் என்று விரிந்து பரவும் போது
ஓடையாக இருந்த கங்கையானது
உலக மாபெருங்கடலாகி உள்ளம் வளர்கிறது.
அவனுடைய உயிரும் உடலும் மறைந்தாலும்
அவனது பெயரும் உருவமும் சந்திர சூர்யர் இருக்கும் வரை நிலைக்கும்.
உணவுக்காக,உறவுக்காக,சுகத்துக்காக,ஏங்கும் நெஞ்சங்கள் அதைத் தாண்டி வெளி வருவாதில்லை.
ஆனால் சில இதயங்கள் தன் உடலை,உயிரைத் தாண்டி உடன் பிறந்த உறவுக்களுக்காக உழைத்து வாழும் போது அவை அழகாகின்றன
நல்ல மலர்களைப் போல நறுமணம் பெருகிறது
புதிய பூக்களைப் போல புது நிறம் பொலிகின்றன.
அவரின் வண்ணமும் வாசமும் ஊரை,உலகை மயக்கி,
மனித மனங்களை வண்டுகளென சுற்ற வைக்கும்.
அவரது காலடியில் கண்பார்வையில் மனித உள்ளங்கள் ஏங்கி கிடக்கும்
Posted by DrBALA SUBRA MANIAN
உறவுக்கென்று விரிந்த நெஞ்சம் மலர்களாகலாம்
மனிதனுக்கு மூன்று உடம்புகள்
ஒன்று இறை தந்த உயிருடம்பு
மற்றது அன்னை தந்த பூத உடம்பு
மூன்றாவது ஊர் தந்த புகழுடம்பு
மரணத்தில் பூதஉடல் மண்ணுக்கு போகிறது ஆத்மா விண்ணுக்கு போகிறது.
ஆனால் புகழுடம்பு என்றும் பூமியில் வாழ்கிறது
மகாத்மாக்களின் உருவப்படம் வீடெங்கும் தொங்கும்
மாமனிதரின் சிலைகள் நாடெங்கும் தங்கும்
கவிஞரின் வரிகள் காதெங்கும் கேட்கும்
வீரரின் பெயர்கள் வீதிகளுக்கு பெயராகும்
இந்த குடும்பமும்,ஊரும்,சமூகமும்,தேசமும் தனக்காக உழைத்த உத்தமரை ஒரு போதும் மறப்பதில்லை
இதய சிம்மாசனத்தில் ஏற்றிக் கொண்டாடுகிறது.
ஒரு மனித உழைப்பின் நோக்கம் விரிவடைய புகழ் கூடுகிறது.
ஒரு நெஞ்சத்தின் அன்பின் பரப்பு விரிவடைய அழகு கூடுகிறது.
தனக்காக காய் பறித்தவனை விட ஊருக்காக நெல் போட்டவன் உயர்ந்தவனாகிறான்.
தனக்காக கூரை போட்டவனை விட ஊருக்காக சாலை போட்டவன் உத்தமனாகிறான்.
தனக்காக கற்றவனை விட அனைவருக்கும் கற்பித்தவன் ஆண்டவனாகிறான்.
தன் குடும்பத்துக்காக உயிரை விட்டவனை விட தேசத்துக்காக மடிந்தவன் தியாகியாகிறான்.
மணைவி,குழந்தை,சகோதரர்,உறவினர்என்றசேவை
அயலார்,ஊரார்,இனத்தார்,தேசத்தார்,உலகத்தார் என்று விரிந்து பரவும் போது
ஓடையாக இருந்த கங்கையானது
உலக மாபெருங்கடலாகி உள்ளம் வளர்கிறது.
அவனுடைய உயிரும் உடலும் மறைந்தாலும்
அவனது பெயரும் உருவமும் சந்திர சூர்யர் இருக்கும் வரை நிலைக்கும்.
உணவுக்காக,உறவுக்காக,சுகத்துக்காக,ஏங்கும் நெஞ்சங்கள் அதைத் தாண்டி வெளி வருவாதில்லை.
ஆனால் சில இதயங்கள் தன் உடலை,உயிரைத் தாண்டி உடன் பிறந்த உறவுக்களுக்காக உழைத்து வாழும் போது அவை அழகாகின்றன
நல்ல மலர்களைப் போல நறுமணம் பெருகிறது
புதிய பூக்களைப் போல புது நிறம் பொலிகின்றன.
அவரின் வண்ணமும் வாசமும் ஊரை,உலகை மயக்கி,
மனித மனங்களை வண்டுகளென சுற்ற வைக்கும்.
அவரது காலடியில் கண்பார்வையில் மனித உள்ளங்கள் ஏங்கி கிடக்கும்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம் உறவுக்கென்று விரிந்த நெஞ்சம் மலர்களாகலாம்
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» 3000 கோடி வருசத்துக்கு முந்தி வாழ்ந்த ஒரு மரம்..?!
» நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
» திறக்கும் நெஞ்சம்--முஹம்மத் ஸர்பான்
» நான் வாழ்ந்த காதல் ...?
» 100 ஆண்டுகள் வாழ்ந்த ரகசியம் பற்றி முதியவர்
» நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
» திறக்கும் நெஞ்சம்--முஹம்மத் ஸர்பான்
» நான் வாழ்ந்த காதல் ...?
» 100 ஆண்டுகள் வாழ்ந்த ரகசியம் பற்றி முதியவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|