Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மூன்றே வாக்யங்களில் மனிதனின் வரலாறைச் சொல்ல கவிஞரால் மட்டுமே முடியும்
Page 1 of 1 • Share
மூன்றே வாக்யங்களில் மனிதனின் வரலாறைச் சொல்ல கவிஞரால் மட்டுமே முடியும்
மூன்றே வாக்யங்களில் மனிதனின் வரலாறைச் சொல்ல கவிஞரால் மட்டுமே முடியும்
பெண்ணாசை உடலோடு பிறந்தது
மண்ணாசை மனிதனோடு வளர்ந்தது
பொண்ணாசை இன்னும் வளர்கிறது
மூன்றே வாக்யங்களில்
மனிதனின் வரலாறைச் சொல்ல கவிஞரால் மட்டுமே முடியும்
விஞ்ஞானம்,மெய்ஞ்ஞானம் என அத்தனை ஞானங்களை திரட்டியசத்ய வேத வாக்குகள் இவை.
காமம் என்பது நம் உடல் சுரப்பி எனும் ஹார்மோன்களால்
ஒவ்வொரு அனுவுக்குள் புகுந்து பரந்துள்ளது
ஒருயிரிலிருந்து அது மனிதகுலம் வரை பாகுபாடின்றி பதிந்துள்ளது
பரிணாம வளர்ச்சியில் நம் மிருக இனத்தின் மீது அது.
அது மன்னிக்கப்பட கூடும்,
நம் உடலோடு ஒட்டிப்பிறந்த பாரம் அது,
ஆனால் அடுத்தது பதவியாசை,
கால் பதித்த தடங்கள்
கண் பார்த்த நிலங்களை வளைத்து போட்டது
பட்டா போட்டு பத்திரமாக பதிவு செய்தது
படையெடுத்து சிம்மாசனம் போட்டு ஆட்சி செய்தது
எத்த்னை போர்கள்
எத்தனை கொலைகள்
மனித வரலாறு அத்த்னையும்
உதிரம் நிரம்பிய பேனாவால் எழுதப்பட்டது
அது வளர்ந்தது என்றான்
இரண்டாம் உலகப் போருடன்
கொஞ்சம் ஓய்ந்து கிடக்கிறது என்று நம்பினான்.
மூன்றாவது பென்னாசை வளர்கிறது என்றான்
தங்கத்தின் விலை நிலவைத் தொட்டாலும்
நிற்கப் போவதில்லை என்று எதிர்காலத்தையும்
உணர்ந்திருந்தான் போலும்
மூன்று காலத்தையும் உணர்ந்தவன் அவன் ஞானி.
பெண்ணாசை வாலிபத்தில் தீரும்
மண்ணாசை ரோகத்தில் மாறும்
ஆனால் செல்வத்தின் மீதுள்ள ஆசை
உலகப் பொக்கிஷங்கள் யாவும் தந்தாலும் குறைவதில்லை
தள்ளாத வயதில்
தடியூன்றி நிற்க முடியாத போதும்
தளராது இந்த தங்கவெட்டை
உலகில் திகட்டாதது எதுவும் இல்லை
செல்வத்தை தவிர
போதும் என்று சொல்ல முடியதாதது
செல்வம் ஒன்றுதானே.
தங்கமும்,வைரமும்,செல்வமும்,
என பிரிந்தது அத்தனையும் அச்சடித்து காகிதம்
எனும் பணத்தால் இன்னும் பலமடங்கு ஆசையூட்டுகிறது
மனிதன் கண்டுபிடித்ததில் மகத்தானது பணம்
முதன்மையானது இந்த அச்சடித்த பச்சை நோட்டு
அதற்கு மயங்காதவர் யாருமில்லை
பனியாதவர் எவருமில்லை
அதன் ஆட்சி நிலையானது
அழியாதது உலகத்தை அழிக்கும் வரை
by DrBALA SUBRA MANIAN
பெண்ணாசை உடலோடு பிறந்தது
மண்ணாசை மனிதனோடு வளர்ந்தது
பொண்ணாசை இன்னும் வளர்கிறது
மூன்றே வாக்யங்களில்
மனிதனின் வரலாறைச் சொல்ல கவிஞரால் மட்டுமே முடியும்
விஞ்ஞானம்,மெய்ஞ்ஞானம் என அத்தனை ஞானங்களை திரட்டியசத்ய வேத வாக்குகள் இவை.
காமம் என்பது நம் உடல் சுரப்பி எனும் ஹார்மோன்களால்
ஒவ்வொரு அனுவுக்குள் புகுந்து பரந்துள்ளது
ஒருயிரிலிருந்து அது மனிதகுலம் வரை பாகுபாடின்றி பதிந்துள்ளது
பரிணாம வளர்ச்சியில் நம் மிருக இனத்தின் மீது அது.
அது மன்னிக்கப்பட கூடும்,
நம் உடலோடு ஒட்டிப்பிறந்த பாரம் அது,
ஆனால் அடுத்தது பதவியாசை,
கால் பதித்த தடங்கள்
கண் பார்த்த நிலங்களை வளைத்து போட்டது
பட்டா போட்டு பத்திரமாக பதிவு செய்தது
படையெடுத்து சிம்மாசனம் போட்டு ஆட்சி செய்தது
எத்த்னை போர்கள்
எத்தனை கொலைகள்
மனித வரலாறு அத்த்னையும்
உதிரம் நிரம்பிய பேனாவால் எழுதப்பட்டது
அது வளர்ந்தது என்றான்
இரண்டாம் உலகப் போருடன்
கொஞ்சம் ஓய்ந்து கிடக்கிறது என்று நம்பினான்.
மூன்றாவது பென்னாசை வளர்கிறது என்றான்
தங்கத்தின் விலை நிலவைத் தொட்டாலும்
நிற்கப் போவதில்லை என்று எதிர்காலத்தையும்
உணர்ந்திருந்தான் போலும்
மூன்று காலத்தையும் உணர்ந்தவன் அவன் ஞானி.
பெண்ணாசை வாலிபத்தில் தீரும்
மண்ணாசை ரோகத்தில் மாறும்
ஆனால் செல்வத்தின் மீதுள்ள ஆசை
உலகப் பொக்கிஷங்கள் யாவும் தந்தாலும் குறைவதில்லை
தள்ளாத வயதில்
தடியூன்றி நிற்க முடியாத போதும்
தளராது இந்த தங்கவெட்டை
உலகில் திகட்டாதது எதுவும் இல்லை
செல்வத்தை தவிர
போதும் என்று சொல்ல முடியதாதது
செல்வம் ஒன்றுதானே.
தங்கமும்,வைரமும்,செல்வமும்,
என பிரிந்தது அத்தனையும் அச்சடித்து காகிதம்
எனும் பணத்தால் இன்னும் பலமடங்கு ஆசையூட்டுகிறது
மனிதன் கண்டுபிடித்ததில் மகத்தானது பணம்
முதன்மையானது இந்த அச்சடித்த பச்சை நோட்டு
அதற்கு மயங்காதவர் யாருமில்லை
பனியாதவர் எவருமில்லை
அதன் ஆட்சி நிலையானது
அழியாதது உலகத்தை அழிக்கும் வரை
by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» புன்னகை மட்டுமே எதையும் சாதிக்க முடியும்..
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
» ஏடிஎம்களில் இனி மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்!
» அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்: மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு
» என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்? இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
» ஏடிஎம்களில் இனி மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்!
» அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்: மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு
» என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்? இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|